ட்ரக்கிங் செய்ய ஏப்.15 வரை தடை விதிப்பு!! தமிழக அரசு உத்தரவு!!

Ban on trucking till April 15!! Tamilnadu government order!!

தமிழகத்தில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் மலை ஏற்றம் செய்வதற்கான திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. இந்நிலையில் தற்பொழுது ஏப்ரல் 15 வரை டிரக்கிங் செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் போன்ற 40 இடங்களில் ட்ரக்கிங் செய்வதற்கான அனுமதியை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கி நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த 40 இடங்களிலும் ட்ரக்கிங் செய்வதற்கு தடை … Read more

நல்ல காரியத்திற்கு செல்லும் பொழுது ஏற்படக்கூடிய நல்ல சகுனங்கள் எவை எவை என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Find out what are the good omens that can happen when going for a good cause!!

நாம் வெளியில் செல்லும் பொழுது சில சகுனங்கள் நல்லவையாகவும், சில சகுனங்கள் கெட்டவையாகவும் இருக்கும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. அதாவது நாம் வெளியில் ஒரு முக்கியமான காரியமாக செல்கிறோம் என்றால் சில சகுனங்கள் நல்லதாக இருந்தால் நாம் செல்லக்கூடிய காரியம் வெற்றி அடையும் எனவும், அதே சமயம் சில சகுனங்கள் கெட்ட சகுனங்களாகவும் இருக்கும் அந்த சகுனங்கள் ஏற்பட்டால் நாம் எந்த காரியத்திற்காக செல்கிறோமோ அந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியாது எனவும் கூறப்படுகிறது. எனவே நல்ல … Read more

துளசி செடியை வைத்து வழிபாடு செய்பவர்களா நீங்கள்!!எந்த திசையில் வைத்தால் பலன் கிடைக்கும்!!

Are you people who worship with Tulsi plant!! Whichever direction you put it will get results!!

துளசி செடியினை வழிபாடு செய்வது என்பது இந்து சமயங்களில் மிகவும் முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. துளசி செடி என்பது மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அம்சமாகவும் விளங்குகிறது. துளசிச் செடியினை வீட்டில் வைத்து வழிபாடு செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் வைத்து தான் வழிபாடு செய்ய வேண்டும். ஏனென்றால் அந்த திசை தான் துளசி செடிக்கு உகந்த திசையாகவும், தேவையான சக்திகளையும் கொடுக்கும். துளசி செடி என்பது வாஸ்து சாஸ்திரத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. … Read more

வீட்டில் மணி பிளாண்ட் செடியை வளர்க்க நினைப்பவர்களா நீங்கள்!!அப்பொழுது எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Are you thinking of growing a money plant at home!! Then know which direction to put it!!

மணி பிளான்ட் என்றாலே நமக்கு அதிர்ஷ்டத்தையும், பணவரவையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு வாஸ்து செடி என்று நம் அனைவருக்கும் தெரியும். வாஸ்து செடியாக விளங்கக்கூடிய இந்த மணி பிளான்ட் செடியினை எந்த திசையில் வைக்க வேண்டும் என தெரிந்து கொண்டு அதன்படி வைத்தால் மட்டுமே அதற்கான பலன்களை நாம் பெற முடியும். இல்லை என்றால் அந்த வாஸ்துவிற்கு எதிரான பலன்களே நமது வீட்டில் நடக்கும். மணி பிளான்ட் செடியினை எந்த திசையில் வைக்க வேண்டும் என தெரியாமலே இன்று … Read more

அடகு வைத்த நகையை உடனடியாக மீட்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்!!

Powerful Remedy to Recover Pawned Jewels Instantly!!

ஒரு சில பெண்கள் மட்டுமே தங்க நகைகளின் மீது அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இந்த உலகத்தில் அதிகபட்ச பெண்கள் தங்க நகைகளை விரும்பி அவர்களுக்கு தேவையான அனைத்து ஆபரணங்களையும் வாங்கி வைத்துக் கொள்வர். ஆனால் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக அந்த நகைகளை அடகு வைக்க வேண்டியுள்ளதால் அதனை அடகு கடையில் வைத்து விடுகின்றனர். வாய்ப்புகள் கிடைத்தால் அதனை ஒரு சிலர் விரைவில் மீட்டு விடுகின்றனர். ஆனால் ஒரு சிலரால் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும், … Read more

தொடர்ந்து செல்போன் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன!! குழந்தைகளிடம் ஏற்படும் பாதிப்பை விளக்குகிறார் மருத்துவர்!!

What are the dangers of constantly looking at the cell phone!! Doctor explains the effects on children!!

இன்றைய காலத்தில் செல்போன் இல்லாத நபர்களும் இல்லை, அதே சமயம் செல்போன் இல்லாமல் ஒருவராலும் இருக்கவும் முடியாது.அந்த அளவிற்கு செல்போன் மீது மோகம் கொண்டுள்ளனர் இன்றைய தலைமுறையினர். செல்போனில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கம் சென்று விட்டாலே எத்தனை மணி நேரம் பார்க்கிறோம் என்றே தெரியாத அளவிற்கு வீடியோக்களை பார்ப்பதில் மூழ்கி இருப்போம். இவ்வாறு தொடர்ந்து அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகளை விளக்குகிறார் மனநல மருத்துவர். அவரின் விளக்கத்தினை தற்போது காண்போம். மொபைல் போன்களை … Read more

வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்!! அந்த இடங்களுக்கான பலன் என்ன!!

Lights should be lit everywhere in the house!! What is the benefit for those places!!

நமது விஞ்ஞானம் வளர்ந்த பிறகு குண்டு பல்பிலிருந்து எல்இடி பல்பு என மாறிவிட்டோம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு மக்கள் அனைவரும் விளக்கினை கொண்டு தான் வீட்டினை பிரகாசமாக வைத்து வந்தனர். இந்த தீபத்தின் ஒளியை வைத்து தான் அந்த காலங்களில் கோவில்களிலும், வீடுகளிலும் தெய்வ வழிபாட்டினை செய்து வந்தனர். எனவேதான் அந்த கால வழிபாட்டு முறையினை மறவாமல் இருக்க இன்றைக்கும் சாமி ஊர்வலம் வருவதற்கு முன்பாக தீ பந்தத்தினை பிடித்து வருவார்கள். கோவில்களிலும், வீடுகளிலும் தீபம் … Read more

சாப்பிட்ட உணவு செரிக்க லேட் ஆகுதா? செரிமானப் பிரச்சனைக்கு குட் பாய் சொல்ல.. சாப்பாட்டிற்கு பிறகு இந்த டீ குடிங்க!!

சாப்பிட்ட உணவு செரிக்க லேட் ஆகுதா? செரிமானப் பிரச்சனைக்கு குட் பாய் சொல்ல.. சாப்பாட்டிற்கு பிறகு இந்த டீ குடிங்க!!

மோசமான உணவுப் பழக்கத்தால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிறுக் கோளாறு போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.இதில் பாடாய் படுத்தும் அஜீரணக் கோளாறு குணமாக இந்த டீ செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)ஐந்து புதினா இலை 2)ஒரு தேக்கரண்டி தேன் 3)ஒரு கிளாஸ் தண்ணீர் செய்முறை விளக்கம்:- **அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஐந்து புதினா இலைகளை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். **புதினா பானம் நன்றாக கொதித்து வந்த … Read more

மக்களே இந்த விஷயம் தெரிந்தால்.. இனி இஞ்சி தோலை தூக்கி போடமாட்டீங்க!!

மக்களே இந்த விஷயம் தெரிந்தால்.. இனி இஞ்சி தோலை தூக்கி போடமாட்டீங்க!!

நம் உணவின் சுவையை அதிகமாக்கும் பொருளான இஞ்சி உடல் ஆரோக்கியத்திற்கு மாமருந்தாக திகழ்கிறது.சைவ உணவை விட அசைவ உணவுகளில் தான் அதிகம் இஞ்சி சேர்க்கப்படுகிறது.இஞ்சி இல்லாத அசைவ உணவின் சுவை குறைந்துவிடும்.இஞ்சி ஒரு காரத் தன்மை கொண்ட பொருளாகும். செரிமானப் பிரச்சனை இருந்தால் ஒரு துண்டு இஞ்சை தட்டி போட்டு டீ செய்து குடித்தால் உணவு செரித்துவிடும்.உடல் எடையை குறைக்க இஞ்சி பெரிதும் உதவியாக இருக்கிறது.இஞ்சியை காய வைத்து சுக்காக பயன்படுத்தினால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.வயிறு அசௌகரிய … Read more

அடடே டெயிலி மார்னிங் ஒரு கொத்து வேப்பிலை சாப்பிடுவதால்.. உடலில் அதிசயம் நிகழுமா!!

அடடே டெயிலி மார்னிங் ஒரு கொத்து வேப்பிலை சாப்பிடுவதால்.. உடலில் அதிசயம் நிகழுமா!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வேப்பிலை மிகவும் முக்கியமான மூலிகையாக பயன்படுத்தபட்டு வருகிறது.இந்த வேப்பிலையில் அலர்ஜி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. வேப்பிலை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.அலோபதி மருந்தை விட நம் நாட்டு மூலிகையாக திகழும் வேப்பிலை அதிக பவர் கொண்டவையாகும்.தினமும் ஒரு கொத்து வேப்பிலை சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் நோய் நொடியின்றி வாழலாம்.வேப்பிலை போன்ற வேப்பம் பூ,வேப்பம் பட்டை மற்றும் வேப்பங்குச்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. காலை … Read more