வடக்குப் பார்த்த வாசல் கொண்ட வீடா உங்களுடையது!!அப்போ தவறாமல் இதனை பாருங்கள்!!

The house with north facing door is yours!! Then don't miss it!!

நாம் வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்வது வீடு தான். அந்த வீட்டினை கட்டும் பொழுது எந்த திசையை நோக்கி நிலை வாசலை அமைக்கிறோமோ அதனை பொறுத்துதான் அந்த குடும்பத்தின் முன்னேற்றம் அனைத்தும் இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவ்வாறு வடக்குப் பார்த்தவாறு நிலை வாசலை அமைத்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து காண்போம். பொதுவாக வடக்கு என்பது குபேரனின் திசையாக கருதப்படுகிறது. என்னதான் குபேரனின் திசையாக கருதப்பட்டாலும் கூட அந்த வடக்கு திசை … Read more

உடலில் பித்தம் அதிகமாகிவிட்டதா?இதை குறைக்க நம் பாட்டி கால வைத்தியம் தான் பெஸ்ட்!!

உடலில் பித்தம் அதிகமாகிவிட்டதா?இதை குறைக்க நம் பாட்டி கால வைத்தியம் தான் பெஸ்ட்!!

நம் உடலில் பித்தம் அதிகரித்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் பித்தம் சரியாக இருந்தால் தான் உட்கொள்ளும் உணவு செரிமானமாகும்.இப்படி இருக்கையில் பித்த அளவு அதிகரித்துவிட்டால் அதை பாட்டி வைத்தியம் மூலம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பித்தம் அதிகரிக்க என்ன காரணம்: *தூக்கமின்மை *டீ,காபி அதிகம் குடித்தல் *உடல் சூடு *மோசமான உணவுமுறை பித்த அறிகுறிகள்: *நெஞ்செரிச்சல் *செரிமானக் கோளாறு *தண்ணீர் தாகம் *பசி உணர்வு *வாய் கசப்பு *சரும அரிப்பு பித்தம் அதிகரிக்காமல் இருக்க செய்ய … Read more

ஏழு குதிரை கொண்ட வாஸ்து படத்தை தப்பித்தவரியும் இந்த திசையில் வைக்காதீர்கள்!!

Don't place the Vastu image of seven horses in this direction even if you escape!!

இந்த ஏழு குதிரை கொண்ட வாஸ்து படமானது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயமாகும். வாஸ்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் இந்த ஏழு குதிரை கொண்ட வாஸ்து படத்தை உங்கள் வீட்டில் மாட்டிப் பாருங்கள். அதன் பிறகு நடக்கவிருக்கும் அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள். இந்த வாஸ்து படத்தினை வீடுகள் மற்றும் தொழில் புரியும் இடங்களில் வைக்கலாம். இந்த வாஸ்து படமானது சூரியன் மற்றும் சுக்கிரன் பகவானை குறிக்கிறது. இதில் சூரிய பகவான் வேகத்தையும், சக்தியையும் தரக்கூடிய கடவுள். சுக்கிர … Read more

நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் ஓரிரு நாட்களில் மறைய.. இந்த 5 வீட்டு வைத்தியங்கள் தான் பெஸ்ட்!!

நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் ஓரிரு நாட்களில் மறைய.. இந்த 5 வீட்டு வைத்தியங்கள் தான் பெஸ்ட்!!

மனிதர்கள் நாவில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருப்பதை கரு நாக்கு என்று அழைக்கின்றோம்.கரு நாக்கு இருப்பவர்கள் அதிகம் பொய் சொல்வார்கள்,கரு நாக்கு இருப்பவர்கள் சொன்னால் பழிக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.நாக்கில் கரும்புள்ளிகள் இருந்தால் அவை நாவின் அழகையே கெடுத்துவிடும். எனவே நாவில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க நீங்கள் இயற்கை வைத்தியத்தை தேர்வு செய்யலாம். நாவில் கரும்புள்ளி வர காரணங்கள்: *நாவில் அடிபடுதல் *சேதமான பற்களின் தாக்கம் *இயற்கை முறை *நாக்கு புற்றுநோய் *இரசாயனத்தின் விளைவு நாவில் … Read more

சூரிய வெளிச்சம் பட்டாலே கண் கூசுதா? இந்த சாறு 3 சொட்டு விட்டால் கண் கூச்சம் சரியாகும்!!

சூரிய வெளிச்சம் பட்டாலே கண் கூசுதா? இந்த சாறு 3 சொட்டு விட்டால் கண் கூச்சம் சரியாகும்!!

கண் கூச்ச பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி பலன் பெறுங்கள். கண் கூச்சத்திற்கான காரணங்கள்: *கண் வறட்சி *கார்னியல் நோய் பாதிப்பு *மின்னணு சாதன பயன்பாடு *வைட்டமின் குறைபாடு கண் கூச்சத்தை சரி செய்யும் ரெமிடி: தேவையான பொருட்கள்:- 1)தூயத் தேன் – 6 மில்லி 2)தண்ணீர் – 6 மில்லி செய்முறை விளக்கம்:- **ஒரு கிண்ணத்தில் 6 மில்லி தூயத் தேன் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் 6 மில்லி தண்ணீர் … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு காவலன் இந்த இலை!! மாத்திரையை ஸ்டாப் பண்ணிட்டு இனி இதை ட்ரை பண்ணுங்க!!

சர்க்கரை நோயாளிகளுக்கு காவலன் இந்த இலை!! மாத்திரையை ஸ்டாப் பண்ணிட்டு இனி இதை ட்ரை பண்ணுங்க!!

தற்பொழுது ஆங்கில மருந்திற்கு மாற்றாக மக்கள் நம் பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்ற தொடங்கிவிட்டனர்.கொடிய நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பாரம்பரிய வைத்தியத்தில் இருக்கிறது. தற்பொழுது புது புது நோய் பாதிப்புகள் நம்மை அச்சுறுத்தி வரும் நிலையில் நம் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் சாதாரண காய்ச்சல் கூட நம்மை பாடாய் படுத்தி எடுத்துவிடும்.அப்படி இருக்கையில் கொடிய உயிர்கொல்லி நோயான சர்க்கரை வந்தால் … Read more

மலத்தை வெளியேற்ற கடிமான இருக்கா? இறுகி காய்ந்த மலம் இளகி வர கொட்டைப்பாக்கை இப்படி யூஸ் பண்ணுங்க!!

மலத்தை வெளியேற்ற கடிமான இருக்கா? இறுகி காய்ந்த மலம் இளகி வர கொட்டைப்பாக்கை இப்படி யூஸ் பண்ணுங்க!!

இந்த காலத்தில் பெரியவர்,சிறியவர் என்று பாரபட்சம் இன்றி அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக மலச்சிக்கல் உள்ளது.மோசமான உணவுகள் செரிக்காமல் போவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. பெருங்கடலில் உள்ள கழிவுகளை அகற்றாமல்விட்டால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.தினமும் காலை நேரத்தில் நிச்சயம் மலத்தை வெளியேற்றினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆனால் சிலர் இரண்டு மூன்று தினங்கள் கூட மலத்தை வெளியற்றாமல் இருப்பார்கள்.சிலர் வாரக் கணக்கில் மலத்தை வெளியேற்றாமல் இருக்கிறார்கள்.இதற்கு காரணம் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு தான்.குடலில் அதிகப்படியான … Read more

மாதவிடாய் தள்ளி போக வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க் 5 தினங்களுக்கு முன்பு குடிங்க!!

மாதவிடாய் தள்ளி போக வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க் 5 தினங்களுக்கு முன்பு குடிங்க!!

மாதந்தோறும் பெண்கள் சந்திக்கும் மாற்றங்களில் ஒன்று தான் மாதவிடாய்.பருவமடைந்த பெண்களுக்கு இந்த மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது.மாதவிடாய் சுழற்சி காலத்தில் பெண்கள் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.சிலர் தவிர்க்க முடியாத நேரத்தில் மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரை எடுத்துக் கொள்வார்கள்.ஆனால் இயற்கையான முறையில் மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)பிஞ்சு வெள்ளரி – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு பிஞ்சு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் … Read more

நெருப்பு பட்டு புண்ணாகிடுச்சா? தரையில் படர்ந்து கிடக்கும் இந்த செடியை அரைத்து பூசினால் புண்கள் ஆறும்!!

நெருப்பு பட்டு புண்ணாகிடுச்சா? தரையில் படர்ந்து கிடக்கும் இந்த செடியை அரைத்து பூசினால் புண்கள் ஆறும்!!

பெரும்பாலும் சமைக்கும் பொழுது தான் நமக்கு தீக்காய புண்கள் ஏற்படுகிறது.சூடான எண்ணெய் படுதல்,சூடான சமையல் பாத்திரத்தில் தொடுதல் போன்ற காரணங்களால் தீக்காயங்கள் ஏற்படுகிறது.இந்த புண்களை விரைவில் குணப்படுத்த இங்கு தரப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். 1)அவரை இலை – பத்து 2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 3)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி மிக்சர் ஜாரில் பத்து அவரை இலையை சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மைய்ய … Read more

அஜித் குறித்து ஆரவ் ஓப்பன் டாக்!!

Aarav Open Talk on Ajith!!

அஜித் நடிப்பில் வெளிவந்திருந்த விடா முயற்சி திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. சில எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வந்து இருந்தது. எனினும் அஜித் ரசிகர்களுக்கு இது விருந்தாகவே அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் ஆரவ் வில்லன் குரூப்பில் முக்கியமான ஒருவராகவும், அஜித்தை எதிர்த்து வன்மையாக பேசிய ஒரு டயலாக்கும் வைரலாக பரவி இருந்தது. இந்நிலையில் ஜனவரி 16 சேலத்தில் உள்ள தனியார் தியேட்டரில் ஆரவ் மற்றும் நடிகை ரெஜினா இணைந்து … Read more