எம்ஜிஆர் அம்மா வை விடுங்க.. அவன் பெயருக்கு கீழ் என் பெயரா!! எடப்பாடி தான் காரணம்.. வெளியான பரபர தகவல்!!

Important information has come out about former minister Sengottaiyan not attending the farmers' appreciation program for Edappadi Palaniswami.

ADMK: எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் வைத்த பாராட்டு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொள்ளாததது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் அவிநாசி அத்திக்கடவு திட்டம் சார்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை விவசாய சங்கத்தினர் நடத்தினர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் மறைந்த முதல்வர்களான எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்களை தவிர்த்ததற்காக செங்கோட்டையன் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தார். அதுமட்டுமின்றி இதற்கு முன்கூட்டியே இவர்கள் படமெல்லாம் … Read more

எம்ஜிஆர் ஜெயலலிதா இல்லை.. இதெல்லாம் பச்ச துரோகம்!! எடப்பாடியை ரைட் லெப்ட் வாங்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி!!

Pugazhendi interview about the decision given by the Election Commission on the issue of double leaf

ADMK: அதிமுகவில் இருந்து வெளியேறிய புகழேந்தி இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு ஒதுக்கீடு செய்தது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன்படி இதனை முறைப்படி விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமலே தேர்தல் ஆணையமானது காலம் தாழ்த்தி வந்தது. இதனை கண்டித்து புகழேந்தி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது இனி இவ்வாறான தவறு நடக்காது என்று தேர்தல் ஆணையம் சார்பாக கூறியிருந்தனர். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில், … Read more

எடப்பாடிக்கு அடி மேல் அடி.. கை நழுவும் இரட்டை இலை!! ஒட்டு மொத்த குஷியில் ஓபிஎஸ்!!

The court has ruled that the Election Commission has the right to interfere in the double leaf issue

ADMK: அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சி சில்லு சில்லாக சிதறிவிட்டது. அந்த வகையில் ஓபிஎஸ் இபிஎஸ் என இருவரும் வெவ்வேறு முனைகளாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஓபிஎஸ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டார். மேற்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆனால் பன்னீர்செல்வம் இதனை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுத்தார். உயர் நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தாலும் மேல்முறையீட்டு மூலம் விடாது பன்னீர்செல்வம் வழக்கு … Read more

பிகே சொல்வதை கேட்டால் ஜெயிக்க முடியாது.. நான் சொல்வதை கேளுங்கள்!! விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்!!

Annamalai advises Vijay not to trust political pundits

BJP TVK: நேற்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பழனியில் காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, தவெக விஜய் பிரசாந்த் கிஷோருடன் நடத்திய ஆலோசனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஏசி ரூமில் ஒவ்வொரு அரசியல் வியூகர்களை உட்கார வைத்து பேசுவதால் மக்கள் பிரச்சனை தெரியாது. நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்திக்க வேண்டும். அப்படி சந்தித்தால் … Read more

இது மட்டும் வந்தால் போதும்!! மேம்படுத்தப்படும் பயணங்கள்!!

This alone is enough!! Enhanced Trips!!

தமிழகத்தில் பயணங்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மேலும் அதற்கு தகுந்தாற் போல் அரசினால் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, கிராமப்புற மக்களின் தேவைக்காக மினி பஸ் வசதிகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்சமயம் வரை 2950 கிட்டத்தட்ட 3000 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் வெளியிட்டின்படி, 25000 மினி பஸ்களை முழுமையாக அமுல் செய்த பின்னர் மக்களின் துயரம் பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 1ம் தேதி … Read more

விஜய் பதுங்குவது பாய்வதற்கே!! பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பயனளித்ததா!!

Vijay sneaks to flow!! Did Prashant Kishore meeting work!!

தவெக தலைவர் விஜய் சமீபத்தில் மாவட்டச் செயலாளர்களை நியமித்து,கட்சியின் அடிப்படை அம்சங்களை கட்டமைப்பு செய்து கொண்டிருந்தார். எனினும் பலரும் அவரை வீட்டில் இருந்தே அரசியலில் ஜெயிக்க முடியாது. வெளிவந்து களப்பணி ஆற்ற வேண்டும் என்ற வகையில் பலதரப்பட்டவர்களும் தொடர்ந்து அட்வைஸ் செய்து வந்திருந்தனர். பனையூரில் அலுவலகத்தை தொடங்கி, முதல் கட்ட மாநாட்டின் மூலம் கட்சிக்கொடி, கட்சியின் பெயர் ஆகிவற்றை வெற்றிகரமாக வெளிப்படுத்தி இருந்தார். அதனை அடுத்து சில மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சி அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக மாற்றும் … Read more

ஆர் யூ ரெடி ரசிகர்களே!! கைதி 2 ஆன் தி வே!!

Are you ready fans!! Prisoner 2 On The Way!!

ஆர் யூ ரெடி ரசிகர்களே!! கைதி 2 ஆன் தி வே!! நடிகர் கார்த்திக் குடும்பத்துடன் திருப்பதி சென்றுள்ளார். அங்கு அவர் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்திப்பில் பேசி உள்ளார். கார்த்திக் தனித்துவமான படங்களை தேர்ந்தெடுத்து அதில் அவர் நடிப்பின் மூலம் நல்ல ஹிட் கொடுத்து வருகிறார். அவர் நடிப்பில் தற்சமயம் வெளியாக இருக்கும் வா வாத்தியார் திரைப்படம் திரைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். மிகப்பெரிய இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்குனர் பாதை தொடங்கிய இடம் … Read more

இப்படியே போனால் மின்சார கட்டணம் பல மடங்காகும்!! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

If this goes on, the electricity bill will multiply!! Anbumani Ramadoss alert!!

சமீப காலகமாகவே மின்சார கட்டணமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. தற்சமயம் கோடை காலம் வருவதையொட்டி, மின்சாரம் அதிக அளவு தேவை ஏற்படும். தற்சமயம் தமிழக அரசு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை தனியாரிடமிருந்து பெற்று வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியம் 4435 கோடி இழப்பை சந்தித்து இருந்தது. 2024 ஆம் ஆண்டும் தனியாரிடம் அதிக அளவு மின்சாரம் பெறப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ரூபாய் ஆறுக்கும் குறைவாகவே செலவு … Read more

மஞ்சள் கறை படிந்த பற்கள் வெள்ளையாக.. டூத் பேஸ்ட்டில் இதை சேர்த்து பல் துலக்குங்கள்!!

மஞ்சள் கறை படிந்த பற்கள் வெள்ளையாக.. டூத் பேஸ்ட்டில் இதை சேர்த்து பல் துலக்குங்கள்!!

Teeth Whitening: பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை நீங்கி பளிச்சிட விரும்புபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை பூண்டு பற்கள் – இரண்டு 2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 3)டூத் பேஸ்ட் – தேவையான அளவு 4)தூள் உப்பு – கால் தேக்கரண்டி 5)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: கிண்ணத்தில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் கொட்டி கொள்ள வேண்டும்.அடுத்து தேவையான … Read more

உடல் வலி அசதி நீங்கி சுறுசுறுப்பாக இருக்க.. இந்த பால் செய்து குடித்து வாருங்கள்!!

உடல் வலி அசதி நீங்கி சுறுசுறுப்பாக இருக்க.. இந்த பால் செய்து குடித்து வாருங்கள்!!

உங்களுக்கு அடிக்கடி உடல் வலி,உடல் அசதி பிரச்சனை இருந்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்.உடல் மந்த உணர்வு நீங்க வெள்ளை எள்,பாதாம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பானம் தயாரித்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை எள் – இரண்டு தேக்கரண்டி 2)பாதாம் பருப்பு – 10 3)பசும் பால் – ஒரு கிளாஸ் 4)நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- **அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள் போட்டு லேசாக வறுக்க வேண்டும். … Read more