சைபர் குற்றங்களை எதிர்க்கும் யுக்தி 2.0: தேசிய அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டி
ஆன்லைன் வழியான குற்றங்களை கண்டறியும் மற்றும் தடுக்கும் நோக்கில் சி.பி.சி.ஐ.டி-யால் நடத்தப்பட்ட அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டியானது இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது தற்போது மரபுவழி குற்றங்களில் கூட இணைய வெளியைப் பயன்படுத்தி எதிரிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் என்று, அனைத்து வகையான குற்றங்களிலும் இணைய பயன்பாடு பெருமளவு உள்ளது. வழக்குகளை விசாரிப்பதிலும், குற்றங்களை கண்டறிவதிலும் ஏற்படும் தடைகளை களைவதற்கும், டார்க் வெப் வழி நடைபெறும் … Read more