News, Breaking News, World
ஒரே மாதத்தில் ஏழாவது ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! அச்சத்தில் அண்டை நாடுகள்!
Breaking News
Breaking News in Tamil Today

போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு!
போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு! வரும் நாட்களில் பாஜக மீது தொடர் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. பிரதமர் ...

நாளை முதல் திறக்கப்படும் பள்ளிகள்! உற்சாகத்தில் மாணவர்கள்!
தமிழ்நாட்டில் சுமார் 40 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் முழுமையான வருகை பதிவாகும் விதத்தில் 100% மாணவர்களை நேரடியாக ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நடுநடுங்கிய ஆளும் தரப்பு!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் 208 வேட்பாளர்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே ...

ஒரே இரவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தூங்காத மக்கள்!
ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. ...

ஒரே மாதத்தில் ஏழாவது ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! அச்சத்தில் அண்டை நாடுகள்!
ஏவுகணை சோதனை என்றாலே உலக நாடுகளுக்கு நினைவுக்கு வருவது வடகொரியாதான். அந்த அளவுக்கு அடிக்கடி ஏவுகணைகளை சோதனை செய்து அண்டை நாடுகளை மட்டுமல்லாது மற்ற உலக நாடுகளையும் ...

சத்துணவு கூடத்தில் எலும்புக்கூடு-அதிர்ச்சியில் அதிகாரிகள்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை பணிக்காக அதிகாரிகள் அந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் எலும்புகள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நகர்ப்புற உள்ளாட்சி ...

மீண்டும் தள்ளிபோகிறதா பள்ளிகள் திறப்பு?
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி முதல் தேதி அனைத்து வகுப்பினராக 1 முதல் 12 ...

விதிமுறையை திரும்பப்பெற்றது பாரத ஸ்டேட் வங்கி!
மூன்று மாதங்களுக்கும் மேலாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை, பணிக்குத் தகுதியற்றவர்கள் என்று கூறி பணியில் சேரவிடாமல் தடுக்கும் வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி திரும்பப் பெற்றுக்கொண்டது. பாரத ...

பேருந்தில் ஏறும் இவர்களை இழிவு படுத்த கூடாது! நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!
அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தொடர்பாக ஒரு சில அறிவுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது ...

தங்கையின் ஆபாச வீடியோ: மனைவியின் அதிரடி முடிவு
சென்னையை அடுத்த புதுவண்ணாரப்பேட்டை, மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சேகர் (30). இவர் பாரிசில் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலராக பணியில் உள்ளார். இவருக்கும் அதே பகுதியை ...