அறநிலையத் துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. சென்ற மாதம் 35 ஆயிரத்திற்கும் மேல் இருந்த தினசரி பாதிப்புகள் தற்சமயம் 9 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.இந்த நோய் தொற்று பாதிப்பினால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். பொதுமக்கள் அதோடு பல தொழில் நிறுவனங்களும் பலத்த நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது நடைபாதை வியாபாரிகள், டீக்கடை, பெட்டிக்கடை மற்றும் … Read more

திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்டகாலம்! முன்னாள் அமைச்சர் தெரிவித்த அதிரடி கருத்து!

திமுக ஆட்சியில் தமிழ்நாடு மறுபடியும் இருளில் முழுக ஆரம்பித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி குற்றம்சாட்டி இருக்கின்றார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பத்து வருடங்களுக்கு முன்னர் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தமிழகம் இருளில் மூழ்கியிருந்தது. அதிமுக அரசு பொறுப்பேற்றுகொண்ட பின்னர் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறி போனது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு … Read more

உலக தலைவர்கள் மத்தியில் சரிந்த பிரதமர் மோடியின் செல்வாக்கு!

மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அமைப்பு ஆண்டுதோறும் ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதாவது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, பிரிட்டன், இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, கனடா, ஜப்பான், ஸ்பெயின், போன்ற நாடுகளின் தலைவர்கள் தொடர்பாக கருத்துக் கணிப்பு வெளியிட்டு வருகிறது. அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் தான் இந்த ஆண்டிற்கான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் சென்ற வருடம் 75 புள்ளிகள் பெற்றிருந்த பிரதமர் … Read more

தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! செவிசாய்க்குமா திமுக அரசு?

மேடை மெல்லிசை கலைஞர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்திருக்கின்றார்.இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் இருந்து வருகிறார்கள். அவர்களுடன் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். இசை தொழிலை நம்பியே இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் மங்கள நிகழ்ச்சிகள் அரசு விழாக்கள் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று கொள்கின்ற … Read more

முடிவுக்கு வரும் ஊரடங்கு! அறிவிக்கப்படுமா புதிய தளர்வுகள்?

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக, வரும் 21ம் தேதி வரையில் தளர்வுகள் உடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், வரும் 21ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கிறது.இந்த நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிகிறது. நோய்த் தொற்று காரணமாக, சென்ற மே மாதம் பத்தாம் தேதி … Read more

கர்நாடக அரசு எடுத்த முடிவு! தமிழகத்தின் முதல்வர் கடும் கண்டனம்!

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். அந்த சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி போன்றவற்றை அதிகப்படுத்துவது இந்த அரசின் நோக்கம். வழக்கம்போல வருடம் தோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பதற்கு நடவடிக்கைக மேற்கொள்ளப்படும் என என தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கிடையில் கர்நாடக அரசு காவிரியாற்றின் நடுவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த … Read more

அமைச்சர்கள் யார் யார்? ஜாதகத்தை கணித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரி முதலமைச்சர் ஜாதகத்தை பார்த்து அதன் அடிப்படையில் அமைச்சர்கள் யார் யார் என்று முடிவு செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர், இதில் பாரதிய ஜனதா கட்சி 6 தொகுதிகளில் வெற்றியடைந்தது. என்ஆர் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி கண்டது. இதில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி மட்டும் … Read more

ஊரடங்கு நீட்டிப்பா! விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றுக்கு 36 ஆயிரம் என்ற நிலையிலிருந்து தற்சமயம் 9 ஆயிரமாக குறைந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இதன் காரணமாக, நோய்த்தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் நீலகிரி, திருப்பூர், … Read more

ஆளுநரை நேரில் சந்தித்த சபாநாயகர்!

தமிழக சட்டசபை வரும் 21-ஆம் தேதி நடைபெற இருக்கிறது இந்த சட்டசபை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் உரையுடன் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை நேரில் சந்தித்து சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார். இதனையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றிய அப்பாவு தெரிவித்ததாவது’ 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் … Read more

சசிகலாவின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது! சி.வி. சண்முகம் அதிரடி!

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

சசிகலாவின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது! சி.வி. சண்முகம் அதிரடி! அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்று அந்த கட்சியின் தொண்டர்கள் இடம் தொலைபேசி மூலமாக உரையாடி ஆதரவு திரட்டி வருகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இதன் காரணமாக சசிகலாவிடம் உரையாற்றிய அவர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கம் செய்து வருகிறது அதிமுக தலைமை இருந்தாலும் சசிகலா அதிமுக தொண்டர் களுடன் உரையாற்றுவதை நிறுத்துவதாக தெரியவில்லை. இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற நினைத்த … Read more