விராலிமலையில் மாற்றப்பட்டதா வாக்குப்பதிவு இயந்திரம்! திமுகவினரின் புகாரால் பரபரப்பு!

நேற்று முன்தினம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வெகுவிமர்சையாக நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது.ஏழு மணிக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.அந்தந்த மையங்களிலும் துணை ராணுவ படை மற்றும் காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அரசியல் கட்சி பிரமுகர்களும் … Read more

தடுப்பூசி தட்டுப்பாடுலாம் இல்லைங்க! இயலாமையை மறைக்க முயற்சிக்கிறாங்க! நடுவண் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு…

Harsh Vardan

தடுப்பூசி தட்டுப்பாடுலாம் இல்லைங்க! இயலாமையை மறைக்க முயற்சிக்கிறாங்க! நடுவண் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு… மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, பகலிலும் முழு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 21 – 40 வயதிற்கு உட்பட்ட 30.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது 38% என்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நிலைமை கட்டுக்கடங்காமல் … Read more

ராணுவத்தின் தியாகத்தை கொச்சைப்படுத்திய பிரபல எழுத்தாளர் தேசத் துரோக வழக்கில் கைது!

Sikha Sharma

ராணுவத்தின் தியாகத்தை கொச்சைப்படுத்திய பிரபல எழுத்தாளர் தேசத் துரோக வழக்கில் கைது! சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி மாவோயிஸ்ட் நடத்திய திடீர் தாக்குதலில் 22 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  மேலும் கோப்ரா பிரிவை சேர்ந்த ஒரு வீரரையும் பிடித்துச் சென்றனர். உயிரிழந்த வீரர்களிடம் இருந்த ஆயுதங்களை எடுத்துச் சென்ற மாவோயிஸ்டுகள், அதன் புகைப்படத்தை வெளியிட்டனர். மேலும், தாங்கள் பிடித்து வைத்திருந்த வீரரின் படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்களிடம் இருந்து … Read more

ஆரம்பிப்பதற்கு முன்னரே அலப்பறை! திமுகவினரின் பேராசை!

தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத ஒரு சூழ்நிலையில் திமுகவைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் தற்போது அமைச்சர் கனவில் மிதந்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது அதன்படி கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர் திமுகவின் தமிழரசி ஆனாலும் அவர் வெற்றியடைந்துவிட்டால் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காது என்று நினைத்த மாவட்ட செயலாளர் மூர்த்தி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் தமிழரசியை போட்டியிட வைத்தார். ஆனால் சிவகங்கை தொகுதியிலும் தமிழரசி … Read more

தேர்தல் விதிமீறல்! அமைச்சர் வேலுமணி மீது வழக்குப் பதிவு!

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி காண நேற்றையதினம் தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் மிக அமைதியாக நடைபெற்றது இதில் 234 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வந்தது.இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும், திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆகவே இந்த தொகுதியில் இந்த இருவருக்குமே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், குனியமுத்தூர் அரசு … Read more

செக் மோசடி வழக்கு அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்! அதிர்ச்சியில் சரத்குமார் ராதிகா!

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு ஓராண்டுகாலம்.சிறைதண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருக்கும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சென்ற 2014 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தயாரிக்க திட்டம் போட்டது. இதற்காக 15 கோடி ரூபாய் கடனை ரேடியண்ட் மீடியா என்ற நிறுவனத்திடம் இருந்துபெற்றது. … Read more

தேர்தல் ஆணையத்தின் செயல்! கொந்தளித்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி!

தேர்தல் பிரச்சாரம் நடந்த சமயத்தில் திமுகவின் இளைஞரணிச்செயலாளர் உதயநிதி தன்னுடைய பிரச்சாரத்தின்போது முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சிவ்ராஜ் மற்றும் அருண் ஜெட்லி உள்ளிட்டோரின் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குறிய வகையில் பேசினார் இதனால் சர்ச்சை வெடித்தது.இது தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து என்னுடைய தாய் நன்றாகத்தான் நடத்தப்பட்டார் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக அவரை இழுக்காதீர்கள் என சுஷ்மாவின் மகன் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார். இதற்கு பதில் தெரிவித்த உதயநிதி சீனர்களை ஓரங்கட்டிவிட்டு குறுக்கு வழியில் கட்சியின் … Read more

தமிழகமே பரபரப்பாக இருந்த சமையத்தில் ஸ்டாலினை மட்டும் காணவில்லை!

நேற்றைய தினம் தமிழகம் முழுவதிலும் தமிழக சட்டசபைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது அதேசமயம் பெரிய அளவில் எங்கும் கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு.அதேபோல தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்.தேர்தல் ஆனையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அவ்வப்பொது அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச்சென்றனர்.ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியான நேற்றையதினம் சட்டசபை தேர்தல் காலை ஏழுமணிமுதல் இரவு ஏழுமணிவரை அமைதியான முறையில் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுடன் முதலில் கலைஞர் நினைவிடம் சென்று அங்கே … Read more

உதயநிதி தெரிவித்த சர்ச்சைக்கருத்து! கடுப்பான பாஜகவால் அலறும் திமுக!

தமிழக சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் கோலாகலமாகவும்,அதே நேரம் அமைதியாகவும், நடந்து முடிந்தது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவில் தமிழகம் முழுவதிலும் மொத்தமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தமிழகம் முழுக்க பயணித்த உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியினரையும் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினரையும் அதோடு காவல்துறையினரையும் மிகக்கடுமையாக விமர்சித்தார். அதிலும் காவல்துறை உயரதிகாரி ஒருவரை அவர் … Read more

வசமாக சிக்கிய உதயநிதி ஸ்டாலின்! சாட்டையை சுழற்றிய அதிமுக!

திமுகவின் இளைஞரணிசெயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் தொடங்கியதிலிருந்தே தமிழகம் முழுவதிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அவ்வாறு அவர் பிரச்சாரம் செய்யும்போதெல்லாம் ஆளுங்கட்சியை மிகத்தீவிரமாக விமர்சனம் செய்தார்.அதோடு காவல்துறை உயரதிகாரிகளையும் மிரட்டும்.தோணியில் பேசினார் இதனால் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில், நேற்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்களிக்க வந்த ஸ்டாலின் முதலில் தன்னுடைய குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்குச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, அதன் பிறகு கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை … Read more