உதயநிதிக்கு சவால்விட்ட முக்கிய அரசியல் புள்ளி!

வரும் செவ்வாய்க்கிழமை தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இணைந்த தேமுதிகவின் விஜய பிரபாகரன் உதயநிதி ஸ்டாலின் இடம் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். அதாவது எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லை எடுத்துவந்து அதிமுகவிடம் ஒரு அருமையான கேள்வியை எழுப்பிய உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து … Read more

நாளை முதல் ஊரடங்கு உத்தரவு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் செவ்வாய்க்கிழமை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டு மாநிலத்திலும் ஒரே கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வாழ்க்கை எண்ணிக்கையானது மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கி வருகிறார்கள். இதற்கிடையில் திமுகவைச் சார்ந்த ராசாவுக்கு 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.அதோடு தேர்தல் … Read more

பாட்ஷாவாக மாற நினைத்த அண்ணாமலையின் சிறகை ஒடித்த திமுக!

தற்போது அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் செந்தில் பாலாஜி எதிர்வரும் தேர்தலில் கரூர் தொகுதியில் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களை எதிர்த்து போட்டியிடுகிறார். இவர் முன்னரே திமுகவிற்கு மாறிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆகவே அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பாக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் பிரச்சார வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றார். அவர் அவ்வாறு பிரச்சாரம் செய்த சமயத்தில் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசியிருக்கிறார். அது என்னவென்றால் … Read more

வெளியான புதிய கருத்து கணிப்பு! படுகுஷியில் எடப்பாடியார்!

சட்டசபை தேர்தலில் எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என புதுயுகம் தொலைக்காட்சி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி அதனை வெளியிட்டு இருக்கிறது. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 நபர்கள் என்று அடிப்படையில் 2900 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதில் மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 46.5 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. திமுக கூட்டணிக்கு இந்தப்பகுதியில் 38.5 சதவீத … Read more

அமித்ஷா செயலால் நெகிழ்ந்துபோன பாஜக தொண்டர்!

தமிழகத்தில் இந்த தேர்தலில் எப்படியாவது கால் பதித்து விட வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது அதற்கான வேலைகளையும் அந்த கட்சி செய்ய தொடங்கி இருக்கிறது.அதன்படி தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை தேசிய தலைவர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அதோடு தமிழக மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல சுவாரஸ்யமான விஷயங்களையும் தேசிய தலைவர்கள் செய்து வருகிறார்கள்.அதன்படி நேற்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி … Read more

தமிழில் பேசி மதுரையை அதிர வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்றையதினம் மதுரைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அங்கே வழிபாடு நடத்தி இருக்கிறார்.தேர்தல் நெருங்கிவிட்டபடியால் தேசிய தலைவர்களின் பார்வை தற்சமயம் தமிழகத்தின் மீது பட தொடங்கியிருக்கிறது.அந்த வகையில், சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கிறார். நேற்று மதுரையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் இன்று மதுரையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது … Read more

சபரீசனை தொடர்ந்து திமுகவின் வியூகத்திலும் கை வைத்த வருமானவரித்துறை!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட திலிருந்து தமிழகம் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது அதுவரையில் ஆளும் கட்சியான அதிமுக வசமிருந்த அரசாங்கம் தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பின்னர் அதிகாரிகள் வசம் சென்று விட்டது.இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் போன்றவர்களை வைத்து தமிழகம் முழுவதிலும் பல அதிரடி சோதனைகளை மேற்கொண்டது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட … Read more

ஸ்டாலினின் குடும்பத்தினர் மீது கை வைத்த வருமான வரித்துறையினர்! தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருப்பதால் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.அதோடு தேர்தல் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித் துறையினரின் உதவியோடு பல இடங்களில் பல அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. அதில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. பல முக்கிய தலைவர்கள் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று இருக்கிறது.இந்த நிலையில், தமிழக … Read more

போச்சி போச்சி எல்லாம் போச்சி! தேர்தல் ஆணையத்தில் கதறும் திமுக!

வரும் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. அதோடு தேர்தல் ஆணையமும் முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தமிழகம் முழுவதிலும் தேர்தல் பறக்கும் படை வருமான வரித்துறை அதோடு துணை ராணுவ படை போன்றவற்றை வைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன் மூலம் அநேக இடங்களில் பணப் பட்டுவாடா செய்வது தடுக்கப்படுகிறது. இந்த நிலையில், திமுக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்து இருக்கிறது. அதாவது வாக்காளர்களுக்கு … Read more

தமிழகம் ஊழலில் மட்டுமே வெற்றி நடைபோடுகிறது! கனிமொழி விளாசல்!

தேர்தலுக்கு இன்னும் நான்கு தினங்களே இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகள் யாவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதோடு அவர் செல்லும் இடமெல்லாம் அலைகடலென மக்கள் குவிகிறார்கள். அதோடு அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழகத்தின் நிலவரத்தை ஒட்டுமொத்தமாக மாற்றும் விதமாக இருந்து வருகிறது. இதனால் எதிர்கட்சியான திமுக சற்று அதிர்ச்சி அடைந்து இருக்கிறது. அதன்காரணமாக, அதிமுகவின் தேர்தல் அறிக்கையின்மீது தன்னுடைய குறைகளை … Read more