Breaking News, News, State
ரசாயனத்தால் உருவாக்கப்பட்ட பால்!! அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!!
Breaking News, National, News
பொதுத்துறை வங்கிகளின் 42000 கோடி கடன் தள்ளுபடி!! தொடரும் மீட்பு முயற்சி!!
Breaking News, District News, News
பெஞ்சால் புயலின் தாக்கம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்!!
Breaking News, National, News
ரேஷன் அட்டைக்காரர்கள் E-KYC முடித்தால் மட்டுமே இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்!! இதற்கான கால அவகாசம்!!
Breaking News, National, News
UG, PG இரண்டு பட்டப் படிப்புகளையும் ஒரே நேரத்தில் படிக்கலாம்!! யு.ஜி.சி யின் புதிய வழிகாட்டல்கள்!!
Breaking News, News, Technology, World
கூகுளின் புதிய சிப் அறிமுகம்!! எந்த வித சிக்கலையும் 5 நிமிடத்தில் சரி செய்யும்!!
News
We provides Tamil News, Latest Tamil News Today, Breaking News, Political News, State News, National News, Business News, Cinema News, Entertainment, Technical, Spiritual, Lifestyle and Health Tips in Tamil

தரமற்ற மருந்துகள்.. பராமரிப்பு இல்லாத மருத்துவ உபகரணங்கள்!! தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!
இந்திய தணிக்கை துறை அறிக்கையில், தமிழகத்தில் தரம் அற்ற மருந்துகள் வழங்கப்படுவதாகவும், அதாவது சீக்கிரத்தில் காலாவதியாக கூடிய மாத்திரைகள் மற்றும் தரவுற்ற மருந்துகள் வழங்கப்படுவதாக தயாரிக்கப்பட்டிருந்தது. நேற்று ...

ரசாயனத்தால் உருவாக்கப்பட்ட பால்!! அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!!
சமீப காலமாகவே உணவு மற்றும் உணவுப் பொருட்களில் பல்வேறு விதமான கலப்படங்கள் மற்றும் புழுக்கள், பூச்சிகள் போன்றவை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு செய்திகளும் பரப்பப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, ...

பொதுத்துறை வங்கிகளின் 42000 கோடி கடன் தள்ளுபடி!! தொடரும் மீட்பு முயற்சி!!
திங்கட்கிழமை (டிசம்பர் 9) அன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் ரூ.42,000 கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாக ...

கடுமையாக்கப்பட்ட சுற்றுலா விசா கொள்கை!! தவிக்கும் இந்தியர்கள்!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா விசாவதிகள் குறித்த புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் துபாய் செல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளது. ஐக்கிய அரபு மேரேஜ் ...

பெஞ்சால் புயலின் தாக்கம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்!!
விழுப்புரம் மாவட்டத்தில் “பெஞ்சல் புயல்” காரணமாக வரலாறு காணாத மழை அங்கு பொழிந்துள்ளது. இதனால் அங்கு ‘நிறைய வெள்ளச் சேதம்’ ஏற்பட்டுள்ளது. இப்புயலினால் ‘கடந்த 26 ஆம் ...

ரேஷன் அட்டைக்காரர்கள் E-KYC முடித்தால் மட்டுமே இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்!! இதற்கான கால அவகாசம்!!
குடும்ப அட்டைகளின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி குறைந்த விலையில் ...

UG, PG இரண்டு பட்டப் படிப்புகளையும் ஒரே நேரத்தில் படிக்கலாம்!! யு.ஜி.சி யின் புதிய வழிகாட்டல்கள்!!
இந்தியாவின் மான்சிஸ்டர் ஆன டெல்லியில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிப்பது உட்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அடங்கிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை யு. ஜி. சி ...

நாளை முதல் அமலுக்கு வரும் சிம் கார்ட் தொடர்பான புதிய விதி!!
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது சிம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்கள் அனைவருக்கும் நாளை ( டிசம்பர் 11 ) முதல் டிராய் மூலம் புதிய விதிகளை ...

கூகுளின் புதிய சிப் அறிமுகம்!! எந்த வித சிக்கலையும் 5 நிமிடத்தில் சரி செய்யும்!!
வில்லோ குவாண்டம் சிப் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, ஒரு கணக்கீட்டு சிக்கலை ஐந்து நிமிடங்களில் தீர்க்கிறது – இது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களை முடிக்க ...

10 நாட்களில் பறிபோன 143 உயிர்!! இனம் தெரியாத நோயால் மக்கள் அச்சம்!!
காங்கோவில் இனம் தெரியாத நோய் ஒன்று வேகமாக பரவி வரும் நிலையில், 10 நாட்களில் 143 பேர் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ...