‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற வாக்குறுதியை மீறி… மாநிலத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பரவல்?
‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற வாக்குறுதியை மீறி… மாநிலத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பரவல்? “போதையில்லா தமிழ்நாடு” என்ற அரசின் வாக்குறுதி குறித்து தற்போது பல தரப்புகளில் கேள்விகள் எழுகின்றன. மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்கள், வன்முறை குற்றங்கள் மற்றும் பள்ளி மாணவர்களைச் சுற்றியுள்ள அதிர்ச்சி தகவல்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் காவல்துறையினர் மேற்கொண்ட பறிமுதல் நடவடிக்கைகள், மருந்து மாத்திரைகள் மற்றும் செயற்கை போதைப்பொருட்களின் பரவல் வேகமாக அதிகரித்திருப்பதை காட்டுகின்றன. 2023ஆம் ஆண்டில் 39,910 போதை … Read more