மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Re-selection for students! High Court orders action!

மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றின் காரணமாக சென்ற வருடம் 144 தடை உத்தரவு போடப்பட்டது.அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது.அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர்.அதே போல 2020 ஆண்டு பயின்ற கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி செய்து,தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.அரியர் தேர்வுகளும் தேர்வின்றி தேர்ச்சி செய்ய உத்தரவிட்டது.ஆனால் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை … Read more

இந்த கட்சி தான் வெற்றி! அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளார்களாம்!

This party just won! May be waiting for the official announcement!

இந்த கட்சி தான் வெற்றி! அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளார்களாம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நடந்து முடிந்தது.மக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை அவர்களுக்கு விருப்பமுள்ள வேட்பாளர்களுக்கு செலுத்தி வந்தனர்.இந்த தேர்தல் பெரும் இரு கட்சியின் தலைவர்கள் இன்றி முதல் முறையாக நடக்கிறது.பரப்புரை ஆரம்பித்ததிலிருந்தே அனைத்து கட்சிகளும் பல காரியங்களில் கையும் களவுமாக சிக்கினார்கள்.ஒரு வழியாக நேற்று வாக்குபதிவு நடைபெற்று முடிந்த நிலையில்,திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஸ்டாலின் அதில் தெரிவித்தது,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் … Read more

உயிரிழந்தவரை ஓட்டு போடும்படி ஓட்டு ஸ்லீப் கொடுத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Vote for the dead, no vote for the living! Poll mess!

உயிரிழந்தவரை ஓட்டு போடும்படி ஓட்டு ஸ்லீப் கொடுத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்! தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று வாக்கு பதிவு தொடங்கியது.மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்த நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஓட்டுகளை விருப்பமுள்ள வேட்பாளருக்கு போட்டுச் சென்றனர்.இந்த வாக்கு பதிவானது காலை 7 மணிக்கு தொடக்கி இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது.இந்த வருடம் ஆட்சியை பிடிக்க போவது யார் என்று பெரிய எதிர்பார்ப்புடன் மக்கள் அனைவரும் காத்துக் கொண்டுள்ளனர். அந்தவகையில் மாஸ்டர் … Read more

படகில் சென்று தங்களின் ஒரு விரல் புரட்சி செய்த கிராம மக்கள்!

The villagers who went by boat and made a finger revolution of their own!

படகில் சென்று தங்களின் ஒரு விரல் புரட்சி செய்த கிராம மக்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நடந்துமுடிந்தது.நேற்று நடந்து முடிந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.மேலும் தொகுதிகளில் வழக்கமாக நடப்பது போல சிக்கல்களும் நடந்த வண்ணமாக தான் இருந்தது.அந்தவகையில் பழவேற்காடு அருகில் உள்ள தாங்கல்பெரும்புலம் மற்றும் இடையன்குளம் ஆகிய இரு கிராமங்கள் செய்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஓட்டு உரிமம் என்பது அனைத்து  இந்தியர்களின் தலையாய கடமை.அனைவரும் தங்களின் வாக்குகளை தவறாமல் … Read more

தமிழ்நாட்டில் ஊரடங்கு! தலைமை செயலாளர்கள் ஆலோசனை!

Curfew in Tamil Nadu! Chief Secretaries advised!

தமிழ்நாட்டில் ஊரடங்கு! தலைமை செயலாளர்கள் ஆலோசனை! ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது தொரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.அதனால் மக்கள் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவனது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர். அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து  மக்கள் கொரோனா-வுடன் வாழ ஆரம்பித்து விட்டனர்.அதனால் இந்த தொற்று வேகமாக … Read more

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுத்தடுத்து 2 வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

2 cases filed against Minister SB Velumani in a row! Volunteers in shock!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுத்தடுத்து 2 வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நிறைவடைந்த நிலையில் பல அசம்பாவிதங்கள் பல வாக்குச்சாவடிகளில் நடிபெற்றது.அந்தவகையில் கோவை தொண்டமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிவசேனாதிபதி கார்த்திக்கேயன் வாக்கிச்சாவடியை பார்வையிட சென்றார்.அப்போது அங்கிருந்த அதிமுக மற்றும் திமுக தொண்டர்களிடையே கை களப்பு ஏற்பட்டது.அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்குச்சாவடிக்குள் அதிமுக கொடி மற்றும் துண்டுடன் வந்த புகாரில் அவர் மீது … Read more

திமுக அதிமுக 200 பேர் மீது வழக்கு பதிவு! உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார்!

DMK, AIADMK file case against 200 people Police took immediate action!

திமுக அதிமுக 200 பேர் மீது வழக்கு பதிவு! உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார்! நேற்று தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆவலாக வாக்களித்து வந்தனர்.இந்த முறை ஆட்சியை யார் கை பற்றுவார் எனக் குறித்து பல எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் சில வாக்கு பதிவு இடங்களில் பரபரப்பான சம்பவங்கள் நடந்த வண்ணமாக தான் இருந்தது.அந்தவகையில் தொண்டமுத்தூர் பகுதியை பார்வையிட வந்த திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியின் கார் மீது … Read more

வாக்குச்சாவடியில் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே அடி தடி மோதல்! அனைத்தையும் நின்று வேடிக்கை பார்த்த போலீசார்!

DMK, AIADMK file case against 200 people Police took immediate action!

வாக்குச்சாவடியில் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே அடி தடி மோதல்! அனைத்தையும் நின்று வேடிக்கை பார்த்த போலீசார்! சட்டமன்ற தேர்தல் நேற்று முடிந்த நிலையில் அனைவரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.அதனைத்தொடர்ந்து பல வாக்குசாவடிகளில் சில கொளறு படிகள் நடந்த வண்ணம் தான் இருந்தது.அந்தவகையில் நேற்று புதுக்கோட்டை அறந்தாங்கி தொகுதியில் வாக்களிக்க வந்த ஆனந்த் என்பவர் குடித்துவிட்டு அரிவாளால் வாக்களிக்கும் பெட்டியை சரமாரியாக தாக்கினார்.அந்த பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து செல்வபுரம் வாக்குப்பதிவு மையத்தை … Read more

இரவும்பகலும் கண் விழித்து பெட்டியை பாதுகாக்க வேண்டும்! தொண்டர்களிடம் ஸ்டாலினின் வேண்டுகோள்..!

Keep an eye on the box day and night to protect it! Stalin's appeal to volunteers ..!

இரவும்பகலும் கண் விழித்து பெட்டியை பாதுகாக்க வேண்டும்! தொண்டர்களிடம் ஸ்டாலினின் வேண்டுகோள்..! தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு தேர்தலானது திருவிழாப்போல ஜெ ஜெ என்ற களைக்கட்டியது.அதுமட்டுமின்றி இரு மூத்த தலைவர்கள் மறைவுக்கு பிறகு அவர்களது சிஷிய பிள்ளைகளாக அவர்களது வழி வந்த வாரிசு மற்றும் கட்சி உறுப்பினர்கள் போட்டியிடும் முதல் தேர்தல்களம் இதுவே ஆகும்.அதனால் இந்த தேர்தளில் யார் ஆட்சியை கைபிடிப்பார்கள் என்று அதிக அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மக்களும் அந்த ஆர்வத்துடன் வாக்களித்ததால் … Read more

இனி இரவு நேர ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு!

No more night time curfew! Government's sudden order!

இனி இரவு நேர ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் முடிந்தும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.தற்போது கொரோனாவானது 3 வது 2 வது என்ற அலை உருவாகி வேகமாக பரவி வருகிறது.மக்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்கும் படி அரசாங்கம் நாளுக்குநாள் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் விழிப்புணர்வு செய்து வருகிறது. ஆனால் எவ்வித தடுப்பூசிக்கும் கட்டுக்குள் அடங்காத இந்த கொரோனாவிலிருந்து  மக்களை பாதுகாக்க இந்தியாவில் பல … Read more