குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1000 உரிமைத்தொகை  ஜூன் 3ஆம் தேதி தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. திமுக அரசு வெற்றி பெற்றதும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை மகளிர்க்கு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்திருந்தது. இதன்படி திமுக அரசு ஆட்சி அமைத்து இரண்டாவது ஆண்டு ஆகியும் இன்னும் அது பற்றி எந்தவித அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது. இதற்குக் காரணமாக தமிழக … Read more

இந்த தேர்வு வேண்டாம்! மறு தேர்வு வேண்டும் வலியுறுத்திய ஈபிஎஸ்! 

இந்த தேர்வு வேண்டாம்! மறு தேர்வு வேண்டும் வலியுறுத்திய ஈபிஎஸ்! 

இந்த தேர்வு வேண்டாம்! மறு தேர்வு வேண்டும் வலியுறுத்திய இபிஎஸ்!  தமிழக அரசு குரூப் 2 மெயின் தேர்வை ரத்து செய்யுமாறு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 2022 மே 21ல் முதல் நிலை தேர்வு நடந்தது. நவம்பர் 8ம் தேதி முடிவுகள் வெளியான நிலையில்  55,071 பட்டதாரிகள் பாஸ் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான மெயின்ஸ் தேர்வு (முதன்மை தேர்வு) பிப்ரவரி 25 நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து பல மையங்களில் வினாத்தாள்களின் பதிவெண் மாறி இருந்ததால் குழப்பம் … Read more

சற்றுமுன்: 3 5 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு.. பொன்முடியின் அடுத்த அதிரடி!! தயாராகும் மாநில கல்வி கொள்கை!!

Just before: General examination for classes 3 5 8.. Ponmudi's next action!! Prepared State Education Policy!!

சற்றுமுன்: 3 5 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு.. பொன்முடியின் அடுத்த அதிரடி!! தயாராகும் மாநில கல்வி கொள்கை!! தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்த மாணவிகளுக்கு மொழி குறித்தும் கல்விக் கொள்கை குறித்தும் கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, மாணவர் மாணவிகள் அனைவரும் கட்டாயம் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்த மொழிகளைப் படிப்பதற்கே சிரமமாக இருக்கும் … Read more

“அடுத்த குறி” இவர் தான்.. செந்தில் பாலாஜிக்கு வந்த சீக்ரெட் ப்ராஜெக்ட்!! ஆட்டம் காணும் ஓபிஎஸ் இபிஎஸ்!! 

"அடுத்த குறி" இவர் தான்.. செந்தில் பாலாஜிக்கு வந்த சீக்ரெட் ப்ராஜெக்ட்!! ஆட்டம் காணும் ஓபிஎஸ் இபிஎஸ்!! 

“அடுத்த குறி” இவர் தான்.. செந்தில் பாலாஜிக்கு வந்த சீக்ரெட் ப்ராஜெக்ட்!! ஆட்டம் காணும் ஓபிஎஸ் இபிஎஸ்!!அதிமுக இரண்டு அணிகளாக உள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு அளித்து வரும் பட்சத்தில் தற்பொழுது பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து எடப்பாடியின் கீழ் கட்சி தலைமை உள்ளது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதனை அன்றே கணித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஓபிஎஸ் அணியில் இருந்து சிலரை மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியிருந்தாரே … Read more

அமைச்சர் உதயநிதியின் திட்டம் இதுதானா? டெல்லி பயணத்தால் ஏற்படும் மாற்றம்!

Is this the plan of Minister Udayanidhi? The change caused by a trip to Delhi!

அமைச்சர் உதயநிதியின் திட்டம் இதுதானா? டெல்லி பயணத்தால் ஏற்படும் மாற்றம்! தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அங்கு இவர் சில முக்கிய அமைச்சர்களின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் அவருடைய துறை சார்பாக சில கோரிக்கைகளை முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி போலவே சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்துவது … Read more

இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!!

This attack cannot be tolerated- BAM leader condemns against Sinhalese navy!!

இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!! தமிழக மீனவர்கள் அவர்களது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி சிங்கள கடற்படையினர் தொடர்ந்து அவர்களை தாக்குதல் மற்றும் கைது செய்யும் நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு வருவதை குறித்து பல கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிங்கள கடற்படையினர் தாக்கியுள்ளது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-  காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-  காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-  காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு … Read more

சற்றுமுன்: அதிமுக கொலுசா?? திமுக ஸ்மார்ட் வாட்ச் ஹா?? தொடங்கியது கிழக்கு இடைத்தேர்தல்!! 

Earlier: AIADMK Kolusa?? DMK Smart Watch huh?? Eastern by-elections started!!

சற்றுமுன்: அதிமுக கொலுசா?? திமுக ஸ்மார்ட் வாட்ச் ஹா?? தொடங்கியது கிழக்கு இடைத்தேர்தல்!! ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு மீண்டும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து வெற்றிக்கான பாதையை அமைக்க போகிறோம் என தெரிவித்தது. அதேபோல எதிர்க்கட்சி இரு அணிகளாக இருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் ஓபிஎஸ் பின்னடைவை சந்திக்க இரட்டை இலை சின்னம் மற்றும் இரட்டை … Read more

தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.72 குறைவு!

The price of gold peaked again! Housewives are shocked that there is no chance to reduce?

தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.72 குறைவு! தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.41,608-க்கு விற்பனை ஆகிறது.  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,201க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கியது. பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் 1,11,025 ஆண்களும், 1,16,497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 ,27,547 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  77 வேட்பாளர்கள் இருப்பதால் மாதிரி வாக்குப்பதிவு அதிகாலை 4.30 மணிக்கே தொடங்கியது. … Read more