சிதைய போகும் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
DMK: திமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூபாய் 1.62 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். செந்தில் பாலாஜியின் நண்பர்கள், மற்றும் நெருங்கியவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பணமோசடி தடுப்பு சட்டத்தின் … Read more