செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக அமைச்சர்.. பேசுபொருளாகியிருக்கும் செங்கோட்டையன் பேட்டி!!
ADMK: மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் ஒற்றுமையாகவும், அதிகளவில் மக்கள் நம்பிக்கையையும் பெற்றிருந்தது. ஆனால் தற்போது அதன் வலிமை குன்றியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். இதற்கு பிறகு தான் அதிமுக அணி அணியாக பிரிய ஆரம்பித்தது. முதலில் ஜெயலலிதாவின் நீண்டநாள் தோழியான சசிகலாவையும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த டிடிவி தினகரன் அவர்களையும், இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கினார். பிறகு ஓபிஎஸ்யும் கட்சியிலிருந்து … Read more