முக்கிய தலைவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று! மிகுந்த கவலையில் பிரதமர்!
மகாராஷ்டிராவில் அந்த மாநில முதலமைச்சர் உத்தரவு தாக்கரேவின் தலைமையிலான அரசு கவிழும் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருக்கின்றார். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளருமான தேவேந்திர பட்னாவிஸ், நேற்றையதினம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியின் போது அவர் தெரிவித்ததாவது, பீகார் மாநில மக்கள் மீண்டும் எங்களுடைய கூட்டணிக்கு வாக்களித்து இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் பீகார் மாநில மக்கள் மோடி அவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். அதோடு பீகார் … Read more