முக்கிய தலைவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று! மிகுந்த கவலையில் பிரதமர்!

மகாராஷ்டிராவில் அந்த மாநில முதலமைச்சர் உத்தரவு தாக்கரேவின் தலைமையிலான அரசு கவிழும் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருக்கின்றார். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளருமான தேவேந்திர பட்னாவிஸ், நேற்றையதினம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியின் போது அவர் தெரிவித்ததாவது, பீகார் மாநில மக்கள் மீண்டும் எங்களுடைய கூட்டணிக்கு வாக்களித்து இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் பீகார் மாநில மக்கள் மோடி அவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். அதோடு பீகார் … Read more

என்னைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது! கோபத்தின் உச்சத்திற்கு சென்ற முதல்வர் அதிகாரிகள் அதிர்ச்சி!

விவசாயத்தைப் பற்றி கொஞ்சம் கூட தெரியாத ஸ்டாலினுக்கு, எப்படி போலியான விவசாயி, உண்மையான விவசாயி, என்று எவ்வாறு தெரிய வந்தது எனக்கு விவசாயம் தெரியும் எனக்கு என்ன தெரியும் என்று கேட்டு இருக்கின்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில். புற்றுநோய் சிகிச்சை கருவியை இயக்கி, தொடங்கி வைத்தார் முதல்வர். அப்போது பேசிய முதல்வர் விவசாயத்தைப் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி உண்மையான விவசாயி, போலியான விவசாயி, என்று தெரிய வந்தது எனக்கு … Read more

போளுர் எம் எல் ஏ செய்த அந்த காரியத்தால்! நொந்து போன ஸ்டாலின்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கு உட்பட்ட ஒதலவாடியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அந்த முகாமை குத்துவிளக்கு ஏற்றி திமுகவின் எம் எல் ஏ கே வி சேகரன் தொடங்கி வைத்தார். சர்க்கரை, ரத்த அழுத்தம், மார்பகப் புற்று நோய் கண் பல் நோய்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊட்டச்சத்து, மற்றும் மருத்துவ துறை சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி மக்களை கவர்ந்தது. அந்த சமயத்தில் பேசிய கே.வி ஞானசேகரன் வருமுன் காப்பவன் தான் அறிவாளி என்ற கருத்திற்கு ஏற்ப,தற்போதைய … Read more

பத்திரிக்கையாளர் கொலையில்! ஆளும் தரப்பை பற்றி ஸ்டாலின் கூறிய கருத்தால் சர்ச்சை!

சமூக விரோத கும்பலால் , தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடூரத்தை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் பத்திரிக்கை ஊடகங்களின் கழுத்தில் அரசு கேபிள் கயிறு சுற்றப்பட்டு அவர்களின் தவறுகளை … Read more

மோடியின் ஜாலம் இங்கே வேலை செய்யல அழகிரி கிண்டல்! எங்க தெரியுமா!

எதிர்காலத்தில் மதச்சார்பற்ற கூட்டணி ஒன்றாக இணைந்து வேலை செய்தால், வகுப்புவாத பாஜகவை வீழ்த்த இயலும் என்ற நம்பிக்கையை பீகார் மாநில தேர்தல் உறுதி செய்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார். இதுபற்றி அவர் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில், அந்த மாநிலத்தில், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி, மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. பதினைந்து வருட கால மக்கள் … Read more

தூத்துக்குடி செல்லும் முதல்வர்! இந்த காரியத்தை செய்வாரா கனிமொழி கேள்வி!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல நலப் பணிகளை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் , முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அந்த மாவட்டத்திற்கு சென்றிருக்கின்றார். இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தங்களுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பணியை வழங்குங்கள் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள் அரசு அதனை காதில் போட்டுக் கொள்ள மறுக்கின்றது. இன்றைய தினம் தூத்துக்குடி போகும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது சம்பந்தமாக உத்தரவை … Read more

அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு! அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்!

பாமகவும், தேமுதிகவும், கூட்டணி ஆட்சியில் முன்னெடுத்து வரும் நிலையில் பாஜகவும், கூட்டணி ஆட்சியை எதிர்பார்ப்பதாக தெரிகின்றது இந்த நிலையில் கூட்டணி ஆட்சி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள். மே மாதம் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் களம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக கூட்டணி பேச்சு வார்த்தையில் ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், அதிமுக சார்பாக, களம் காணவும், அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவும், கடும் … Read more

இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்! முதல்வர் மகிழ்ச்சி!

அம்மா அரசின் சரியான நடைமுறையால் தமிழகம் இயல்பான நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கின்றார். எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் சம்பந்தமான ஆய்வு கூட்டத்தில் தெரிவித்ததாவது, அம்மாவின் அரசு வைரஸ் தொற்று பரவாமல் காப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்ததன் மூலமாக இன்று தமிழகம் முழுவதும் படிப்படியாக கொரோனா வைரஸ் … Read more

கேவலமான அரசியல் செய்யும் ஸ்டாலின்! பாண்டியராஜன் தாக்கு!

சென்னை ஆவடியில் அதிமுக சார்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தங்கள் சார்ந்த கட்சியிலிருந்து விலகி அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு, அமைச்சர், மற்றும் எம்எல்ஏ ஆகியோர் சால்வை அணிவித்து கட்சியின் உறுப்பினர் அட்டைகளையும் வழங்கி அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எந்தவித ஆதாரமும் இன்றி முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக ஸ்டாலின் பேசியிருப்பது அவர் … Read more

முதல்வரின் அந்த செயலால்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி பெண்!

இன்று பல நலத்திட்டங்களையும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தூத்துக்குடிக்கு சென்றிருந்தார் அங்கே அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய சிகிச்சை கருவிகளின் செயல்பாட்டினை ஆரம்பித்து வைத்தார் . அதன் பிறகு தன்னுடைய காரில் புறப்பட்டு சென்றபோது சாலையோரம் நின்றிருந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண், கையில் ஒரு காக்கி கவருடன் நின்று தன்னை நோக்கி கைகூப்பி வணங்கியதை கவனித்தார் முதல்வர். உடனே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை … Read more