அடுக்கடுக்கான கேள்வியை கேட்ட திமுக. நிர்வாகி! மிகப் பெரிய அதிர்ச்சியில் முக்கிய இலாகாவின் மந்திரி!
அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் விவாகரத்தில் 800 கோடி ரூபாயை மீட்பதற்காக நடத்திய காவல்துறையினர் வேட்டை குறித்த குற்றச்சாட்டிற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பதில் கூறாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூறுவது ஏன்? என்று கீழே நேரு கேள்வி எழுப்பி இருக்கின்றார். முன்னாள் அமைச்சரும், தலைமை கழக முதன்மை செயலாளருமான கே என் நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் மரணம் குறித்த பொய்யான தகவலை வெளியிட்டதாக எங்கள் கழகத் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் … Read more