எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரின் கனவு இல்லத்தை திறந்து வைக்க போகும் 3 பேர்!! இதுதான் அவரின் மிகப்பெரிய ஆசையாம்!!

எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரின் கனவு இல்லத்தை திறந்து வைக்க போகும் 3 பேர்!! இதுதான் அவரின் மிகப்பெரிய ஆசையாம்!!

எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரின் கனவு இல்லத்தை திறந்து வைக்க போகும் 3 பேர்!! இதுதான் அவரின் மிகப்பெரிய ஆசையாம்!! பிரபல தொலைக்காட்சியில் ஓளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய நடிகரான மாரிமுத்து கடந்த வெள்ளி அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இப்படி புகழின் உச்சியில் இருந்த நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் திரையுலகினர்,ரசிகர்கள் என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி … Read more

தவமாய் தவமிருந்து மகளை பெற்றெடுத்த பாடகி சித்ரா – எமனாய் மாறிய நீச்சல் குளம்!

தவமாய் தவமிருந்து மகளை பெற்றெடுத்த பாடகி சித்ரா - எமனாய் மாறிய நீச்சல் குளம்!

தவமாய் தவமிருந்து மகளை பெற்றெடுத்த பாடகி சித்ரா – எமனாய் மாறிய நீச்சல் குளம்! தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் பாடகி சித்ரா. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். 6 முறை தேசிய விருதுகளும், 6 முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் உட்பட பல ஏராளமான மாநில விருதுகளை பெற்றுள்ளார். மேலும், இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் … Read more

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!! ரசிகர்கள் மகிழ்ச்சி!! கடந்த செப்டம்பர் 1 அன்று வெளியான படம் குஷி.இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகை சமந்தா ஜோடியாக நடித்துள்ளார்.மகாநதி படத்திற்கு பிறகு நடிகை சமந்தா ,விஜய் தேவரகொண்டா ஜோடி மீண்டும் குஷி படத்தில் இணைந்துள்ளது.படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ரீல் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான … Read more

எம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!!

எம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!!

எம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!! தமிழ் திரையுலகில் ஜாம்பவானாக கொண்டாடப்பட்டவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.கடந்த 1936 ஆம் ஆண்டு ‘சதி லீலாவதி’ என்ற படத்தில் துணை நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலைக்கள்ளன்,அலிபாபாவும் 40 திருடர்களும்,ரிக்ஷகாரன்,உலகம் சுற்றும் வாலிபன்,அன்பே வா,அடிமை பெண்,நினைத்ததை முடிப்பவன்,எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவரை திரையில் பார்ப்பதற்காகவே … Read more

என்னுடைய கணவர் அபிஷேக் பச்சனுடன் அந்த விஷயத்தில் இப்படி தான் இருப்பேன்! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

என்னுடைய கணவர் அபிஷேக் பச்சனுடன் அந்த விஷயத்தில் இப்படி தான் இருப்பேன்! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

என்னுடைய கணவர் அபிஷேக் பச்சனுடன் அந்த விஷயத்தில் இப்படி தான் இருப்பேன்! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்! இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய்.முன்னாள் உலக அழகியான இவர் தமிழில் இருவர்,ஜீன்ஸ்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன்,பொன்னியின் செல்வன்,எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.ஹிந்தி,தமிழ்,பெங்காலி,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். கவர்ந்து இழுக்கும் கண்கள் மற்றும் அழகு என இரண்டையும் வைத்து ரசிகர்களை வாட்டி வரும் ஐஸ்வர்யா … Read more

இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்!!! பிரபல நடிகை கட்டன்ரைட்டாக அறிவிப்பு!!!

இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்!!! பிரபல நடிகை கட்டன்ரைட்டாக அறிவிப்பு!!!

இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்!!! பிரபல நடிகை கட்டன்ரைட்டாக அறிவிப்பு!!! பிரபல தெலுங்கு நடிகை ஒருவர் இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவது கிடையாது என்று கண்டிப்பாகவும் கட்டன்ரைட்டாகவும் கூறி இருக்கிறார். தமிழில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. அதன் பிறகு நடிகை லாவண்யா திரிபாதி அவர்கள் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் நடித்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மாயவன் என்ற … Read more

விஜய் தேவரகொண்டா யாரை காதலிக்கிறார்? ஓ.. இவருடன் தான் திருமணமா.. சமந்தா சொன்ன பதில்!

விஜய் தேவரகொண்டா யாரை காதலிக்கிறார்? ஓ.. இவருடன் தான் திருமணமா.. சமந்தா சொன்ன பதில்!

விஜய் தேவரகொண்டா யாரை காதலிக்கிறார்? ஓ.. இவருடன் தான் திருமணமா.. சமந்தா சொன்ன பதில்! தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.சமீபத்தில் இவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான “குஷி” என்ற படம் கதை ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.இப்படத்தில் விஜய் தேவரகொண்டா,சமந்தா இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்த நிலையில் பட ப்ரோமோஷனுக்காக இவர்கள் இருவரும் பல்வேறு நிகச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.இதனால் சமந்தாவும்,விஜய் தேவரகொண்டாவும் … Read more

நிலத்தை விற்று தருவதாக என்னிடம் 25 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டார்!!! பிரபல நடிகை கௌதமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!!

நிலத்தை விற்று தருவதாக என்னிடம் 25 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டார்!!! பிரபல நடிகை கௌதமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!!

நிலத்தை விற்று தருவதாக என்னிடம் 25 கோடி ரூபாயை ஏம்மாற்றி விட்டார்!!! பிரபல நடிகை கௌதமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!! பிரபல நடிகை கௌதமி அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்றுத் தருவதாக கூறி ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். தமிழில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் 1988ம் ஆண்டு வெளியான குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலமாக நடிகை கௌதமி அவர்கள் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் … Read more

வசூல் சாதனை படைத்த ஜவான் : சம்பளத்தை உயர்த்திய இயக்குநர் அட்லி!!

வசூல் சாதனை படைத்த ஜவான் : சம்பளத்தை உயர்த்திய இயக்குநர் அட்லி!!

வசூல் சாதனை படைத்த ஜவான் : சம்பளத்தை உயர்த்திய இயக்குநர் அட்லி!! ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், யோகிபாபு உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் “ஜவான்”. இப்படம் வெளியாகி திரையரங்குகளில் தற்போது சக்கைப்போடு போடுகிறது. மாபெரும் வசூல் சாதனை படைத்தவிருக்கிறது ஜவான் படுத்திய அட்லி அவர்கள் இயக்கி உள்ளார். படத்தின் மூலம் அட்லி ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் மெர்சல்,தெறி, கத்தி வில்லு … Read more

கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் – வெளியான தகவல்!

கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் - வெளியான தகவல்!

கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் – வெளியான தகவல்! நாள் முழுக்க தூங்கி கொண்டே இருந்த கண்ணதாசன்!. கடுப்பில் கத்திய எம்.எஸ்.வி.. வந்ததோ சூப்பர் பாட்டு!.. தமிழ் சினிமாவில், பிரபல பாடலாசிரியரும், கவிஞராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட … Read more