வித்தியாசமாக சுகாதார துறை அமைச்சருக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து சொன்ன சினிமா பிரபலம் : நெகிழ்ந்து போன விஜயபாஸ்கர்!

வித்தியாசமாக சுகாதார துறை அமைச்சருக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து சொன்ன சினிமா பிரபலம் : நெகிழ்ந்து போன விஜயபாஸ்கர்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்று தமிழ் நாட்டிலும் பரவி வருகிறது, இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் … Read more

வாலு’த்தனம் செய்யும் ஷாலு.!! இரவில் ஹாட் படத்தை வெளியிட்டதால் இளைஞர்கள் அறிவுரை! (படம் உள்ளே)

வாலு'த்தனம் செய்யும் ஷாலு.!! இரவில் ஹாட் படத்தை வெளியிட்டதால் இளைஞர்கள் அறிவுரை! (படம் உள்ளே)

வாலு’த்தனம் செய்யும் ஷாலு.!! இரவில் ஹாட் படத்தை வெளியிட்டதால் இளைஞர்கள் அறிவுரை! (படம் உள்ளே) தமிழ் திரையுலகில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இதனையடுத்து தமிழில் வெளிவந்த சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களின் மூலம் சிறப்பாக நடித்து தனக்கென்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளார். திரைப்படங்களில் இவரது நடிப்பும், உடையும் பலரை கவரும் விதமாகவும் கிராமத்து நடிப்பு போலவும் இருக்கும். ஆனால், … Read more

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.?

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.?

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.? கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட காரணத்தால், அந்த துறை சார்ந்த பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா அச்சத்தின் பிடியில் பல்வேறு துறைசார்ந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 19 ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு நிகழ்வுகளும் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெஃப்சி மூலம் … Read more

வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெப்சி நிறுவனத்திற்கு சூர்யா அள்ளிக்கொடுத்த உதவித்தொகை

Suriya Joins with BJP MP-News4 Tamil Online Tamil News

வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெப்சி நிறுவனத்திற்கு சூர்யா அள்ளிக்கொடுத்த உதவித்தொகை நடிகர் சூர்யா திரைப்பட உலகில் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் சமூக சேவகரும் கூட இது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அவரது அகரம் நிறுவனத்திலிருந்து தற்போது பலரும் மிக சிறந்த முறையில் படித்து வருகிறார்கள். தற்போது உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள ஒன்று கொரோனா வைரஸ். இதனால் பலர் தங்களது அன்றாட வேலையை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இது சினிமா துறையையும் விட்டு வைக்கவில்லை. சினிமா … Read more

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு பிறந்த நாள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு பிறந்த நாள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு பிறந்த நாள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 ஆம் சீசனில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை தமிழ் பெண்ணாக செய்தி வாசிப்பாளராக கொஞ்சும் தமிழ் மொழியில் நம் அனைவரின் மனதையும் ஈர்த்தவர். சீசன் 1 ஓவியாவை போல சீசன் 3 இவர் மக்களிடம் வேகமாக பிரபலமாகி விட்டார். ஓவியாவை போல இவருக்கும் லாஸ்லியா ஆர்மி என ரசிகர்கள் கூட்டம் உருவானது. அந்த பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான … Read more

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான விசு மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான விசு மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான விசு மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம் தமிழ் சினிமாவில் 80 களில் நடிகர், இயக்குனர் ,கதாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் விசு . தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக களமிறங்கி ரஜினிகாந்த் நடித்த “தில்லுமுல்லு” படத்திற்கு வசனகர்த்தா ஆனார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றினார். இவர் இயக்கிய “சம்சாரம் அது மின்சாரம்” படம் மெகா ஹிட்டானது. இதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்ற … Read more

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி தளபதி விஜய் மற்றும் நடிகர் தனுஷ் இவர்கள் இருவரும் தங்களது சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தவர்கள். தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்கின்றனர். தனுஷ் தற்போது தமிழ் திரைப்பட உலகில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படத்திலும் நடித்து புகழ் பெற்றார் .தற்போது ஹிந்தி படத்திலும் அக்க்ஷய் குமாருடன் நடித்துவருகிறார் . மாரி செல்வராஜ் உடன் … Read more

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, கமல் ,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ,தனுஷ் இவர்கள் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பிரபலமானவர்கள். இந்திய கிரிக்கெட் வீரரான தோனி ஐபிஎல் போட்டிக்காக சென்னையில் இருக்கும்போது அளித்த பேட்டியில். தற்போது கொரோனா காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் … Read more

கொரோனா வைரஸ் பரவல் குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ அதிரடியாக நீக்கி நடவடிக்கை : கொந்தளிப்பில் ரசிகர்கள்!

கொரோனா வைரஸ் பரவல் குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ அதிரடியாக நீக்கி நடவடிக்கை : கொந்தளிப்பில் ரசிகர்கள்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க பல நாடுகள் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி இந்திய பிரஜைகள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரு நாள் ஊரடங்கு மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் ஞாயிற்றுக்கிழமை(22/03/2020) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு … Read more

பிரதமர் மோடியின் அறிவிப்பினை மக்கள் கடைபிடிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

பிரதமர் மோடியின் அறிவிப்பினை மக்கள் கடைபிடிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

பிரதமர் மோடியின் அறிவிப்பினை மக்கள் கடைபிடிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை . இந்தியாவில் இதுவரை 298 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து கொரோனா பரவுதலை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்காகவும் பிரதமர் மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பினை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் … Read more