கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் பலி!

கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் பலி!

கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் பலி! புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஒருவரை கைது … Read more

புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டு!!

புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டு!!

புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டில் ஈடுப்பட்ட பணி பெண் உட்பட அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்றவர் லட்சுமி (51). இவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது பள்ளி படிக்கும் மூன்று குழந்தைகள் மற்றும் தனது உறவினருடன் (அத்தையுடன்) லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள … Read more

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!!

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!!

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சிறுமி காது வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில். தனது தாயுடன் வர்க்கலா புத்தன்சந்தை பகுதியில் உள்ள டாக்டர் பி.சுரேஷ்குமாரிடம் சிகிச்சைக்கு சென்றார். ஆனால், காதுக்குள் பரிசோதனை என்ற பெயரில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டிற்கு சென்ற பிறகு, தனது தாயிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோரால் … Read more

மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் – கள்ளக்காதலன் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் - கள்ளக்காதலன் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் – கள்ளக்காதலன் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி- மணிவண்ணன். இவரது மகள் சத்யா வயது 28. இவருக்கும் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஆலவாய் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சத்யாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் … Read more

முதலீடு செய்த 410 கோடியை மோசடி செய்த நிறுவன உரிமையாளரின் மனைவி மகன் கைது 

முதலீடு செய்த 410 கோடியை மோசடி செய்த நிறுவன உரிமையாளரின் மனைவி மகன் கைது 

முதலீடு செய்த 410 கோடியை மோசடி செய்த நிறுவன உரிமையாளரின் மனைவி மகன் கைது 6,131 பேரிடம் ரூ.410 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கில் பேருந்து நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் மகனை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை ( பேருந்து நிறுவனம்) நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக … Read more

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று காலை 5:45 நிமிடத்திற்கு புறப்பட வேண்டிய ரயில் 4 மணி நேரம் கால தாமதமாக 9: 45 க்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இன்று காலை விசாகப்பட்டினத்திலிருந்து … Read more

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவாகவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம். சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் பதிவாகவில்லை என்றால் அது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அது போன்று தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மார்ச் 10ஆம் தேதி … Read more

காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து ஆவணமின்றி பணத்தை கடத்திய இருவர் கைது 

காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து ஆவணமின்றி பணத்தை கடத்திய இருவர் கைது 

காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து ஆவணமின்றி பணத்தை கடத்திய இருவர் கைது காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து 1 கோடியே 68 லட்ச ரூபாய் மறைத்து கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரி போலீசாருக்கு ஆவணங்கள் இன்றி பணம் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வளஞ்சேரி பெரிந்தல்மன்னா சாலையில் வாகன தணிக்கையில் சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமான வந்த காரை நிறுத்து … Read more

வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர் வேளச்சேரியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் தனது காதலியுடன் மோட்டார் சைக்கிள் விஜயநகர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அருண்குமாரின் காதலிக்கு முத்தம் கொடுப்பது போல் சைகை செய்துள்ளனர். அதை காதலனிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்களை வழிமடக்கி தட்டி  … Read more

கலாசேத்ரா கல்லூரி: பேராசிரியர்களின் தூண்டுதலால் மாணவி புகார் அளித்ததாக கைதானவரின் மனைவி புகார் 

கலாசேத்ரா கல்லூரி: பேராசிரியர்களின் தூண்டுதலால் மாணவி புகார் அளித்ததாக கைதானவரின் மனைவி புகார் 

கலாசேத்ரா கல்லூரி: பேராசிரியர்களின் தூண்டுதலால் மாணவி புகார் அளித்ததாக கைதானவரின் மனைவி புகார்  கலாசேத்ரா கல்லூரி மாணவி பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்.  இரண்டு பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில் முன்னாள் மாணவி புகார் அளித்ததால் தனது கணவர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார். கலாசேத்ரா கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர்கள் மீது … Read more