முடிவுரா துயரம்! தூத்துக்குடியில் மீண்டும் ஒரு ஆணவ படுகொலை!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த வீரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி முத்துக்குட்டி 50 வயது மதிக்கத்தக்க இவர் சொந்தமாக வேன், மினி லாரி, உள்ளிட்டவற்றை வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இவருடைய மகள் ரேஷ்மா 20 வயது மதிக்கத்தக்க இவர் கோவில்பட்டியில் இருக்கின்ற தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதே உரைச் சார்ந்த வடிவேல் என்பவரின் மகன் மாணிக்கராஜ் 26 வயது மதிக்கத்தக்க இவர் கூலி தொழில் செய்து வருகின்றார். உறவினர் மாணிக்கராஜ் … Read more