பேரனின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம், மயங்கிய பேத்தி.! மதுரையை உலுக்கிய கொலை சம்பவம்!
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சேரன் நகர் நகப்பா காலனியில் பாஸ்கர் எனும் பொறியாளர் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இருந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆரியன் மற்றும் ஆரிகா ஶ்ரீ என்ற இரட்டை குழந்தை பிறந்துள்ளது.. குழந்தைகளை பராமரித்து கொள்ள ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பாஸ்கரன் வெளியில் சென்றிருந்த சமயம் அவரது மனைவியும் அருகில் உள்ள மெடிக்கல் … Read more