மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!

மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!

ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி என்ற பெயரில் கோவில் வைத்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு தெரிவித்து வருகின்றார். அந்த ஆலயத்திற்கு அருகில் வசித்து வரும் திருமலை மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னால் திருமலை மனைவி தகராறு செய்துவிட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் வீட்டைவிட்டு சென்றதற்காக அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம் என தெரிவித்த திருமலை ராஜேந்திரனை … Read more

150 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்!

150 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்!

உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சார்ந்த ஷப்னம் சலீம் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு ஷப்னம் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 2008ஆம் வருடம் ஷப்னம் வீட்டில் இருக்கின்ற அவரது பெற்றோர் உள்பட 7 பேரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இந்த சம்பவத்திற்கு அவருடைய காதலர் உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த … Read more

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் செய்த கொடூர செயல்!

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் செய்த கொடூர செயல்!

உத்தரபிரதேச மாநிலம் நேத்நகர் என்ற இடத்தில் சின்னார் யாதவ் மற்றும் விமலா தம்பதிகள் வசித்து வந்தார்கள். சின்னார் யாதவ் மனைவியுடைய நடத்தையில் சந்தேகப்பட்டதன் காரணமாக,. கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக விமலா அடிக்கடி கோபம் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதேபோல சண்டைக்கு பிறகு அவரை சமாதானப்படுத்தி அவரது தாய் வீட்டில் இருந்து அழைத்து வருவது அந்த கணவருக்கு வழக்கமாக போயிற்று. இந்த நிலையில், சென்ற வாரம் … Read more

பட்டப்பகலில் நடந்த கடத்தல்! காவல்துறையினர் தீவிர விசாரணை!

பட்டப்பகலில் நடந்த கடத்தல்! காவல்துறையினர் தீவிர விசாரணை!

சென்னையை அடுத்த இருக்கின்ற செங்குன்றம் புதுநகர் என்ற பகுதியை சார்ந்த காய்கறி வியாபாரி மாரியப்பன் என்பவருடைய மகன் கணேசன் அங்கே இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அவர் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு செல்லும் சமயத்தில் காரில் வந்த ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை கடத்திச் சென்றது. இதன் காரணமாக, அங்கே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. மாணவன் கணேசன் கடத்தப்படுவதை கவனித்த அங்கிருந்த மக்கள் அந்த … Read more

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை   சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியிலுள்ள தெசவிளக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் 17 வயதாகும் மகள், சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.   இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. … Read more

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்   பெண்களை மதிக்கும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும் நடந்து வருகின்றது.பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.இதனால் அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது.   குறிப்பாக குற்றங்கள் நடைபெற்ற பின்னர் அதற்கு தண்டனை வழங்குவதை விட குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பாக இதற்காக பல்வேறு … Read more

தலையை வெட்டிய ரவுடி! ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!

தலையை வெட்டிய ரவுடி! ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!

கடலூரைச் சார்ந்த தாதா வீரா என்பவருக்கும் கிருஷ்ணா என்பவருக்கும் முன்பகை இருந்து வந்ததாக தெரிகின்றது இந்த நிலையில் கிருஷ்ணா வீராவை தலையை வெட்டி கொலை செய்து இருக்கின்றார். அதனை எடுத்து கிருஷ்ணா பண்ருட்டி அடுத்து இருக்கின்ற குடுமியான்குப்பம் பகுதியில் மறைந்து இருந்ததாக தெரிகிறது. ஆகவே கிருஷ்ணாவை கைது செய்வதற்காக போலீசார் அந்த பகுதியை சென்றடைந்தார்கள். அந்த சமயத்தில் கிருஷ்ணா காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் … Read more

முகநூலில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த தோனி பட நடிகர்!

dhoni-movie-actor-announces-suicide-on-facebook

முகநூலில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த தோனி பட நடிகர்! கடந்த ஆண்டு தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கதாநாயகனான சுஷாந்த் தற்கொலை செய்துக்கொண்டார்.அவரின் இழப்பையே தாங்கி கொள்ள முடியாத ரசிகர்கள் அப்படத்தில் சுஷாந்த் நண்பராக நடித்த சந்திப் நாகர் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முகநூல் பதிவு மூலம் அவருக்கு ஏற்பட்ட தொழில் மற்றும் வாழ்கை பின்டைவுகளை விவரித்த அவர் இறுதியில் தற்கொலை முடிவை அறிவித்தார். அதனையடுத்து சந்திப் நாகர் தனது தற்கொலைக்கு … Read more

நூதன முறையில் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்த கும்பல்!

நூதன முறையில் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்த கும்பல்!

நாமக்கல் மாவட்டம் சேலம் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் முருகன் கோயில் பேருந்து நிலையம் பகுதியில் கருப்புசாமி என்பவரது மனைவி உள்பட குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் கோழி வியாபாரம் செய்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சென்ற வாரம் மனைவியுடன் வெளியூர் போய் இருந்ததாக சொல்கிறார்கள் அவர் திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூபாய் 12000 கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது0 இன்னொரு பீரோவைத் திறக்க முடியாத காரணத்தால் … Read more

இரவில் நடந்த கொடூரம்! கணவன் செய்த வெறிச்செயல் மனைவி உயிரிழப்பு!

இரவில் நடந்த கொடூரம்! கணவன் செய்த வெறிச்செயல் மனைவி உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியைச் சார்ந்தவர் ஏற்பாடு லாரன்ஸ் சரோவர்ஷா தம்பதியர்கள் ஆனால் தற்சமயம் மாதவரம் பால்பண்ணை அருகே இருக்கின்ற எம்எம்டிஏ முதல் தெருவில் வாடகை வீட்டில் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு சண்டை ஏற்பட்டு இருக்கிறது அதில் தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய மனைவியை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த சம்பவத்தில் மிகுந்த … Read more