விழுப்புரத்தில் பரபரப்பு….உதவியாளரிடம் “காலணியை எடுத்து வா” என்று உத்தரவிட்ட வருவாய் கோட்டாட்சியர் !!

விழுப்புரத்தில் பரபரப்பு....உதவியாளரிடம் "காலணியை எடுத்து வா" என்று உத்தரவிட்ட வருவாய் கோட்டாட்சியர் !!

விழுப்புரத்தில் பரபரப்பு….உதவியாளரிடம் “காலணியை எடுத்து வா” என்று உத்தரவிட்ட வருவாய் கோட்டாட்சியர் !!     விழுப்புரம்,ஸ்டாலின் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.அவர்கள் வசிப்பிடம் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளதால் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.புகழேந்தி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணாகுமாரி ஆகியோர் வந்திருந்தனர்.   ஆனால் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பு தான் வந்த வாகனத்தில் இருந்து காலணி அணியாமல் இறங்கியுள்ளார்.இந்நிலையில் ஆய்வினை மேலோட்டமாக … Read more

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை... மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.. செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தின் கார்வார் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இவரது மனைவி சஞ்சனா. இவர்களுக்கு 8 மாதத்தில் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு சானித்யா என்று பெயர் வைத்து சந்தோஷ்-சஞ்சனா தம்பதி குழந்தையை வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று செல்போனை சார்ஜரில் போட்டு … Read more

பனிப்பாறைக்குள் சிக்கிய மலையேற்ற வீரர்… 37 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு…

பனிப்பாறைக்குள் சிக்கிய மலையேற்ற வீரர்... 37 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு...

  பனிப்பாறைக்குள் சிக்கிய மலையேற்ற வீரர்… 37 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு.. உருகும் பனிப்பாறைக்கு அடியில் சிக்கிய மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் 37 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக நீளமாக பரவி இருக்கும் மலைத் தொடராக ஆல்ப்ஸ் மலைத்தொடர் உள்ளது. இந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர் 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி உள்ளது. இந்த ஆல்ப்ஸ் மலைத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ளது. ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள ஆபத்தான … Read more

பெண்ணுக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியேவை அனுப்பிய நபர்… திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக புகார் அளித்த பெண்!!

பெண்ணுக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியேவை அனுப்பிய நபர்... திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக புகார் அளித்த பெண்!!

  பெண்ணுக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியேவை அனுப்பிய நபர்… திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக புகார் அளித்த பெண்… புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியோவை அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய வாலிபரை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.   புதுச்சேரியை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு சென்னையை சேர்ந்த வாலிபருடன் செல்போன் செயலி மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல இளம்பெண்ணும் வாலிபரும் … Read more

மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்…

மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்... மருமகள் செய்த விபரீத சம்பவம்...

  மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்…   திருவள்ளூர் மாவட்டத்தில் மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து உயிரிழந்ததால் மருமகள் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே பேட்டை ஊராட்சியில் உள்ள விளக்கனாம்பூடி புதூர் கிராமத்தில் 65 வயதான செல்வம் மற்றும் இவரது மனைவி மணிமேகலை இருவரும் வசித்து வருகின்றனர்.   நான்கு மாதங்களுக்கு முன்னர் மணிமேகலை அவர்களின் மாமனார் அதாவது செல்வம் … Read more

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!!

Instead of an oxygen mask, “Tea cup huh?? The government hospital's careless action caused a stir!!

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!! ஏழை மக்களுக்கு உடல்நலம் பாதித்தால் அவர்கள் செல்லக்கூடிய ஒரே இடம் அரசு மருத்துவமனை தான். இங்கு அனைத்து சிகிச்சைகளும் மக்களுக்காக இலவசமாக செய்து தரப்படுகிறது. எனவே, மக்கள் அவசரத்திற்கு செல்கின்ற ஒன்றுதான் அரசு மருத்துவமனை தான். தினமும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் உயிரை பெருமிதமாக மதித்து வேலை செய்யக்கூடிய மருத்துவர்களும், செவிலியர்களும் மிகுந்து இருக்கிறர்கள் என்றலும், … Read more

லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி செய்த வேலை…பொதுமக்கள் அதிர்ச்சி!!

லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி செய்த வேலை...பொதுமக்கள் அதிர்ச்சி!!

லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி செய்த வேலை… பொதுமக்கள் அதிர்ச்சி!!   தினசரி வாழ்வில் நம்மால் உணவு,தண்ணீர் போன்றவற்றை எப்படி தவிர்க்க முடியாதோ அதேபோல் சமூக வலைத்தளங்களும் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நண்பர்கள்,உறவுகள் நம்மை விட்டு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்களை இணைக்கும் பாலமாக சமூக வலைத்தளங்கள் செயல்படுகின்றன.மேலும் நம் கருத்துகளை பகிர,தகவல்களை பெற பயன்படும் இவை நமக்கு சாதகமாக மாறுவதும் பாதகமாக மாறுவதும் நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் உள்ளது.   … Read more

இந்த வகை நெகிழி பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதித்துள்ள வல்லரசு நாடு !!

இந்த வகை நெகிழி பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதித்துள்ள வல்லரசு நாடு !!

இந்த வகை நெகிழி பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதித்துள்ள வல்லரசு நாடு !!     அமெரிக்காவில் வாழ்வில் ஒருமுறை மட்டும் பயன்படுத்த கூடிய நெகிழிகளுக்கு கடும் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.     அமெரிக்காவின் நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.அது என்னவென்றால் அமெரிக்க மக்களால் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படும் நெகிழிகளின் அளவு மொத்தம் 32 கோடி டன் என்றும் அதில் 95% குப்பை ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழ்கள் என்றும் தெரிவித்துள்ளது.   … Read more

ஆன்லைன் மருந்து வினியோகம்… 90 சதவீதம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்…

ஆன்லைன் மருந்து வினியோகம்... 90 சதவீதம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்...

  ஆன்லைன் மருந்து வினியோகம்… 90 சதவீதம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்…   ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 90 சதவீதம் போதை மருந்துகள் தான் விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு மருந்துகள் வணிகர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செல்வன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.   தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மூலமாக இருந்த இடத்தில் அனைத்தும் கைக்கு கிடைக்கும் விதத்தில் உள்ளது. அந்த வகையில் ஆன்லைன் மூலமாக உணவு … Read more

மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்

மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்

மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்   ஹரியானா கேட்லா மோட் பகுதியில் ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் நடத்தப்பட்ட மத பேரணியாளர்களுக்கும்,அதே பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மத ஊர்வலம் வன்முறையாக மாறியது.   ஹரியானா, ஹரியானா மாநிலம் ‘குருகிராம்’ மற்றும் ‘நூ’ மாவட்டத்தில் நேற்று ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் மத பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்நிலையில் பேரணி ‘நூ’ மாவட்டத்தின் … Read more