விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!!

விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!!

விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!! கடலுக்குள் இருந்த பாறையில் நின்று செல்பி எடுக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் முயன்ற பெண்ணை அவரின் குழந்தைகள் கண் முன்னே அலைகள் இழுத்துச் சென்றுள்ளது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் மும்பையில் நடைபெற்று உள்ளது. மும்பை பாந்த்ரா கடற்கரையில் ஏராளமான பாறைகள் உள்ளன. கடலின் சீற்றம் அதிகமாக காணப்படும் பொழுது பாறைகளை தண்ணீர் முழுவதும் சூழ்ந்திருக்கும். அந்தப் பாறைகளில் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் … Read more

மீடியாவில் உத்தமன் வேஷம்!! ஆனால் நிஜத்தில் 15 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த விசிக விக்ரமன் அம்பலபடுத்திய காதலி மௌனம் காக்கும் திருமா!!

Uttaman disguised in the media!! But in reality, the girlfriend exposed by Visika Vikraman who cheated 15 women and extorted money is Thiruma who keeps silent!!

மீடியாவில் உத்தமன் வேஷம்!! ஆனால் நிஜத்தில் 15 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த விசிக விக்ரமன் அம்பலபடுத்திய காதலி மௌனம் காக்கும் திருமா!! சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரும் பிக் பாஸ் பிரபலமான ஆர். விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்ற வழக்கறிஞர் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஆறு சீசர்களை சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சியில் விரைவில் ஏழாவது … Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து!! முகாமிற்கு வந்த  பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்!!

A sudden accident at the district collector's office!! The common people who came to the camp screamed and ran!!

  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து!! முகாமிற்கு வந்த  பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்!! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகபட்டினத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் போல செயல்பட்டு கொண்டு இருந்தது. அங்கு வழக்கம் போல திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் முகாமில் கலந்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு … Read more

அருவியில் உல்லாச குளியல் போட்ட பெண்கள் !!  அப்போது 6 பெண்களுக்கு நேர்ந்த விபரீத நிகழ்வு!!

Girls who took a fun bath in the waterfall!! A tragic incident happened to 6 women!!

அருவியில் உல்லாச குளியல் போட்ட பெண்கள் !!  அப்போது 6 பெண்களுக்கு நேர்ந்த விபரீத நிகழ்வு!! குற்றாலம் அருவியில் குளித்த போது 6 பெண்களின் நகைகள் மாயமானது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளம் குற்றாலம். இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் படையெடுத்து வருவது வழக்கம். இதில் குளித்து வந்தால் ஏராளமான வியாதிகள் தீரும் என சொல்லப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி … Read more

உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!! 

Students who sexually assaulted fellow student's sister!! BJP executive's son also buried!!

உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!!  உடன்படிக்கும் மாணவியின் சகோதரியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகியின் மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் டாடியா என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்ததும் தனது 19 வயது சகோதரி உடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை சிறுமியுடன் படிக்கும் சக மாணவர்கள் நான்கு … Read more

முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்கு மாற்றம்!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

Change of case against former ministers!! Special court order!!

முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்கு மாற்றம்!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!! முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில் தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தடை விதிக்கப்பட்ட போதை பொருட்களான குட்கா மற்றும் புகையிலை போன்றவற்றை லஞ்ச தொகை பெற்றுக்கொண்டு அதை விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம் பதினொரு பேரின் மீது … Read more

10 வினாடிகளுக்கு குறைவாகத் தான் தொட்டார்!! அது அந்த மாதிரி தொடுதல் இல்லை நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு!! 

He touched it in less than 10 seconds!! It is not that kind of touching, the shocking verdict given by the court!!

10 வினாடிகளுக்கு குறைவாகத் தான் தொட்டார்!! அது அந்த மாதிரி தொடுதல் இல்லை நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு!!  மாணவி ஒருவரின் சம்மதம் இல்லாமல் காவலாளி அவரை தீண்டிய வழக்கில் பாலியல் தொடுதல் இல்லையென நீதிமன்றம் அதிர்ச்சியான தீர்ப்பு வழங்கியுள்ளது.மாணவியின் சம்மதம் இல்லாமல் தொட்டது உண்மை  என ஒத்துக் கொண்ட காவலாளி வேடிக்கையாக செய்ததாக கூறியுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த17 வயது  மாணவி 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கு சென்றபோது … Read more

மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தி!! தாய் செய்த விபரீத செயல் நெஞ்சை உலுக்கிய பின்னணி!!

Frustration of not being able to pay my son's college fees!! The heart-wrenching background of the perverse act done by the mother!!

மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தி!! தாய் செய்த விபரீத செயல் நெஞ்சை உலுக்கிய பின்னணி!!  மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட வேண்டும் என்ற சோகத்தில் தாய் ஒருவர் செய்த காரியம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என முன்னோர்கள் கூறியது எப்போதும் பொய்த்தது இல்லை. தாயின் அன்பிற்கு இந்த உலகில் எதுவும் ஈடாகாது. அதனால் தான் தெய்வத்தை விட தாயை முன்னிலைப் படுத்தி வருகின்றனர். அதை போல ஒரு … Read more

ஹோட்டலில் இரவு என்னை தங்கச் சொன்னார்! ஷாருக்கான படத்தின் நடிகை இயக்குநர் மீது புகார்!!

ஹோட்டலில் இரவு என்னை தங்கச் சொன்னார்! ஷாருக்கான படத்தின் நடிகை இயக்குநர் மீது புகார்!!

ஹோட்டலில் இரவு என்னை தங்கச் சொன்னார்! ஷாருக்கான படத்தின் நடிகை இயக்குநர் மீது புகார்!! படத்தின் வாய்ப்பு வேண்டும் என்றால் ஹோட்டலில் இரவு தங்க வேண்டும் என்று இயக்குநர் ஒருவர் கூறியதாக நடிகர் ஷாருக்கான் நடித்த படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை மீ டூவில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரியில் பிரபல ஹிந்தி நடிகை … Read more

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!   ஆண் குழந்தைக்கு ஆசைபட்டு 3வது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்துள்ள சம்பவம்  ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.   ஆந்திர மாநிலத்தின் அரசு போக்குவரத்து பணிமனையில்  ஊர்காவல் படையில் வேலை செய்து வருபவர் சந்த் பாஷா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். … Read more