மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு! கடலூரில் மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. தேவனாம்பட்டினம் மீனவர்கள் ஒன்று திரண்டு போய் சோனாங்குப்பம் மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் … Read more

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்! வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 7 இளம்சிறார் கைதிகள் தப்பி ஓட்டம்! கடந்த இரண்டு மாதத்தில் 3வது முறையாக தப்பித்த சிறார்கள்! இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு! வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து, கடந்த மார்ச் 27ஆம் தேதி 6 இளம் சிறார் கைதிகள் … Read more

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது!

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது!

போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணி!  நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது! சேலத்தில் இரவு ரோந்து பணியின்போது நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது.கூட்டாளிகள் நான்குபேர் தப்பியோடிய நிலையில் நெல்லை காவல்துறையினரிடம் பிடிபட்ட பிரபல ரவுடியை ஒப்படைத்தனர். சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் புஷ்பராணி தலைமையில் இரவு ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அதிகாலை சாலையோரம் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக கார் ஒன்று … Read more

மகனை காதலித்து விட்டு தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்! 

மகனை காதலித்து விட்டு தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்!  உத்திரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தன் காதலனின் தந்தையுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இச்செய்தி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்திரபிரதேச மாநிலத்தில், கான்பூரை சேர்ந்தவர் கமலேஷ்குமார். இவர் தனது மகன் அமித்துடன் சக்கேரி பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அமித் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணும் அடிக்கடி அமித்தின் வீட்டிற்கு வந்துள்ளார். நாளைடைவில் அந்த இளம் பெண்ணிற்கும் , … Read more

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞர்! வரவழைத்து  பெண் செய்த செயல்! 

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞர்! வரவழைத்து  பெண் செய்த செயல்! 

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞர்! வரவழைத்து  பெண் செய்த செயல்!  மத்திய பிரதேசத்தில் நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞரை வரவழைத்து காலணியால் தாக்கிய பெண்! மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞனை பூங்காவிற்கு வரவழைத்த பெண் அந்த இளைஞனை பொதுமக்கள் முன்னிலையில் தனது காலில் அணிந்திருந்த காலணி கழற்றி சரமாரியாக தாக்கியதோடு தனது காலால் … Read more

அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர் கைது!

அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர் கைது!

அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர் கைது! அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து காஞ்சிபுரத்தில் கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர். பொதுமக்கள் பிடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு நாகலுத்து தெரு சேர்ந்த ராஜா என்பவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார். நேற்று காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியைச் … Read more

மாற்றுத்திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என முதல்வர் உள்ளிட்ட பலரை ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு!

மாற்றுத்திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என முதல்வர் உள்ளிட்ட பலரை ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு!

மாற்றுத்திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என முதல்வர் உள்ளிட்ட பலரை ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு! மாற்றுத்திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் எனக்கூறி பலரையும் ஏமாற்றிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த போலிநபர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை கடந்த சில வருடங்களாக மாற்றுத்திறனாளிகளின் இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக்கூறி போலியான கப்பை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் உட்பட பலரையும் ஏமாற்றிய … Read more

விழுப்புரம் சிந்தாமணி இந்தியன் வங்கி காசாளர் மாயமான வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்!

விழுப்புரம் சிந்தாமணி இந்தியன் வங்கி காசாளர் மாயமான வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்!

விழுப்புரம் சிந்தாமணி இந்தியன் வங்கி காசாளர் மாயமான வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்! விழுப்புரம் சிந்தாமணி இந்தியன் வங்கி காசாளர் மாயமான வழக்கில் அடுத்த கட்ட அதிர்ச்சிகரமான தகவல். ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்தது தற்போது தெரியவந்துள்ளது. சிந்தாமணி இந்தியன் வங்கி கிளைகள் கணக்கு வைத்திருப்பவர்கள் செல்போன் என்னை வங்கி கணக்கில் இணைக்காதவர் வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை எழுந்ததும் வெளியில் … Read more

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள்! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள்! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள்! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் மதுரை மாட்டுத்தாவணி பழச்சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 28,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள், திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்டவை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்துள்ளனர். கோடை காலத்தை முன்னிட்டு மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. … Read more

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்

போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு என்ற போலி மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுள்ளதாக  கோப்பையை காட்டி முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றியயுள்ளார். மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் என சொல்லி அந்த பகுதி மக்களையும் ஏமாற்றியுள்ளார். இந்தநிலையில் போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபு சொல்வதெல்லாம் பொய் என்று தமிழக அரசுக்கு … Read more