சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Districts connecting with Chennai! Tamil Nadu government announcement!

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு அரசாணை  ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதை தொடர்ந்து சென்னையின் பரபளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி சென்னை தற்போது 1,189சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 5904 சதுர கிமீ பரப்பளவாக … Read more

தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பும் மக்கள்! ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!

People are returning to work after the Diwali vacation! The crowd at the train and bus station!

தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பும் மக்கள்! ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம்! இந்த மாதம் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி என்பதால் முன்னதாகவே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது.மேலும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்பினர் அதனால் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.மேலும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ ,மாணவிகள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும் இவ்வாறு … Read more

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது புதிய வாகன திருத்த சட்டம்!

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது புதிய வாகன திருத்த சட்டம்!

சென்னையில் இன்று முதல் அமலுக்கு வரும் மோட்டார் வாகன விதிகளின்படி சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கு வழி விட மறுத்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவிருக்கிறது. விபத்துக்களை தடுக்கும் விதத்தில் கடந்த 2019 ஆம் வருடத்தில் மத்திய அரசு மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இது தமிழகத்தில் வரும் 28ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் … Read more

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கை! சொந்தக் கட்சியினரே நகைத்த கொடுமை!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கை! சொந்தக் கட்சியினரே நகைத்த கொடுமை!

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தீர்ப்பல்ல, அது ஒரு பரிந்துரை மட்டுமே என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்க்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அதன் காரணமாக எம்ஜிஆர் உயிர் பிழைத்தார். அதேபோன்று தற்போதும் பிரதமரோ அல்லது மாநில … Read more

தீபாவளியை முன்னிட்டு அதிரடி சாதனை படைத்த தமிழகம்! எதில் தெரியுமா?

தீபாவளியை முன்னிட்டு அதிரடி சாதனை படைத்த தமிழகம்! எதில் தெரியுமா?

தமிழக அரசு நிதி வருவாயை அதிகரித்து தருவது டாஸ்மாக் கடைகள் தான் அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு மிகப்பெரிய நிதி வருவாயை கொட்டி கொடுத்து வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது. ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக சனிக்கிழமை … Read more

அப்பல்லோ மருத்துவமனைக்கு சாதகமாக பேசும் டிடிவி தினகரன்! நடப்பது என்ன!

அப்பல்லோ மருத்துவமனைக்கு சாதகமாக பேசும் டிடிவி தினகரன்! நடப்பது என்ன!

மருதுபாண்டியரின் 221 வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருக்கின்ற மருது சகோதரர்களின் உருவச் சிலைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தவர், பன்னீர்செல்வம் விளக்கம் அளித்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவரே இதனை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். இல்லாவிடில் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வரை … Read more

இன்று சூரிய கிரகணம்! எப்படி பார்க்கலாம்?

இன்று சூரிய கிரகணம்! எப்படி பார்க்கலாம்?

பூமி, சந்திரன் ,சூரியன் உள்ளிட்ட மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இன்று மாலை 4 மணி அளவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது ரஷ்யாவின் தெற்கு பகுதிகள் கஜகஸ்தான் ஐரோப்பிய நாடுகள் வட ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்கலாம் உலகளவில் சூரிய கிரகணம் 2.19 மணி … Read more

அடுத்தடுத்து 17 இடங்களில் தொடர் தீ விபத்து!! சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!!

Fire Accident

அடுத்தடுத்து 17 இடங்களில் தொடர் தீ விபத்து!! சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!! தீபாவளி திருநாள் மக்கள் கவனமாக பட்டாசுகளை எடுத்து கொண்டாட வேண்டும் என அரசாங்கம் எச்சரித்து தான் வருகிறது. அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நேரம் கொடுத்து அதற்குள் மட்டுமே பட்டாசுகள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. கட்டுப்பாடுகள் போடப்பட்டாலும் அது கடுமையாக்கப்படாமல் இருக்கும் வரை இதுபோல பல நடந்து கொண்டே தான் இருக்கும். இன்று தீபாவளி திருநாளை ஒட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார். அவர் … Read more

அனைவருக்கும் சொந்த வீடு கட்டி தருவதற்கு மத்திய அரசு உறுதியாக இருக்கிறது! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

அனைவருக்கும் சொந்த வீடு கட்டி தருவதற்கு மத்திய அரசு உறுதியாக இருக்கிறது! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

நாட்டில் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டி கொடுக்க மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார் மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் பி.எம்.ஏ.ஒய்.ஜி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை பயனாளிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார். சென்ற எட்டு வருடங்களில் மூன்று புள்ளி ஐந்து கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன ஏழைகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் … Read more

தமிழக அரசே இது நியாயமா? ஆந்திர மாநிலத்தில் தஞ்சமடைந்த தமிழக மின் வாரிய ஊழியர்கள் கொதித்தெழுந்த சீமான்!

தமிழக அரசே இது நியாயமா? ஆந்திர மாநிலத்தில் தஞ்சமடைந்த தமிழக மின் வாரிய ஊழியர்கள் கொதித்தெழுந்த சீமான்!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்தில் இருக்கின்ற நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளது தமிழகத்திற்கு உண்டான மிகப்பெரிய அவமானமும் தலை குனிபமாகும் பல வருட காலமாக போராடியும் தமிழ்நாடு மின் மாறிய ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றி தராமல் ஏமாற்றி வரும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சீமான் தெரிவித்துள்ளார். மின்வாரியத்தில் கடந்த 20 வருட காலமாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை … Read more