பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக இருக்கும் 300க்கும் மேற்பட்ட பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக இருக்கும் 300க்கும் மேற்பட்ட பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!

நிர்வாகம் மற்றும் தொழில்முறை வேலைகள் தொடர்பாக ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள்- 346 கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை பாடநெறியில் இரண்டு வருடங்கள் முழு நேர முழுநிலை பட்டப்படிப்பு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் நன்மை. இத்துடன், இந்தியாவில் செயல்படும் அரசு மற்றும் தனியார் மற்றும் … Read more

மின் கட்டண உயர்வு! மாநில அரசுக்கு செலவுகள் அதிகரிப்பு!

மின் கட்டண உயர்வு! மாநில அரசுக்கு செலவுகள் அதிகரிப்பு!

தமிழக மின்வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரையில் இலவசமாகவும் 500 யூனிட் வரையில் மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. விவசாயம், குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும், இசைத்தறி, கைத்தறி, பொது வழிபாட்டு தளம், சில கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவு தொகையை தமிழக அரசு வருடம் தோறும் மானியமாக வழங்குகிறது. இதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்றவாறு வரவேண்டிய மானிய அறிக்கையை … Read more

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் பதவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது மேற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சில மாவட்டங்களில் மிதமான மழை தொடரும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கின்ற மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. சென்னை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக 34 டிகிரி … Read more

பரபரப்பு சம்பவம்:! கடன் செயலியால் இளைஞர் ஒருவர் தற்கொலை!!

பரபரப்பு சம்பவம்:! கடன் செயலியால் இளைஞர் ஒருவர் தற்கொலை!!

பரபரப்பு சம்பவம்:! கடன் செயலியால் இளைஞர் ஒருவர் தற்கொலை!! சமீப காலமாக ஆன்லைன் செயலி மூலம் லோன் வாங்கும் நடைமுறை அதிகம் புழக்கத்தில் உள்ளது.இதில் சில மோசடி செயலிகள்,லோன் கட்டிய பிறகும் லோன் கட்டவில்லை என்று வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதும் மேலும் அவர்களை பற்றி தவறான செய்திகளை அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாடிக்கையாளரின் காண்டாக்ட் மூலம் பரப்புவதும் போன்ற தவறான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வப்போது இது போன்ற செயலிகள் அரசாங்கத்தால் முடக்கப்பட்டாலும் பயனில்லை.வெவ்வேறு பெயரில் வெவ்வேறு செயலைகள் … Read more

விரைவில் கூடவிருக்கும் தமிழக சட்டசபை கூட்டம்! பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த வரிசையில் இடம் சபாநாயகரின் அதிரடி பதில்!

விரைவில் கூடவிருக்கும் தமிழக சட்டசபை கூட்டம்! பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த வரிசையில் இடம் சபாநாயகரின் அதிரடி பதில்!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் இந்த கூட்டத்திற்கு வருகை தரவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமைப்பின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக உள்ளன என்றாலும் அவர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குள் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புகுந்து சில முக்கிய … Read more

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!! சென்னை சூளைமேட்டில் தனியார் விடுதி ஒன்றில் சிறுமி ஒருவர் தங்கி வந்துள்ளார். இவர் சினிமா வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் நலக்குறைவால் இச்சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விடுதி நிர்வாகி சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று காணாமல் போய்விட்டார். அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி, இது குறித்து காவல் நிலத்தில் … Read more

சென்னையில் ஏர்டெல் 5G சேவை:! 5G – க்கு கட்டணம் இவ்வளவு தான்!!

சென்னையில் ஏர்டெல் 5G சேவை:! 5G - க்கு கட்டணம் இவ்வளவு தான்!!

சென்னையில் ஏர்டெல் 5G சேவை:! 5G – க்கு கட்டணம் இவ்வளவு தான்!! இந்தியாவில் சென்னை,மும்பை, ஹைதராபாத்,டெல்லி உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் ஏர்டெல் தனது 5g சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.முதன் முதலில் இந்தியாவில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த 5G சேவையின் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும்,கட்டணம் நிர்ணயிக்கப்படும் வரை 4ஜிக் சேவைக்கான கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.மேலும் மார்ச் 2024 ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் 5 ஜி … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி! நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் – அதிருப்தியில் திமுகவினர்

Minister Ponmudi

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி! நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் – அதிருப்தியில் திமுகவினர் திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்த பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை ஒருவழியாக சில கட்டுப்பாடுகளுடன் நிறைவேற்றியுள்ளனர். பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை, நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து எதுவும் செய்யவில்லை என்றாலும் இலவச பேருந்து பயணத்தால் பெண்கள் மத்தியில் ஓரளவு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளது. இதை கெடுக்கும் விதமாக திமுக அமைச்சர்களே பேசி வருவது அக்கட்சியினர் … Read more

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!!

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!!

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!! சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் இன்றிலிருந்து உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர்,காட்பாடி,அரக்கோணம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, ஆவடி ஆகிய சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் இந்த கட்டண உயர்வு இன்றிலிருந்து … Read more

குழந்தைக்கு சூடு வைத்த கொடூர தாய்: குடிபோதையில் நடந்த விபரீதம்!

குழந்தைக்கு சூடு வைத்த கொடூர தாய்: குடிபோதையில் நடந்த விபரீதம்!

குழந்தைக்கு சூடு வைத்த கொடூர தாய்: குடிபோதையில் நடந்த விபரீதம்! சென்னையில் இரண்டரை வயது குழந்தைக்கு சூடு வைத்ததாக, தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை அடையாறு பகுதியைச் சாஸ்திரி நகர் சேர்ந்தவர் பானு. இவருக்கும் விமல் ராஜ் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பானு, … Read more