சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை வைத்து கூறி ராஜேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஒலிம்பியாட் செஸ் குறித்த அனைத்து விளம்பரங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாததற்கு நிபந்தனை இன்றி தமிழக அரசு சார்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பன்னாட்டு அளவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தேசத்தின் பெருமையை பறைசாற்ற … Read more