சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை வைத்து கூறி ராஜேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஒலிம்பியாட் செஸ் குறித்த அனைத்து விளம்பரங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாததற்கு நிபந்தனை இன்றி தமிழக அரசு சார்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பன்னாட்டு அளவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தேசத்தின் பெருமையை பறைசாற்ற … Read more

மதுரை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு மாணவி கடத்தல்! போலீசார் விசாரணை வாலிபர் கைது!

Class 11 girl kidnapped in Madurai district! The police investigated the teenager and arrested him!

மதுரை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு மாணவி கடத்தல்! போலீசார் விசாரணை வாலிபர் கைது! மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றம்  கருவேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார்( 24) இவர்   தண்ணீர் வண்டி டிரைவராக வேலை பார்த்து  வருகிறார். மேலும்  இந்நிலையில் ஆஸ்டின்பட்டி எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை அருண்குமார்ரும் அந்த மனவியும்  காதலித்து வந்துள்ளனர் . இந்நிலையில் நேற்று அந்த மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி அருண்குமார் அந்த மாணவியை    கடத்திச் சென்றார். … Read more

மதுரையில் தனியார் நிறுவனங்களில் திடீர் வருமான வரித்துறை சோதனை?? கட்டுக்கட்டாக புதைக்கப்பட்ட பணம் !.ரகசிய அறையில் தங்க கட்டி என தகவல்!!

Sudden Income Tax raid on private companies in Madurai?? Money buried as a bundle!.Information as a gold bundle in a secret room!!

மதுரையில் தனியார் நிறுவனங்களில் திடீர் வருமான வரித்துறை சோதனை?? கட்டுக்கட்டாக புதைக்கப்பட்ட பணம் !.ரகசிய அறையில் தங்க கட்டி என தகவல்!! மதுரையை தலைமையிடமாக கொண்டுள்ள ஜெயபாரத் அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் சில செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு குறுஞ்செய்தி கிடைத்தது. அதனைத்தொடர்துநேற்று சென்னையிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை வந்தடைந்தனர். … Read more

108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்  சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை  ஒருங்கிணைந்த மாநாடு! 

108 Theni Dindigul Madurai Combined Conference on behalf of the Ambulance Workers Union!

108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்  சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை  ஒருங்கிணைந்த மாநாடு! தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே இராமானுஜர் கூடத்தில் 108 ஆம்புலன்ஸ்  தொழிலாளர் சங்கம் சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு  தேனி மாவட்ட துணைச் செயலாளர் அழகுராஜா  தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் , தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் அவர்கள் கலந்துகொண்டு … Read more

பிரதமரிடம் தமிழில் பேசிய மதுரையைச் சார்ந்த பெண்மணி!

பிரதமரிடம் தமிழில் பேசிய மதுரையைச் சார்ந்த பெண்மணி!

கள்ளிக்குடியில் 4️ வருடங்களாக சிறுதானிய உணவுகளை பாக்கெட்டில் தயார் செய்து விற்பனை செய்து வரும் தமிழ்ச்செல்வி என்பவர் பிரதமர் நரேந்திர மோடி உடனான தன்னுடைய அனுபவங்களை விவரித்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நான் எம் ஏ, எம் எஸ் சி, எம் எட், முடித்திருக்கிறேன். கணவர் வெங்கடேஷ்குமார் விபத்தில் சிக்கிய போது அவரை மீட்க பாட்டி வைத்திய உணவு முறைகளை கையாண்டோம். அப்போதிருந்து சிறுதானியங்களின் அருமை புரிய தொடங்கியது குடிசை தொழிலாக சத்து மாவு தயார் செய்து … Read more

ஒரு குழந்தை இத்தனை லட்சமா? மதுரையில் தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்! 

Incident to continue in Madurai! People in the area in shock!

  ஒரு குழந்தை இத்தனை லட்சமா? மதுரையில் தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்! கடந்த மாதம் மதுரை மேலூர் அருகே கோட்டை நத்தம் பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஒரு ஆண் குழந்தையை குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்றதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் மூதாட்டியை விசாரித்தபோது திருமணமாகி சில ஆண்டுகள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு  விற்றதாக கூறினார். அதனையடுத்து மதுரையில் சிலாங் என்ற பகுதியில்  குழந்தையை விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாகுடி … Read more

தமிழக இளைஞ்சர்களே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! இப்போதே முந்துங்கள்!

தமிழக இளைஞ்சர்களே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! இப்போதே முந்துங்கள்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் www.mkunivercity.ac.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய மார்ச் மாதம் 7ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது இதன் முழு விபரமானது MKU Recruitment 2022 தொடர்பான விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. MKU Recruitment 2022-Project Associate jops Apply now நிறுவனத்தின் பெயர் – மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இணையதளம்- www.mkuniversity.ac.இந்த வேலைவாய்ப்பு வகை … Read more

ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்றம் உத்தரவு !!

ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்றம் உத்தரவு !!

ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்ற உத்தரவு !! உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். நெடுஞ்சாலையை அகலப்படுத்தவதற்காக ஒரு மரம் வெட்டினால் அதற்காக 10 மரங்களை நட வேண்டும் என்றும் ,அப்படி 10 மரங்கள் நட்டு மரக்கன்றுகளை  பராமரிக்க வில்லை என்றால் சாலை விரிவாக்கத்திற்காக எந்த மரமும் வெட்ட வேண்டாம் என்று நீதிபதிகள் … Read more

பிரதமர் மோடி பாராட்டிய மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் கந்து வட்டி புகாரில் தலைமறைவு

Police case Against Madurai Salon Shop Owner Mohan

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காரணமாக பொதுமக்கள் பெரும்பாலோனோர் அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்கப் பெறாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அந்த நேரத்தில் மதுரையை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் தனது மகளின் கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் சேமிப்பு பணத்தை அருகில்  இருந்த ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி நாடு முழுவதும் பிரபலமானார். இதனையடுத்து தேசிய அளவில் இவர்களது குடும்பம் பிரபலமானது. குறிப்பாக பிரதமர் மோடி கூட டெல்லியில் … Read more

மதுரையை தலைநகராக மாற்ற திட்டம்? அமைச்சர் கோரிக்கை

மதுரையை தலைநகராக மாற்ற திட்டம்? அமைச்சர் கோரிக்கை

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலை நகரமாக அறிவிக்கக்கோரி அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் உத்தரவின் பேரில், மதுரையின் புறநகர் பகுதி மற்றும் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டத்தில் மதுரை மேற்கு மாவட்ட கழக பொதுச்செயலாளர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்றார். அதில் அவர் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டுமென தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து … Read more