மக்களே உஷார் !! இந்த மாவட்டங்களில் இன்று மிகக்கன மழை!! 

People beware!! Heavy rain in these districts today!!

மக்களே உஷார் !! இந்த மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை!!  இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுப்பற்றி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அடுத்து காற்றின் திசை வேகமாறுபாடு காரணத்தினால் ஜூலை 3ஆம் தேதியான இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் … Read more

அரசு பேருந்தால் நேர்ந்த கொடூர சம்பவம்!! இரு உயிர்கள் பலி வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

A terrible incident happened to a government bus!! Shocking news that two lives have been lost!!

அரசு பேருந்தால் நேர்ந்த கொடூர சம்பவம்!! இரு உயிர்கள் பலி வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! பண்ருட்டி பகுதியில் இரு இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதியதாக தகவல் வந்துள்ளது. சுகுமார் மற்றும் சரண்ராஜ் இருவரும் கடலூர் மாவட்டம் , பண்ருட்டி பகுதியில் உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள். மேலும் இருவரும் திருநெல்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணி அளவில் பண்ருட்டியை நோக்கி  சென்றதாக கூறப்படுகிறது. … Read more

நாமக்கலில் முட்டை விலை சரிவு!! இரண்டு நாட்களில் ஏற்பட்ட விலை மாற்றம்!!

Egg prices fall in Namakkal!! The price in two days is different!!

நாமக்கலில் முட்டை விலை சரிவு!! இரண்டு நாட்களில் ஏற்பட்ட விலை மாற்றம்!! நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை கடந்த இரண்டு நாட்களில் சரித்துள்ளது.அதன்படி ரூ.5.50  என்ற மதிப்பில் இருந்து 20 காசுகள் குறைந்து ரூ.5.30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றது அதில் 5 கோடி முட்டைகள் நாள் ஒன்றிற்கு பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் முட்டைகள் அனைத்தும் தமிழக சத்துணவு திட்டம் ,வெளிநாடுகளுக்கு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி … Read more

டிகிரி முடித்திருக்கிறீர்களா!! TCS நிறுவனத்தின் சூப்பரான வேலை வாய்ப்பு!!

டிகிரி முடித்திருக்கிறீர்களா!! TCS நிறுவனத்தின் சூப்பரான வேலை வாய்ப்பு!!

டிகிரி முடித்திருக்கிறீர்களா!! TCS நிறுவனத்தின் சூப்பரான வேலை வாய்ப்பு!! படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பை தரும் வகையில் தமிழ்நாட்டில் தினம் தினம் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது TCS நிறுவனம் பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: TCS பணியின் பெயர்: Consultant (SAO BASIS) காலி … Read more

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!! 

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!! 

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!!  அதிமுக தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களும் ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பெயரை சொல்லி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் அதிமுக கூட்டம் நடக்கும் இடங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து அதை வைத்து பலரிடம் ஏமாற்று வேலையில் … Read more

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த ரயில் இயங்காது!! 

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த ரயில் இயங்காது!! 

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த ரயில் இயங்காது!!  நாளை முக்கிய வழித்தடத்தில் ரயில் சேவை இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ஈரோடு ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட உள்ளது. நாளை திங்கட்கிழமை  ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை இடையே உள்ள தண்டவாளத்தில் நடைபெற உள்ளது. இதனால் ரயில் எண் 06 412 ( ஈரோடு ஜோலார்பேட்டை … Read more

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

DMK officials attacked the child development program officer!! Police action!!

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அடுத்து உள்ள சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். இவரது மனைவி முத்துராமலட்சுமி, இவருக்கு வயது 31. விக்னேஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துராமலட்சுமி தனது மாமனார், இவருக்கு வயது 70 மற்றும் தன் மகன் மகளுடன் வெள்ளக்கோவிலில் தங்கி இருக்கிறார். இவர் வெள்ளக்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறார். … Read more

லாட்டரி சீட் விற்றதாக நான்கு பேர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Four people arrested for selling lottery tickets!! Police action!!

லாட்டரி சீட் விற்றதாக நான்கு பேர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகம் லாட்டரி சீட் விற்பனை முன்னிலை வகித்து வந்தது. ஆனால் தற்போது அரசு அதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த லாட்டரி சீட்கள் ஆங்காங்கே சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இந்த லாட்டரி சீட் விற்பனை நடக்கிறதா என்பதை கண்டுபிடிக்க காவல் துறையினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிரமான ரோந்து … Read more

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!

Largest parking facility in Tamil Nadu!! Super news released by the corporation!!

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்து முடிந்தது. இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க சில தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களான, சென்னை மாநகராட்சி சார்பில் ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம், ராமசாமி சாலை வணிக வளாகம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், தியாகராய டாக்டர் … Read more

வீடு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கரம் !! ஒரு பெண் பலி இருவர் கவலைக்கிடம்!! 

The horror that happened during the construction of the house!! A woman died and two are worried!!

வீடு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கரம் !! ஒரு பெண் பலி இருவர் கவலைக்கிடம்!!  மதுரை விளாங்குடியில் கட்டிடம் கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் மரணமடைந்தார். மதுரை மாவட்டம் விளாங்குடியில் வீடு  ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டிட வேலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் அந்த வீட்டின் படிக்கட்டு அடியில் நான்கு தொழிலாளர்கள் அமர்ந்து பணியை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பணியில் கவனமாக இருந்ததில் அடுத்து நிகழ இருக்கும் விபரீதம் … Read more