கர்ப்பிணி பெண் மரணம்!! புதுக்கோட்டையில் பரபரப்பு!!

The bride who took her own life in one month! Four people, including the husband, were caught!

கர்ப்பிணி பெண் மரணம்!! புதுக்கோட்டையில் பரபரப்பு!! புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கமணி – விஜயா தம்பதியினர். இவர்களின் மகன் அரவிந்தன் என்பவராவார். அரவிந்தனுக்கும் நாகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் நடைப்பெற்றது. தற்போது நாகேஸ்வரி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். நாகேஸ்வரியின் பெற்றோர் திருமணத்தின்போதே அவருக்கு 15 சவரன் நகைகள் போட்டு … Read more

கிருஷ்ணகிரி கொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

கிருஷ்ணகிரி கொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த கிருஷ்ணகிரி நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மகன் சுபாஷ், காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை தண்டபாணி, கடந்த மார்ச் 21ம் தேதி மகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க சென்ற பாட்டி கண்ணம்மாளையும் கொலை செய்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகள் அனுசுயா … Read more

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது-அமைச்சர் மெய்யநாதன்!

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது-அமைச்சர் மெய்யநாதன்!

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது எனவும் வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என கோவையில் கார்பன் சமநிலை கருத்தரங்கில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு. பேனா சிலை அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதும் அவர்கள் வெளியிட்டுள்ள வழிகாட்டல் படி செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கோவையில் பேட்டி. கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்பன் … Read more

நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரம்!

நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரம்!

நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா, தன் மீது உள்ள திருட்டு வழக்கு குறித்த விசாரணைக்காக முதலாவது குற்றவியல் நடுவர் … Read more

மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு!!!

மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு!!!

இன்று நடைபெற்ற மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். 300 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று வருகை தந்தனர். இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் மருத்துவத்துறை வளர்ச்சி பெறும் , வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ஆண்டுதோறும் 28 கோடிப் பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வருகின்றனர். அதில் 15 லட்சம் பேர் மருத்துவ சுற்றுலாவிற்கு மட்டும் வருகை தருகின்றனர். தமிழகத்தில் சிறந்த மருத்துவம் , குறைந்த விலையில் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவை … Read more

போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரம்! சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்கும்படி உத்தரவு!

போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரம்! சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்கும்படி உத்தரவு!

போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரம்! சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவு!  போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏழு அரசு ஆயுஷ் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் செங்கல்பட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. … Read more

கல்லால் தாக்கி கணவர் கொலை!  நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

கல்லால் தாக்கி கணவர் கொலை!  நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

கல்லால் தாக்கி கணவர் கொலை!  நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்! சேலத்தில் கணவரை கொலை செய்த மூன்று நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரருக்கும் காவல்துறையிடையே கடும் வாக்குவாதம். சேலம் உடையாப்பட்டி அருகே அதிகாரிப்பட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு … Read more

கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி! 

கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி! 

கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி!  மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அனைத்து ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இதய பாதுகாப்பு மருந்துகளை போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..” கொரானாவிற்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகம் ஏற்படுவதை சுட்டிக்காட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் பயிற்சி பள்ளிகளை தலா 10 கோடியில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. … Read more

மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு!

மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு!

மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு! மதுரை மாவட்டம் செந்தலைப்பட்டியில் உள்ள கோவில் சித்திரை திருவிழாவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு. மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவு. இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறி இருக்குமானால் அடுத்த ஆண்டு இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற … Read more

அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு! 

அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு! 

அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு!  தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் அதிமுக கவுன்சிலருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதிமுக கவுன்சிலரை தரதரவெனெ இழுத்து வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிதா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசியதாவது. … Read more