மனைவியை துண்டு துண்டாக வெட்டி பார்சல்.. எளிதாக போலீஸ் சிக்கியது எப்படி?? கொலை நடுங்கும் பயங்கர சம்பவம்!!
Kanyakumari : மனைவி மனைவி மீது ஏற்பட்டு வந்த சந்தேகத்தின் பெயரில் துண்டு துண்டாக வெட்டி பேக்கில் பார்சல் செய்த கணவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மாரிமுத்து இவரின் மனைவி மரியா சந்தியா இவர் நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் மீது சந்தேகப்பட்டு மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேக்கில் கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை … Read more