மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!! இருவர் பலியான அதிர்ச்சி சம்பவம்!!

A terrible fire has broken out at the Mettur Thermal Power Station

Mettur thermal power station: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. 840 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள ராட்சத இயந்திரங்கள் சரிந்து விழுந்து இருக்கிறது. இதனால் மிகப் பெரிய புகை  அனல் மின் நிலை முழுவதும் பரவி வருகிறது. நேற்று நடந்த இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி … Read more

கணவனின் ஆண்குறியை அறுத்து கொன்ற மனைவி!! தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை!!

The wife killed her husband by cutting off his penis

அரியலூர்: தினமும் குடிபோதையில் கொடுமை செய்து வந்த கணவரை ஆத்திரம் தாங்க முடியாமல் கொடூரமாக கொலை செய்த மனைவி. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சின்னப்பா மற்றும் பச்சையம்மாள். இவர்களுக்கு பாலமுருகன் எனும் மகனும் பானுபிரியா எனும் மகளும் உள்ளனர். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். பானுப்ரியா அருகில் தாமரைக்குளத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் மகள் பானுபிரியா இரண்டு நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். … Read more

பிச்சை போட்டால் FIR பதிவு!! மாவட்ட ஆட்சியரின் முடிவால் அதிர்ந்த இந்தியா!!

பிச்சை போட்டால் FIR பதிவு!! மாவட்ட ஆட்சியரின் முடிவால் அதிர்ந்த இந்தியா!!

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் யாசகம் பெறுபவர்கள் அதிக அளவில் இருந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவின் அனைத்து மூளைகளிலும் இவர்களை காண்பது எளிதான காரியம். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் யாசகம் பெறுபவர்களை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்பொழுது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி யிருக்கிறார் அம்மாவட்ட ஆட்சியர்.   இது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது :- … Read more

நாக்கை இரண்டாக வெட்டிய டாட்டூ ஆர்ட்டிஸ்ட்!! பாடி மாடிஃபிகேஷன் ஆபரேஷன் பெயரில் நடத்த கொடூரம்!!

Tattoo artist who cut his tongue in two!! Atrocity to conduct in the name of body modification operation!!

பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நாக்கை இரண்டாக வெட்டிய திருச்சியை சேர்ந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட் கைது. தற்போது தமிழகத்தில் டாட்டூ கலாசாரம் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும்  இளைஞர்களை தவறான வாழ்வியல் பாதைக்கு அழைத்து செல்கிறது என பல குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆர்வத்தினால் பலர் தங்களது  உடம்பில் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள்.  இந்த மோகத்தின் அடுத்த கட்டமாக முகத்தில் தேவையற்ற வகையில் மாற்றங்களை செய்து வருகிறார்கள். அதாவது கண்களில் வண்ண … Read more

சென்னையில் நாளை மின்நிறுத்தம் எந்தெந்த பகுதிகளில்!!

In which areas will there be power cut in Chennai tomorrow!!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யபடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் மின்நிறுத்தம் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 வரை விநியோகம்  நிறுத்தப்படும்.  அதன்படி சென்னையில் நாளை மின் நிறுத்தம் பகுதிகள் காணலாம். பல்லாவரம்: ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள். ஆர்.ஏ.புரம் : ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி, போர்ஷோர் எஸ்டேட்டின் … Read more

“மாற்று அரசியலுக்கு விஜய் தான் சரியான நபர்”!! விருதுநகர் மக்கள் புகழாரம்!!

"Vijay is the right person for alternative politics"!! Virudhu Nagar People Praise!!

விருதுநகர்: மாவட்டம் சாத்தூரில் தமிழக வெற்றி கழகம் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினர். மேலும் இந்த கூட்டம் நடைப்பெற முக்கிய காரணம் கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்ததான். அங்கு ஒரு புறம் கட்சி கூட்டம் நடைப்பெற மற்றொரு பக்கம் இதர கட்ச்சியில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு இருந்தனர். இந்த கூட்டத்திற்கு இருந்த வயதான மூதாட்டிகள் மேடைக்கு  மேல் வந்து தங்களை … Read more

மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதியது!! ஓட்டுனர் பணியிடை நீக்கம்!!

A government bus hit a dog in Madurai!! Removal of driver post!!

மதுரை மாவட்டம் செக்காணூரனி பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவர் மதுரை அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவர் வழக்கம் போல கடந்த வாரம் ஒன்பதாம் தேதி மதுரையில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை இயக்கி கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாக்காத வகையில் பேருந்தின் முன்சக்கரத்தில் நாய் ஒன்று சிக்கி கால் முறிந்தது. இதனால் நாயின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில்  ஓட்டுநர் நமசிவாயம் கண்டுகொள்ளலாமல் பேருந்தை இயக்கி சென்று விட்டார். இந்த சம்பவத்தை … Read more

ஓரினச்சேர்க்கை வர மறுத்ததால் கொலை செய்தேன்!! கோவில்பட்டி சிறுவன் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

I killed because I refused to be gay!! Sudden turn in Kovilpatti boy's murder incident!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் அவரது மனைவி பாலசுந்தரி ஆவர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன் கருப்பசாமி  அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த 9-ம் தேதி உடல்நிலை சரி இல்லாததால் பள்ளிகூடம் சொல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெற்றோர்கள் இருவரும் வேலையை முடித்து விட்டு வீற்றிக்கு வந்து பாத்தபோது கருபசாமி வீட்டில் இல்லாததால் அருகில் தேடிப் பார்த்தும் … Read more

தங்கம் விலைக்கு விற்பனையாகும் மல்லிகைப்பூ!! ஒரு கிலோ விலை ரூ.7500!!

Jasmine is sold at the price of gold!! Price per kg is Rs.7500!!

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களால் பொய்த்த கனமழை காரணமாக சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூ வரத்து மிக குறைவாக வந்தது.  இந்த பூ வரத்து குறைந்த  நிலையில் வந்ததால் மல்லிகை பூ கடும் தட்டுப்பட்டு ஏற்பட்டது. இந்த கடும் தட்டுபாட்டு சரி செய்ய சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.7500 விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி தோளாலை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.4000 விற்பனை செய்யப்பட்டது. இதற்க்கு … Read more

தொடர்ந்து 3 வது நாளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! கனமழையின் எதிரொலி!!

School and Colleges holiday for 3rd consecutive day!! Echo of heavy rain!!

வங்கக்கடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை இது வருகிறது. இதனால் தொடர்ந்து 3 வது நாளாக இன்றும் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள் :- ✓ திருநெல்வேலி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ தென்காசி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ தூத்துக்குடி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ … Read more