தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு வழங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்!!

Good news for cleanliness workers!! Government Apartments!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 288 அடுக்குமாடி குடியிருப்புகள் மானிய விலையில் வழங்கப்பட தயாராக உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மானிய விலையில் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, மத்திய அரசின் பங்களிப்பாக 1.50 லட்சமும் மாநில அரசின் பங்களிப்பாக 7 லட்சமும் மானியமாக வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 2.11 லட்சத்தை மட்டும் பயனாளிகள் பங்களிப்பாக செலுத்தினால் போதும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். சொந்த வீடு இல்லாமல் தவிக்க கூடிய ஏழை … Read more

காவல் நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட மனித தலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

A severed human head near the police station!! People in shock!!

Crime: மதுரை காவல் நிலையம் அருகே ஒருவரின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள திருப்பாலை காவல் நிலையம் அருகே ஒரு 60 வயதுடைய ஆண் ஒருவரின் தலை ரோட்டில் கிடந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் பெரும் பயத்தில் உள்ளார்கள். இந்த கொலையை யார் செய்து இருப்பார்கள் என பல கேள்விகள் மக்கள் மனதில் ஓடிக் கொண்டுள்ளது. மேலும் தலை மட்டும் தான் உள்ளது, உடல் … Read more

மனைவியை முகமூடி அணிந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன் !! எரிந்த நிலையில் மனைவி செய்த  எதிர்பாராத சம்பவம்!!

Both were burnt in the fire

tamilnadu: மனைவியை முகமூடி அணிந்து பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கணவனும் பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . காவேரிப்பாக்கம் அருகே தன்னுடன் குடும்பம் நடத்த மறுத்த மனைவியை முகமூடி அணிந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன், தப்பி ஓட முயற்சித்த போது அவரையும் கட்டி அனைத்து இருவரும் தீயில் கருகிய அதிர்ச்சி சம்பவம். திருவள்ளூர் மாவட்டம் ஆர் கே பேட்டையின் வங்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (41). இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த … Read more

சேலத்தில் கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம்!! கண்ணீர் வெள்ளத்தில் உறவினர்கள்!!

What happened to a pregnant woman in Salem!! Relatives in tears!!

சேலத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனுஷ். அவருக்கு 21 வயது. இவர் அதே பகுதியில் உள்ள டீ கடையில் டீ மாஸ்டர் ஆக வேலை செய்து வருகிறார். தனுஷ் இந்த தொழிலுக்கு வருவதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அவர்களது உறவினர் வைத்த பேக்கரியில் வேலை செய்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 28 வயதுடைய காவியா என்பவரை காதலித்து பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் சேலத்தில் தங்கி பணியாற்றி … Read more

ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பண மோசடி!!  மதுரை போலீசாரிடம் சிக்கிய  கும்பல்!!

Money fraud in the name of online trading!! Gang caught by Madurai police

CRIME:ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய கும்பல் மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது  செய்தனர். மதுரை  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த  ஜூன் 21 ஆம் தேதி தொலைபேசி வாயிலாக புகார் ஒன்றை அளித்தார்  பாதிக்கப்பட்ட ஒருவர். அவர் அளித்த புகாரில்  ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த மோசடி கும்பல் என்னிடம் இருந்து  96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி … Read more

அண்ணாமலை முதல்வருக்கு கடும்கண்டனம்!! மருத்துவருக்கு கத்திகுத்து அரசின் மீது அவநம்பிக்கை!!

Harsh criticism of Annamalai Chief Minister!! Distrust in the government after stabbing the doctor!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து புற்றுநோய் சிச்கிச்சை மருத்துவர் பாலாஜியை கத்தியில் கழுத்து, முதுகு, தலையில் குத்தப்பட்டுத் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த குற்றங்களை தடுக்கமுடியாமல் ஒவ்வொரு முறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலவர் கூறுவது மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாதிரியான சம்பவங்கள் பலமுறை டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்களுக்கு நடந்ததுள்ளது. ஆனால் இந்த விடியா திமுக அரசு எந்த … Read more

அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!! வட மாநில இளைஞரின் கொடூர செயல்!!

The stabbing incident of Dr. Balaji at the Guindy Government Hospital in Chennai

chennai:சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி  கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி   வழக்கம் போல மருத்துவ மனைக்கு வேலைக்கு சென்று இருக்கிறார். அப்போது  நோயாளியின்  உறவினர்  ஒருவர் கத்தியால் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்திய  விட்டு தப்பி சென்று இருக்கிறார். கத்தி குத்தியதால் பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜி    தீவிர சிகிச்சை அளித்து வரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் … Read more

காய்கறி விற்கும் பெண்ணை வெட்டி கொடூர கொலை!! சிறுநீரால் ஏற்பட்ட தகராறு நடந்தது என்ன??

a-woman-selling-vegetables-was-brutally-murdered

CHENNAI: காய்கறி விற்கும் பெண்ணை வெட்டி கொடூர கொலை தடுக்க வந்த கணவனுக்கு தலையில் வெட்டு. சென்னை திருவெற்றியூரில்  காய்கறி விற்பனை செய்து வந்த பெண்ணை வெட்டி கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க முயன்ற கணவருக்கும் விழுந்த சரமாரி வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. திருவெற்றியூரில் சன்னதி தெருவில் சாலையோரமாக காய்கறி விற்பனை செய்து வரும் மாரி(55), மனைவி கௌரி(50) தம்பதியினர். நேற்று மாலை கடைக்கு வந்த நபர் ஒருவர் தான் மறைத்து … Read more

பட்டையகணக்காளர் ( CA ) தேர்விற்கான இலவச பயிற்சி!! மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!

Free Coaching for Chartered Accountant (CA) Exam!! Students are invited to apply!!

எஸ் சி, எஸ் டி ஆன ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு CA படிப்பிற்கான தேர்வு பயிற்சி அரசால் வழங்கப்பட உள்ளது. மேலும் இதில் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கும் படி சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அறிவுறுத்தியுள்ளார். பட்டயக்கணக்காளர் – இடைநிலை (Chartered Accountant – Intermediate) நிறுவன செயலாளர்- இடைநிலை (Company Secretary- Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை (Cost and Management Accountant – Intermediate) ஆகிய … Read more

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு TMB வங்கி வேலைவாய்ப்பு!! மொத்தம் 170 காலிப்பணியிடங்கள்!!

TMB Bank Jobs for Post Graduation!! Total 170 Vacancies!!

நம் தமிழகத்தின் தென் மாவட்டமான தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது.பணி குறித்த விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பணியின் பெயர்: *சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் காலிப்பணியிடங்கள்: சிறப்பு அதிகாரி பணிக்கென மொத்தம் … Read more