எலிக்கு வலை விரித்து அதில் குடும்பமே சிக்கிய பரிதாபம்!! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
CHENNAI: எலிக்கு அடிக்கப்பட்ட மருந்தினால் காற்றில் பரவி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழப்பு. சென்னையில் எலி மருந்து அடிக்க பட்ட நெடியால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் மருந்து அடித்த தினகரன் என்பரை கைது செய்துள்ளது காவல்துறை. சென்னை குன்றத்தூர் அருகில் உள்ள மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவருக்கு வைஷ்ணவி மற்றும் சுதர்சன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். … Read more