தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு வழங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 288 அடுக்குமாடி குடியிருப்புகள் மானிய விலையில் வழங்கப்பட தயாராக உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மானிய விலையில் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, மத்திய அரசின் பங்களிப்பாக 1.50 லட்சமும் மாநில அரசின் பங்களிப்பாக 7 லட்சமும் மானியமாக வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 2.11 லட்சத்தை மட்டும் பயனாளிகள் பங்களிப்பாக செலுத்தினால் போதும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். சொந்த வீடு இல்லாமல் தவிக்க கூடிய ஏழை … Read more