கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

Tamil Nadu Chief Minister MK Stalin's flower sprinkling tribute on the birthday of Karmaveerar Kamaraj!

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை! காமராஜர் பிறந்த நாளையொட்டித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்திருக்கிறார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான காமராஜர் பிறந்த தினமான இன்று கல்வி வளர்ச்சித் தினமாக  தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் காமராஜரின் பிறந்தநாள் அன்று தான் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு திட்டத்தை முன்னால் முதலமைச்சர் காமராஜ் அறிமுகப்படுத்தினார். அது இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் … Read more

மெரினாவை சுத்தம் செய்யும் ஐஏஎஸ்! சென்னை உயர் நீதிமன்றத்தின் ரைட் லெப்ட் கேள்விகள்!

IAS cleaning the marina! Chennai High Court Right Left Questions!

மெரினாவை சுத்தம் செய்யும் ஐஏஎஸ்! சென்னை உயர் நீதிமன்றத்தின் ரைட் லெப்ட் கேள்விகள்! நமது இந்தியாவிற்கு பல பெருமைகள் உண்டு.அந்த பெருமைகளில் ஒன்று தான் இரண்டாவது பெரிய கடல் என்று கூறும் நமது மெரினா கடற்கரை.இந்த கடற்கரியை சுற்றி பல நகாடி கடைகள் உள்ளது.பொதுமக்கள் தினந்தோறும் மெரீனா கடற்கரைக்கு வந்து தங்களின் அன்றாட நேரத்தை கழித்து செல்கின்றனர்.அத்நியடுத்து அங்குள்ள அங்காடி கடைகளிலும் உணவு போர்ட்களை வாங்கி உண்கின்றனர்.அவ்வாறு உண்ணும் உணவின் காகிதங்களை அங்கேயே போட்டு விடுகிறோம். அந்த … Read more

10 மாதங்கள் புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் மீண்டும் தோண்டியெடுப்பு!

Excavation of the body of a young man buried for 10 months!

10 மாதங்கள் புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் மீண்டும் தோண்டியெடுப்பு! ராமேஸ்வரம் சின்னவன் பிள்ளை என்னும் தெருவைச் சேர்ந்தவர் மணிராஜ்.இவருடைய மகன் கணேசன் வயது 19 இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டுனராகப் பணிபுரிந்து வருகிறார்.இவரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பாகக் காணவில்லை,அவர் வீட்டில் இருந்தபோது அவரது நண்பர்கள் வந்து அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை காணாமல் போன அவரை குறித்து … Read more

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Heavy rains cause houses to collapse, killing 25 Great suffering for the people!

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்! வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் இன்று, நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிலும் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,என்றும் தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுவைக் காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதைப்போல் வருகின்ற ஜூலை … Read more

வண்டியில் செல்லும் போது செய்த சேட்டை! தேடுதலில் போலீசார்!

The prank done while riding the cart! Police in search!

வண்டியில் செல்லும் போது செய்த சேட்டை! தேடுதலில் போலீசார்! நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புதுது புதிதாக யோசிப்பார்கள் போல பாருங்கள் இந்த செய்தியில் வண்டி ஊட்டும் போது கூடவா இப்படி நடந்து கொள்வார்கள். எப்படி இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பார்களோ? தெரியவில்லை. சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது 30 வயதான இவர் பட்டதாரி. இந்த பெண் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடைய … Read more

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவர்களைக் குறிவைத்துக் கொள்ளையடித்த நபர் கைது!

Man arrested for robbing ATMs

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவர்களைக் குறிவைத்துக் கொள்ளையடித்த நபர் கைது! திண்டுக்கல் மாவட்டத்தில் ஓமன்த் என்னும் முதியவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்திருக்கிறார்,ஆனால் அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் அருகிலிருந்த ஒருவரிடம் உதவி கேட்டிருக்கிறார். ஐந்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்த அந்த நபர் போலியான ஏடிஎம் அட்டையை அந்த முதியவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து உண்மையான ஏடிஎம் அட்டையைக் கொண்டு 65 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர் திருடியிருக்கிறார். அந்த முதியவர் தன்னிடம் … Read more

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி!

This is a must have, for any Affiliate, promoting any program. High Court Action!

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி! பல இரு சக்கர ஓட்டுனர்கள் அழகிற்காக தங்களது வண்டிகளில் உள்ள சைடு கண்ணாடி அதான் ரியர் வியு கண்ணாடிகளை கழட்டி பத்திரமாக வைத்துவிட்டு வண்டியை மட்டும் ஓட்டுகின்றனர். இது பல சமயங்களில் அவர்களுக்கு பேராபத்தை விளைவிக்கின்றது. பின்னாடி வரும் வாகனங்கள் தெரியாமல் வளைவுகளில் முந்தும் போது எதிர்பாராத விதமாக விபத்துகளை சந்திக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகளை மாற்றுவதன் மூலமாக விபத்துக்கள் ஏற்படுகிறது … Read more

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி திறப்பு ஒத்திவைப்பு!! கல்வித்துறை அமைச்சர் திடீர் பேட்டி!!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி திறப்பு ஒத்திவைப்பு!! கல்வித்துறை அமைச்சர் திடீர் பேட்டி!!

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. அதே போல புதுச்சேரி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள்போன்ற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும்,இதற்கு இடையில் புதுவையில் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. … Read more

ஒருவர் பின் ஒருவராக மரணம்., பெண்களுக்கு நேர்ந்த துயரம்!! முதலமைச்சர் இரங்கல்!!

ஒருவர் பின் ஒருவராக மரணம்., பெண்களுக்கு நேர்ந்த துயரம்!! முதலமைச்சர் இரங்கல்!!

திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புகுப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிவாரண உதவிகளை அளித்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புகுப்பம் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் குளத்தில் நேற்று 10:45 அளவில் அந்த பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் துணி துவைத்துக் கொண்டிருந்த போது, செல்வி நர்மதா பதினொன்று … Read more

சரக்கு மற்றும் கஞ்சா விலை ஏறியதால் போதைக்காக இளைஞர்கள் செய்த காரியம்

Seven youths caught up in drug addiction!

சரக்கு மற்றும் கஞ்சா விலை ஏறியதால் போதைக்காக இளைஞர்கள் செய்த காரியம் திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இளைஞர்கள் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் தகவல் கொடுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து போலீசாரும் கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றார்கள். திருச்சி மாநகர்  ரயில்வே கேட்டின் பின்புறத்தில் போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் … Read more