திமுக பிரமுகரின் மகன் கைது! 8 மாத சிசுவை கலைக்க நினைத்த விபரீதம்!

DMK leader's son arrested The tragedy of trying to dissolve an 8 month old baby!

திமுக பிரமுகரின் மகன் கைது! 8 மாத சிசுவை கலைக்க நினைத்த விபரீதம்! கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். திமுக வை சேர்ந்த இவர் கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது மகன் வசந்தகுமார் என்பவர்க்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வசந்தக் குமாரின் எதிர்வீட்டில் வசிப்பவர் காமாட்சி. இவரது தாயார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். அதனால் காமாட்சி தனது தாய் மாமன் இளையராஜாவின் பராமரிப்பில் … Read more

சென்னையில் மீண்டும் உயரும் தங்கம் விலை!! சோகத்தில் இல்லத்தரசிகள்!!

சென்னையில் மீண்டும் உயரும் தங்கம் விலை!! சோகத்தில் இல்லத்தரசிகள்!!

தமிழ்நாட்டில் சென்னையில் தங்கள் வெளியில் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து உள்ளது. இன்று காலை தங்க விலையின் நிர்ணயப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,521 ரூபாய்க்கும் சவரன் 36,168க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சில்லறை வர்க்கத்தில் இன்று ஒரு கிராம் வெள்ளி 74.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. சென்னையில் சிறிது நாட்களாகவே தங்கத்தின் விலையானது ஏறியும் பின் சரிந்தும் … Read more

பிரதமருக்கு சேலை, பொட்டு, வளையல், பூ பார்சல்!! நூதனப் போராட்டம்!!

பிரதமருக்கு சேலை, பொட்டு, வளையல், பூ பார்சல்!! நூதனப் போராட்டம்!!

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மிக மிக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்கள் வெளியில் வருவதற்கு பெட்ரோல் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணி நடந்து வருகிறார்கள். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் உயர்வினைக் கண்டித்து புதுவையில் மகளிர் காங்கிரஸ் சார்பாக நூதனப் போராட்டம் நடந்தது.மேலும், தற்போது சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே … Read more

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்க்கு விவாகரத்து ஆக போகுதா?? அப்படி என்ன நடந்தது??

Celebrity newsreader Anita Sampath is going to get divorced ?? So what happened ??

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்க்கு விவாகரத்து ஆக போகுதா?? அப்படி என்ன நடந்தது?? தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக்கும் சீரியல் மற்றும் இதர நிகழ்ச்சிகளைத் தவிர பொது மக்கள் தினமும் பார்ப்பது செய்திகள். அந்த செய்திகளை உண்மையாகவும் அழகாவும் தொகுத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது அந்த நிகழ்ச்சியின் கடமை. அதுமட்டுமின்றி செய்திகளை வாசித்து மக்களை கவர்தல் அந்த செய்தி வாசிப்பாலரின் மிகவும் முக்கிய பங்கு. அதிலும் குறிப்பாக செய்தி வாசிப்பவர்கள் செய்தியை வாசிக்கும் விதத்தைப் பொருத்து அந்த செய்தியை … Read more

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை!

Suspicious husband on behavior! Wife's pathetic condition!

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை! சென்னையில், கிண்டி லேபர் காலனியில், லயன்ஸ் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர், நித்யானந்தன். 34 வயதான இவர் லோடு வேன் ட்ரைவராக சென்று கொண்டு உள்ளார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் புவனேஸ்வரி தனது அக்காவின் கணவருடன் அதாவது அவரது மாமாவிடம் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் காரணமாக … Read more

மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் நடைபெற்ற கொடூரம்! காவல்துறையினர் தீவிர விசாரணை!

மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் நடைபெற்ற கொடூரம்! காவல்துறையினர் தீவிர விசாரணை!

பட்டுக்கோட்டை அருகில் ஒரு காப்பகம் ஒன்றில் சிறுவன் ஒருவனை அடித்து கொன்றதாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்றையதினம் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக தோண்டி பார்த்த சமயத்தில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் அதிராம்பட்டினம் எரிப்பறக்கரை என்ற இடத்தில் அவிஸோ மன வளர்ச்சி குன்றியோர் காப்பகம் இருக்கிறது. இந்த மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் இருபதிற்கும் அதிகமான மன வளர்ச்சி இல்லாத குழந்தைகள் தங்கியிருக்கிறார்கள். இந்த காப்பகத்தை முகமது ஷேக் அப்துல்லா என்பவர் … Read more

சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் மரணம்! சர்ச்சையில் சிக்கிய காவல்துறையினர்!

சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் மரணம்! சர்ச்சையில் சிக்கிய காவல்துறையினர்!

திருமுல்லைவாயில் அருகில் அயப்பாக்கம் ஐயப்பன் நகர் ஓம்சக்தி தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் ஆட்டோ ஓட்டுனர் இவருடைய மனைவி அபிராமி இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.பாக்கியராஜின் நண்பர் பிரதீப் அவர்களும் பாக்கியராஜும் சாலையில் அமர்ந்து மது குடித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக அந்த பகுதியைச் சார்ந்த மக்கள் திருமுல்லைவாயில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள் அதன் பெயரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறார்கள் காவல்துறையினர். இந்த சூழ்நிலையில், மது குடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் … Read more

11 வயது சிறுமி திடீர் தற்கொலை! போலீஸ் விசாரணையில் வெளியான பயங்கர பின்னணி!

11 வயது சிறுமி திடீர் தற்கொலை! போலீஸ் விசாரணையில் வெளியான பயங்கர பின்னணி!

சென்னை ஆதம்பாக்கத்தில் ரவிச்சந்திரன் வெங்கம்மாள் தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும் 11 வயதில் ஜெயந்தி என்ற மகளும் இருக்கிறார்கள். ரவிச்சந்திரன் ஆந்திர மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. வெங்கம்மாள் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் மாலை வெங்கம்மாள் தன்னுடைய இல்லத்தின் அருகில் இருக்கின்ற கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சிறுவர்கள் மற்றும் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் வீட்டில் ஒரே ஒரு … Read more

நடிகர் சூர்யா படத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!! யாருக்கு சான்ஸ் கொடுப்பார்??  

Bollywood Actors Competing To Act In Actor Surya Movie !! Who will Surya give a chance to ??

நடிகர் சூர்யா படத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!! யாருக்கு சான்ஸ் கொடுப்பார்?? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூர்யா. மேலும் சுதா கொங்கரா இயக்கிய, ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு சூரியா நடிப்பில் உருவான படம் சூரரைப் போற்று திரைப்படம். இந்தப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.  மேலும் இந்த படம் கடந்த தீபாவளி அன்று நேரடியாக ஓடிடி … Read more

மதுவால் மகன் கொலை! தந்தை கைது!

Kill the professor in the dark! Proof T_shirt Pocket!

மதுவால் மகன் கொலை! தந்தை கைது! “திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்” அது அனைவரின் வாழ்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வாழ்க்கை பிரதிப்புக்கும் ஏற்ப்பட்டது. மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள அய்யன்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த இளங்கோவனின் மகனான பிரதிப்க்கு திருமணம் முடிவாயிற்று .அதற்கான ஏற்பாடுகள் ஒரு மாதம் முன்பாகவே நடந்து கொண்டிருந்தன. மணமகன் பிரதிப் மதுவுக்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.திருமண நாள் முன்னதாகவே அவரது ஆண் நண்பர்கள் அனைவரும் மணமகன் பிரதிப்பிடம் பட்ச்லோர் பார்ட்டி கேட்டுள்ளனர். அதற்காக … Read more