அதற்கு பதில் இது? அவ்வளவுதான்! என்று கூலாக சொல்லும் கல்லூரி மாணவர்கள்!

Is this the answer? That's it! College students who say that coolly!

அதற்கு பதில் இது? அவ்வளவுதான்! என்று கூலாக சொல்லும் கல்லூரி மாணவர்கள்! கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்களிடம் போதை ஊசி எடுத்துக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் அந்த நேரத்தில் கூட மதுவின் விலையும் அதிகமாக இருந்த காரணத்தினால், போதை ஊசி விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கு மாற்று யோசனையாக மருந்து நிறுவனங்களிடம் குறிப்பிட்ட சில மாத்திரைகளை வாங்கி செலைன் கலந்த நீரின் மூலமாக … Read more

இருட்டில் பேராசிரியைக் கொலை! ஆதாரம் டி_ஷர்ட் பாக்கெட்!

Kill the professor in the dark! Proof T_shirt Pocket!

இருட்டில் பேராசிரியைக் கொலை! ஆதாரம் டி_ஷர்ட் பாக்கெட்! காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அங்காள பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி வயது 55.இவர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நிர்வாக அதிகாரியாக வேலைப் பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி சண்முகமணி இவர் ஈச்சம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ராகுல் வருணன் என்ற மகன் இருக்கிறான் பண்ணிரன்டாம் வகுப்பு படித்து வருகிறான். சண்முகம் மணியின் தங்கை அனிதா அவரது வயது 45 அவருக்கு … Read more

யாருக்கெல்லாம் கனா காணும் காலங்கள் சீரியல் புடிக்கும்!! அப்ப இந்த நியூஸ் உங்களுக்கு தான்!!

Whoever sees the dude will miss the serial !! So this news is for you !!

யாருக்கெல்லாம் கனா காணும் காலங்கள் சீரியல் புடிக்கும்!! அப்ப இந்த நியூஸ் உங்களுக்கு தான்!! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலுக்கு ஒரு தனி மவுசு தான். விஜய் தொலைக்காட்சி ஆரம்பித்த சமயத்தில் மக்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் மற்றும் பல சுவாரசியமான சீரியல்களை ஒளிபரப்ப்பட்டது.  மேலும் அதிலும் குறிப்பாக  இளைஞர்களை கவரும் வகையில் பலம் சீரியல்கள் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் 7C, ஆபீஸ் போன்ற பல இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் சீரியல்கள் ஒளிபரப்பானது. அதிலும் … Read more

பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது!

பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது! Pattu varuṭam iṉitta kātal kalyāṇam paṇṇa colliyatāl kacantu pōṉatu! Ten years of sweet love was overflowing because of the marriage!

பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது! காஞ்சிபுரம் நகர் ஓரிக்கை அங்காளபரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர் அனிதா. 45 வயதான இவர் திருமணம் ஆகாதவர். மேலும் இவர் தனது அக்கா வீட்டிலேயே தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேல் போர்ஷனில் இவரும், கீழ் போர்ஷனில் அக்கா குடும்பத்தினரும் தங்கியிருக்கிறார்கள். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள தனியார் கலை மற்றும் … Read more

கஞ்சா கடத்திய வாலிபர்கள் 3 பேர் கைது! காவல்துறை கண்காணிப்பு!

3 youths arrested for smuggling cannabis Police Surveillance!

கஞ்சா கடத்திய வாலிபர்கள் 3 பேர் கைது! காவல்துறை கண்காணிப்பு! திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமான கவனம் செலுத்தி வருகிறார்கள். எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதற்கான கண்காணிப்பு, நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருவாரூர் நகர காவல் துறையினருக்கு ரகசிய செய்தி வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல் நிலைய … Read more

மனைவி தற்கொலை! மது போதை தலைக்கேறியக் கணவன்!

Wife commits suicide! Husband addicted to alcohol!

மனைவி தற்கொலை! மது போதை தலைக்கேறியக் கணவன்! கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலணியைச் சேர்ந்தவர் மாலதி, பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்தவர் தனசேகர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாலதியும் தனசேகரனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்பொழுது இந்த தம்பதிகளுக்கு நான்கு வயதில் ஆசித் என்ற மகன் உள்ளான், தனசேகரன் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒருபோதை ஒழிப்பு மையத்தில் மேனேஜராக பணியாற்றுகிறார். மாலதி மாயனூரில் தனது தாய் தமிழரசி வீட்டில் தன் மகனுடன் வசித்து வருகிறார். … Read more

3 மணி நேரத்தில் ரூ 3 கோடி! ஓர் நாளிளே இவ்வளவு வருமானமா?

Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

3 மணி நேரத்தில் ரூ 3 கோடி! ஓர் நாளிளே இவ்வளவு வருமானமா? கொரோனா தொற்று காலத்தில் பலர் வேலை வாய்ப்புகள் இன்றி வீட்டினுள் உள்ளனர்.சிலர் அரசாங்கம் கொடுக்கும் நலத்திட்ட உதவிகளை வைத்துதான் தினசரி வாழ்வாதாரத்தையே நடத்துகின்றனர். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.அதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகள் உடைய தளர்வுகளை ஏற்படுத்தியது.இந்த தளர்வுகள் அமல்படுத்திய நாள் முதல் ஒரு சில மக்கள் அவற்றின் தாக்கம் அறியாமல் நடந்து கொள்கின்றனர் என மத்திய … Read more

தலை கால் புரியாமல் வானில் பறக்கும் ரசிகர்கள்!! அஜித் ரசிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

The next update of the movie Valimai is coming !! Do you know when the teaser will be released?

தலை கால் புரியாமல் வானில் பறக்கும் ரசிகர்கள்!! அஜித் ரசிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் வலிமை. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார் மற்றும் போனிகபூர் தயாரிக்கின்றார். மேலும் இந்த படம் நடிகர் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி 2 வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது. பொதுவாக ஒரு படத்தை துவங்கி ஒரு வருடம் அல்லது அதற்கு குறைவான மாதங்களில் … Read more

இடியுடன் கூடிய கன மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இடியுடன் கூடிய கன மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். மேலும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மற்றும் திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி, ஈரோடு, திருநெல்வேலி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். … Read more

பசுவுக்கு கிராம மக்கள் சேர்ந்து வளைகாப்பு!

Baby shower with the villagers for the cow!

பசுவுக்கு கிராம மக்கள் சேர்ந்து வளைகாப்பு! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மூங்கிதாப்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் தனது வீட்டில் 4 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார், தனது பசுமாடுகளை வீட்டுப் பிள்ளைகள் போல பார்த்துக் கொள்வார் மனிதர்களுக்கு எப்படி பெயர் இருக்கிறதோ அதுபோன்று தனது 4 பசுமாடுகளுக்கும் பெயர் வைத்துள்ளார். அவர் தனது வீட்டில் வளர்த்துவரும் ஐஸ்வர்யா என்ற பசுவை அவரது குடும்பத்தினர் செல்லமாக வளர்த்து வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யா என்னும் பசு … Read more