அதிகரித்தது அரசு பேருந்துகளின் வயது!! தமிழ்நாடு அரசு ஆணை!! 

Increased age of government buses !! Government of Tamil Nadu order !!

அதிகரித்தது அரசு பேருந்துகளின் வயது!! தமிழ்நாடு அரசு ஆணை!! தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மொத்தம் 19,290 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த கணக்கில் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 2200 பேருந்துகள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்தின் கீழ் 385 பேருந்துகள் இயங்குகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் 300 கி.மீ. அதிகமான தூரம் கொண்ட வழிதடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒருசில பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகளாகவும், மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசுப் பேருந்துகளாக … Read more

ரேஷன் கடை பிரச்சனைகளை தெரிவிக்க புதிய நடைமுறை! தமிழக அரசு உத்தரவு!

ரேஷன் கடை பிரச்சனைகளை தெரிவிக்க புதிய நடைமுறை! தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் எழுத்து மூலமாக புகார் தெரிவிக்க புகார் பதிவேடு முறையை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில். ”மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி 8.7.2021 திருவள்ளூரில் நடத்திய ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சட்ட உறுப்பினர்கள் நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்களை இணையம் மூலமாக தெரிவிக்க மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளதாக கூறியுள்ளனர். மேலும், நியாயவிலை கடைகளில் எழுத்துமூலம் … Read more

மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த அரசு!! அதிர்ச்சியில் மக்கள்!!

மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த அரசு!! அதிர்ச்சியில் மக்கள்!!

மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த அரசு!! அதிர்ச்சியில் மக்கள்!! நாடு முழுவதும் கோரோனோ பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும், முற்றிலுமாக சரியாகவில்லை. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்றும், நாளையும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொற்று குறைவால் நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாளுக்கு நாள் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த கேரளாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முற்றிலும் சரியாகவில்லை என்றாலும் கூட மோசமான நிலை … Read more

தமிழகத்தில் விரைவில் 3ஆம் அலை?! இந்த மாவட்டங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

தமிழகத்தில் விரைவில் 3ஆம் அலை?! இந்த மாவட்டங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

தமிழகத்தில் விரைவில் 3ஆம் அலை?! இந்த மாவட்டங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 33,665 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலமாக இரண்டாவது அலையானது விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், கேரளாவில் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும், கேரள … Read more

லைக் & ஷேர் செய்வதினால் சம்பாதிக்கலாம்! நூதன மோசடி!

Earn by Liking & Sharing! Innovative fraud!

லைக் & ஷேர் செய்வதினால் சம்பாதிக்கலாம்! நூதன மோசடி! ஒருவரை நட்பு ரீதியாக ஏமாற்றலாம் என்றால், எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். அதற்காக இப்படி ஒரு தில்லுமுல்லு வேலையை மூன்று பேர் சென்ற சேர்ந்த கும்பல் ஒன்று சேர்ந்து செய்துள்ளது. சென்னையை அடுத்த மாதவரம் பகுதியில், தணிகாச்சலம் நகரைச் சேர்ந்தவர் தினேஷ். 28 வயதான இவர் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே இடத்தை சேர்ந்த சையது பக்ரூதீன் 36 வயது, மீரான் … Read more

இந்து மதத்தை அவமதித்த உதயநிதி ஸ்டாலின்! தேர்தலுக்காக திமுக போட்ட இரட்டை வேடம்-தலைவர்கள் கண்டனம்

Udhayanidhi

இந்து மதத்தை அவமதித்த உதயநிதி ஸ்டாலின்! தேர்தலுக்காக திமுக போட்ட இரட்டை வேடம்-தலைவர்கள் கண்டனம் ஆரம்ப காலத்திலிருந்தே திமுக பெரியார் கொள்கைகளை பின்பற்றுகிறோம் என தொடர்ந்து கடவுள் மறுப்பை தீவிரமாக செயல்படுத்தி வந்தனர்.இந்நிலையில் ஸ்டாலின் கட்சியில் ஆதிக்கம் செலுத்தியது முதல் திமுகவின் இரட்டை நிலைப்பாடு அவ்வப்போது வெளியில் தெரிய வந்தது. அதாவது மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் கடவுள் நம்பிக்கை உடையவர் என்பது பொது மக்களுக்கு தெரிய வந்தது.அதுவும் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலில் … Read more

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்!

The female doctor who gave life to the corona while administering the 2 dose vaccine!

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்! வேலூர் அருகே அரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா. 47 வயதான இவர் வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் ஹேமலதாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு தோற்று உறுதியாகியது. இதனையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் … Read more

மது குடிக்க அழைத்து கொலை செய்த குழுவை காட்டி கொடுத்த கிணறு! போலீசாரின் அதிரடி!

The well that betrayed the group that took him to drink alcohol and killed him! Police Action!

மது குடிக்க அழைத்து கொலை செய்த குழுவை காட்டி கொடுத்த கிணறு! போலீசாரின் அதிரடி! காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் தாலுகாவில், படப்பை ஊராட்சியில், உள்ள முருகாத்தம்மன் பேட்டையில், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு. 34 வயதான இவர் படப்பை அருகே தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி வேலைக்கு சென்ற கணவரை இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவி பல்வேறு இடங்களில் … Read more

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்!

Tamil Nadu athletes' selection in Olympics is a historic achievement - Minister Meyyanathan!

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்! தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று தஞ்சாவூர் வந்தார். அவர் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் செயற்கை இழை ஓடுதளம் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்ய ரூபாய் 6 கோடியே 86 லட்சம் செலவில் அமைக்க தற்போது திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிடவும், மின்விளக்குகள் பொருத்தும் பணி முடிவடைந்த நிலையில், செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் … Read more

கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்!

The paranoid allusions of the critics of this process were completely substantiated.

கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்! மாண்டியா தாலுக்காவில் கெரேகோடு ஹோப்ளி கௌவுட கேரே  தெருவை சேர்ந்தவர் க்ரிஷ்.  இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி சின்சனா வயது 33. இவர்களுக்கு ஆறு வயதில் மகேந்திரா என்ற மகனும் நான்கு வயதில் என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சன்சனா மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில … Read more