அரசு அலுவலக கட்டிடத்தில் வேலை செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

The plight of the woman who worked in the government office building!

அரசு அலுவலக கட்டிடத்தில் வேலை செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! திருவள்ளூர் மாவட்டத்தில், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த, பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிதாக இரண்டு கோடியே 84 லட்சம் செலவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் வடக்கு ஊராட்சியில், கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த குமாரி என்ற பெண்ணும் வேலை பார்த்து வருகிறார். 43 வயதான இவர் நேற்றும், எப்பொழுதும் போலவே வேலையில் ஈடுபட்டிருந்தார். … Read more

விசாரணைக்கு பயந்து தொழிலாளி செய்த செயல்! அதன் பின் நடந்த துயரம்!

The action taken by the worker for fear of trial! The tragedy that followed!

விசாரணைக்கு பயந்து தொழிலாளி செய்த செயல்! அதன் பின் நடந்த துயரம்! இப்போதுள்ள சூழ்நிலையில் யார் யாரோ என்னென்னவோ தவறு செய்துவிட்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவரோ ஒரு சிறு தவறுக்காக பயந்து போய் இவ்வாறு செய்துள்ளார். போன உயிர் போனது தானே. திரும்பவும் வருமா? என்ன? தவறு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் அருகே நரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. 40 வயதான இவர் ஒரு தொழிலாளி. இவர் வளவனூரை … Read more

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி!

Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி! கொரோனா தொற்றானது ஆரம்ப கட்டக்காலத்தில் சீனா நாட்டில் வுஹான் என்ற பகுதியில் ஆரம்பித்தது.அத்தொற்றானது படிப்படியாக பிற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.இத்தொற்றின் முதல் அலையில் ரஷ்யா.அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவு பாதிப்படைந்தது.அந்த பட்டியலில் நாளடைவில் இந்தியாவும் இடம் பெற்றது.கொரோனாவின் முதல் அலையில் இந்தியா பெருமளவு உயிர் சேதத்தை சந்திக்கவில்லை என்றாலும்,கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகளவு உயிர் சேதத்தை சந்தித்து விட்டது. அதுமட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது … Read more

இன்று முதல் இது தொடக்கம்! மக்களே விரைந்திடுங்கள்!

Start it from today! People hurry up!

இன்று முதல் இது தொடக்கம்! மக்களே விரைந்திடுங்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் முதல் அலையில் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆயிரக்கணக்கில் உயிர் சேதத்தை சந்திக்க நேரிட்டது.அதனையடுத்து அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.கொரோனா தொற்று அதிகளவு பரவியதால் மக்களும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது தான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.2000 வழங்கினார். அதனையடுத்து … Read more

ஆணழகனை அடைய 45 வயது கள்ளக்காதலி செய்த செயல்! தேடி கண்டுபிடித்த மனைவி!

45 year old fake girlfriend's act to reach the man! Discovered in search of a wife!

ஆணழகனை அடைய 45 வயது கள்ளக்காதலி செய்த செயல்! தேடி கண்டுபிடித்த மனைவி! தற்போதெல்லாம் எந்த வயதாக இருந்தால் என்ன? நமக்கு சரி என்றால், சரி என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கின்றது. அதன்பின் அவர்கள் பிரிந்து செல்லும் நிலையில், ஆத்திரம் அடைந்து வேறு ஏதேனும் ஒரு முடிவை எடுத்து விடுகின்றனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்கையை வீணடித்துக் கொள்கின்றனர். அப்படி ஒரு விஷயம் கோலார் டவுன் கல் பேட்டை, போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, மகாலட்சுமி லே-அவுட்டில் வசித்து … Read more

7 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா!! அமைச்சர்களின் பட்டியல் வெள்யீடு!!

7 Union Ministers resign !! List of mad ministers released !!

7 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா!! அமைச்சர்களின் பட்டியல் வெள்யீடு!! உடல் நலக் குறைப்பாடு காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர்  ரமேஸ் பொக்ரியால் பதவியிலிருந்த்து ராஜினாமா. இதைத் தொடர்ந்து மேலும், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் டெபாஸ்ரீ சவுத்ரி, சமூக நலத்துறை அமைச்சர் தவார்சந் கெலாட், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர்கள் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் புதிய … Read more

அரசாங்கம் போட்ட ரோட்டில் அடிக்கடி நடந்தால் வாலிபர்கள் மீது அரிவாள் வெட்டு!!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!!  

If you walk frequently on the road put up by the government, cut the teenagers !!! The people of the area in the area !!

அரசாங்கம் போட்ட ரோட்டில் அடிக்கடி நடந்தால் வாலிபர்கள் மீது அரிவாள் வெட்டு!!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!! கோவையை சேர்ந்த ஆலந்துறை அடுத்த வெள்ளிமலை பட்டணம் பகுதில்  வசித்து வருகிறார் கருப்பசாமி. இவரின் தந்தை தன்னாசி. இவர் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பாதையில் நடந்து செல்வது வழக்கம். மேலும் அந்தப் பகுதியில் குடியிருக்கும் கிட்டுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் உதயகுமார். இந்நிலையில் … Read more

மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்!

Student's SSLC Score Cancel! Principal Education Officer in Action!

மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்! பத்தாம் வகுப்பிலேயே இந்த அளவு போலித்தனம் தேவையா? பிள்ளைகள் எவ்வளவு கெட்டு விட்டனர். தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாற்றிக் கூறி உள்ளான். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் என்ன? மீண்டும் படித்து எழுத வேண்டியதுதான். இல்லையென்றால் நன்றாக படித்து இருக்க வேண்டும். இப்பவே இப்படி என்றால் அவன் வளரும் காலத்தில் இன்னும் என்னவெல்லாம் செய்வான். அதற்கு தகுந்த தண்டனை அவனுக்கு வழங்க வேண்டும் … Read more

மது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி!

Rowdy cut due to dispute during wine party! Police Action!

மது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி! திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி, அருகே உள்ள பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் ஆவார். 35 வயதான இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இவர் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் … Read more

கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட பரிதாப சம்பவத்தினால், அங்கேயே உயிரை விட்ட இளைஞர்!

The young man who died on the way to the temple due to a tragic incident!

கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட பரிதாப சம்பவத்தினால், அங்கேயே உயிரை விட்ட இளைஞர்! சென்னையில் சானிடோரியம், காமாட்சி நகரை சேர்ந்தவர், மணிகண்டன். 28 வயதான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அவரது நண்பர் மகாலிங்கம் என்பவரை அழைத்துக்கொண்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமியை பார்க்க சென்றுள்ளார். இவரின் வயது 34 ஆகும். சாமி தரிசனம் முடித்து மீண்டும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவள்ளூரை அடுத்த திருவாரூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற … Read more