அக்கா வீட்ல இல்ல!! தங்கை 16 வயசு பொண்ணு!! அக்கா கணவர் அடுத்தது??

அக்கா வீட்ல இல்ல!! தங்கை 16 வயசு பொண்ணு!! அக்கா கணவர் அடுத்தது??

சென்னை மாவட்டத்தில் ஆவடி அடுத்து உள்ள பக்கத்தில் 16 வயது சிறுமியை சிறுமியின் அக்காவின் கணவரே பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள செங்கற்சூளையில் 16 வயது சிறுமி அவர் கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வுடன் இருந்துள்ளார். இதனால் என்னவாயிற்று என்று பதற்றமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அந்தச் சிறுமியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்கு சென்ற பெற்றோருக்கு மாபெரும் … Read more

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்! மனசாட்சிகள் மடிந்து போனது!!

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்! மனசாட்சிகள் மடிந்து போனது!!

வேலூர் மாவட்டத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கருகிய நிலையில் உள்ள உடலை மீட்டு எடுக்கபட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாரை என்ற ஊரில் அரசு மருத்துவமனைக்கு மிக அருகில் எரிந்த நிலையில் ஒரு அட்டை பெட்டி இருந்துள்ளது. மருத்துவமனைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் என்னவென்று பார்க்கச் சென்ற மக்கள் பயந்து போய் அலறி இருக்கின்றனர். அங்கு போய் … Read more

டேய்!! என்னடா சொல்றிங்க!! கொரோனாவுக்கு “கழுதை பால்”.!!

டேய்!! என்னடா சொல்றிங்க!! கொரோனாவுக்கு "கழுதை பால்".!!

தர்மபுரியை அடுத்த காரியமங்கலம் என்ற பகுதியில் சளி, இருமல், காய்ச்சலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லி கழுதை பால் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   கொரோனோ உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளவர்களுக்கு உடனடியாக தாக்கி விடுகிறது. அதனால் தினமும் சத்துள்ள உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள், சிறு தானியங்கள், முட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.     இந்த கால நிலை மாற்றத்தால் சளி … Read more

கோவையில் அதிகமாகும் நோய்த்தொற்று விழிப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தல்!

கோவையில் அதிகமாகும் நோய்த்தொற்று விழிப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முழுவதும் ஒரே தினத்தில் 34 ஆயிரத்து 567 பேர் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்றின் மொத்த பாதிப்பு 18 லட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்றுக்கு ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தற்சமயம் நோய் தொற்றுக்கு 3 லட்சத்து 1580 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே தினத்தில் 27 ஆயிரத்து … Read more

காய்கறி வீடு வீடாக சென்று விற்கனுமா? “பாஸ்” தராங்க!! போய் வாங்கிக்கோங்க!!

காய்கறி வீடு வீடாக சென்று விற்கனுமா? "பாஸ்" தராங்க!! போய் வாங்கிக்கோங்க!!

இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பின்பற்றிக் கொண்டிருக்கும் நிலையில் காய்கறிகளை வீடு வீடாக சென்று மக்களுக்கு விநியோகம் செய்யலாம் என்று அறிவித்திருந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று காய்கறி விற்பதற்கு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.   வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில், வாகனங்களுக்கான ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து பாஸ் வாங்கிக்கொண்டு தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் அல்லது கிராமங்களில் வீடு வீடாக காய்கறி விற்பனை செய்யலாம். … Read more

நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்!

Actor Santhanam's cousin! Conspiracy plan to take from America!

நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்! திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி.இவருக்கு 2005 ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த விஷ்ணு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. அதன்பின் ஜெயபாரதியும் அமெரிக்காவில் வசித்து வந்தார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து,மூன்று வருடங்களுக்கு முன் மீண்டும் தாய் வீட்டிலேயே ஜெயபாரதி தங்கி விட்டார். இதற்கு காரணம் அவரது கணவர் தான் என்றும் … Read more

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்!

False love at the age of 67! Husband who broke wife's waist!

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்! கள்ள காதலினால் தினம் ஒரு கொலை சம்பவம் நாம் நாட்டில் நடந்தேறி வருகிறது.ஒருவருக்கு தேவைப்படும் செயலை செய்ய கூடாது என கூறும் போது அது விபரீதத்தில் போய் முடிகிறது. 67 வயதான கிருஷ்ணன் என்பவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள ஒலக்கூர் கிராமத்தில் தனது மனைவி சாரதாம்பாளுடன், ஒலக்கூர் ரயில்வே பீட்டர் சாலையில் தனியாக வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், கடந்த … Read more

ஒரே மாஸ்க்கை பயன்படுத்துகிறீர்களா? “ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க”! உங்களுக்கு அந்த நோய் வரலாம்!

ஒரே மாஸ்க்கை பயன்படுத்துகிறீர்களா? "ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க"! உங்களுக்கு அந்த நோய் வரலாம்!

2 மற்றும் 3 வாரங்களுக்கு ஒரே மாஸ்க்கை பயன்படுத்துவதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ளார்.   மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது.   நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

கொரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் சொல்லும் வழிமுறையை கேளுங்க!!

கொரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் சொல்லும் வழிமுறையை கேளுங்க!!

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடிகர் நடிகைகள் அறிவுரை கூறி வருகின்றனர். அதில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறும் வழி முறைகள்!   ஒரு வருடமாக கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. முதல் அலையில் தப்பித்து விடுவோம் என்று நினைத்தோம். ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது. இதிலிருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளன.   1. … Read more

எல்லை தாண்டிபோய் தள்ளுமுள்ளு – சிறந்த தமிழன்கள்!

Pushing across the border - the best Tamils!

எல்லை தாண்டிபோய் தள்ளுமுள்ளு – சிறந்த தமிழன்கள்! கொரோனா இரண்டாம் அலையில் அனைத்து மாநிலங்களும் பல முயற்சி செய்து கொரோனாவை விரட்ட வழி வகை செய்து வருகின்றது.அதற்காக பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு என பல திட்டங்களை செய்யல்படுதினாலும் கொரோனாவின் தீவிரம் குறைந்த பாடில்லை. அதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் கிடைக்கும் … Read more