நான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி! தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்!

Do you know who I am SI wife! Police anarchy is rampant!

நான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி! தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்! திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.அங்கு அமைந்துள்ள தேரடி வீதியில் தினந்தோறும் லட்சகணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.அந்தவகையில் தினந்தோறும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும்.இன்று போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருக்கும் போது ஆட்டோ ஒன்று நாடு ரோட்டில் நின்றது.அதற்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் காவலர் ஆட்டோவை ஓரமாக நிறுத்தும்படி முதலில் பணிவுடன் கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோவில் இருந்து இரங்கி … Read more

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்!

Celebrity journalist commits suicide TV media in shock!

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்! வரும் காலங்களில் பொது மக்கள் தங்களது வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்.அதுமட்டுமின்றி குடும்ப பிரச்சனைகள் என ஆரமித்து அனைத்து விஷயங்களையும் பெரிதாக எடுத்துக்கொண்டு தற்கொலை செய்ய துணிந்து விடுகின்றனர்.அக்காலத்தில் பெரியவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துதான் குடும்பம் நடத்தினர். இக்கால மக்களுக்கு அவ்வளவு பொறுமை கிடையாது போல நம் தகுதிக்கு மீறின அனைத்து விஷயங்களையும் வாங்கிவிட்டு கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அந்தவகையில் தனியார் தொலைக்காட்சி செய்தி … Read more

காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி! டென்ஷனான உயர் நீதிமன்றம்!

காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி! டென்ஷனான உயர் நீதிமன்றம்!

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்து வரும் ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த பாலியல் தொடர்பாக புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரிப்பதற்காக சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். அதே சமயத்தில் இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. இதனையடுத்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கம் … Read more

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு…

Electronics shop Fire in Madurai

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு… மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் செல்லும் டவுன் ஹால் பிரதான சாலையில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அடுத்தடுத்து இரண்டு கடைகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கரும்புகை வெளியேறி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் … Read more

திருமணமான தம்பதியருக்கு நண்பர்கள் கொடுத்த வேற லெவல் கிப்ட்!

Veralevel gift given by friends to the married couple!

திருமணமான தம்பதியருக்கு நண்பர்கள் கொடுத்த வேற லெவல் கிப்ட்! இனி புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு இப்படிப்பட்ட அன்பளிப்பு கொடுத்தால் அவர்களின் அன்றாட செலவை குறைக்க முடியும்.இந்த காலத்தில் விலைவாசி ஏறிய நிலையில் பெட்ரோல்,டீசல்,மற்றும் வெங்கயாம்,LPG சிலிண்டர் எனத் தொடங்கி அனைத்தின் விலையும்  ஏறியுள்ளது.இந்நிலையில் பெட்ரோலின் விலை இன்று சென்னையில் ரூபாய் 98 ஆக விற்பனையாகியுள்ளது. இதனையடுத்து சென்னையிலுள்ள மதுரவாயலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில்  மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் அழித்த அன்பளிப்பு அனைவரையும் வியப்படைய செய்தது.மதுரவாயலிலுள்ள தனியார் மண்டபத்தில் … Read more

தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கில்லிவிடுவது போல் அமைச்சர் வேலுமணி செய்த காரியம்!

What Minister Velumani did is like shaking the cradle and killing the child!

தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கில்லிவிடுவது போல் அமைச்சர் வேலுமணி செய்த காரியம்! மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின்  73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெண்ணின் பெருமை போற்றும் பெருவிழா என்ற பொதுக்கூட்டம் நடந்தது.அதில் அதிமுகவினர் சார்பில் சிங்காநல்லூர் பகுதி சார்பாக நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உள்ளாட்சி மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்குவதாக கூறப்பட்டது.இதனையடுத்து ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி விழாவில் கலந்துகொள்ள காலதாமதமாக … Read more

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டம்

arabian special economic zone tuticorin2

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டமிட்டு வருவதாக அந்தக் கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை தி.நகரில் நடந்த விழாவில் கஜகஸ்தான் தூதர் மற்றும் மலேசிய தாய்லாந்து ஜெனரல் கவுன்சில் ஆகியோர் … Read more

இனி தடுப்பூசிகள் போடப்படாது! அதிரடி உத்தரவு!

Vaccination Festival begins for 18+s! Increasing bookings!

இனி தடுப்பூசிகள் போடப்படாது! அதிரடி உத்தரவு! குழைந்தைகளுக்கு தடுப்பூசி அவர்களின் எதிர்ப்பு சக்திகாக போடப்படுகிறது.ஆனால் இந்த தடுப்பூசி குழந்தைகளின் உயிரை பரிப்பதாக மாறிவிட்டது.கோவையில் பீளமேடு மக்காளிபாளையத்தை சேர்ந்தவர்கள் பிரசாந்த் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி.இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது.தனது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு தங்களது மக்காளிபாளையத்திலுள்ள அங்கன்வாடிக்கு அழைத்து சென்றார்கள். குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட அரை மணி நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து … Read more

பெற்ற மகளையே கொன்ற தந்தை! நடந்தது என்ன!

The father who killed his own daughter! what happened!

பெற்ற மகளையே கொன்ற தந்தை! நடந்தது என்ன! சேலம் மாவட்டத்தில் எடப்பாடியில் உள்ள ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் தான் கோபால்.அவரது மனைவி மணி.இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.அவரது மகன் பெயர் ரமேஷ் கண்ணன்.அவரது மகள் பிரியங்கா வயது (15).கோபால் சிறிது மாதம் முன் மனநலம் பாதிக்கபட்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது மனநலம் சரியான நிலையில் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.கோபால் அவரது வீட்டிற்கு வந்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை பைத்தியக்காரன் என வசை பாடியுள்ளனர்.இவர்கள் பேசுவதை … Read more

ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்!

The young man who killed his grandmother for not complying with desire!

ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்! இக்கால கட்டத்தில் குற்றங்கள் பலவகையில் நடந்துவருகின்றன.அதில் இப்பொழுது பெருமளவில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகளால் பெண்கள் நடமாடவே அச்சமாக உள்ளது.அந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரத்த காயங்களுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் வயதான மூதாட்டியை ஸ்டாலின் மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி … Read more