இனி இந்த வாகனங்கள் சாலைகளில் ஓடாது!அதிரடி உத்தரவு!

These vehicles will no longer run on the roads! Action Order!

இனி இந்த வாகனங்கள் சாலைகளில் ஓடாது!அதிரடி உத்தரவு! இந்த வருடம் விலைவாசிகள் அதிக அளவில் உயர்ந்த நிலையில்.பெட்ரோல்,டீசல் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது.பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலைகளும் உயர்ந்துள்ளது.இதனையடுத்து நடுத்தர மக்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தினசரி வாழ்வாதாரம் நடுத்துவதர்கே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தினசரி ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த விலைவாசியை கண்டு பெருமளவு அதிர்ந்துபோய் உள்ளனர்.இக்காரணத்தினால் வாகனங்கள் சிறிது காலத்தில் சாலைகளை செல்வது என்பது பெரும் கேள்விக்குறியாகி விடும்.இதனையடுத்து டீசல் விலை உயர்வை … Read more

மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!

மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!

ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி என்ற பெயரில் கோவில் வைத்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு தெரிவித்து வருகின்றார். அந்த ஆலயத்திற்கு அருகில் வசித்து வரும் திருமலை மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னால் திருமலை மனைவி தகராறு செய்துவிட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் வீட்டைவிட்டு சென்றதற்காக அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம் என தெரிவித்த திருமலை ராஜேந்திரனை … Read more

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம் கனிமொழி பங்குபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற திமுகவின் பிரச்சார கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்ணுக்கு நேர்ந்த அவலம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் பங்குபெற்ற அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கனிமொழிக்கு ஆரத்தி எடுக்க கூட யாரும் அனுமதிக்கவில்லை என்று கனிமொழியிடம் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த சம்பவமானது அந்த சமுதாய மக்களிடம் திமுகவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

விஷ மனிதரைக் கண்டு பயந்து நிற்கும் ஊர் பொதுமக்கள்!

The people of the village are afraid of poisonous people!

விஷ மனிதரைக் கண்டு பயந்து நிற்கும் ஊர் பொதுமக்கள்! சேலம் அருகே ஒமலூர் பகுதியிலுள்ள சேனக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தான் க்ர்ருஷ்ணர்.இவரை விஷ மனிதர் என்றும் ஊர் பொது மக்கள்  கூருகின்றனர்.இப்படி கூறுவதற்கு காரணம் இவர் விஷ  பாம்புகளையே அசால்ட்டாக  பிடிப்பது தான்.இவரது சிறு வயதில் ஒரு பாம்பிடம் கடி வாங்கி அதற்கு இவரே மூலிகை எடுத்து சாப்பிட்டுள்ளார்.அதன் பின் பல்வேறு பாம்புகளை பிடித்து. அதனிடம் கடி வாங்கியும் உள்ளார்.அப்போது அவருடன் கூட இருந்த நண்பர்கள் கூட இவருடன் … Read more

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை   சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியிலுள்ள தெசவிளக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் 17 வயதாகும் மகள், சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.   இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. … Read more

புஷ்பா புருஷனா இவன்! இவன் எனக்கு நாளாவது!

புஷ்பா புருஷனா இவன்! இவன் எனக்கு நாளாவது!

புஷ்பா புருஷனா இவன்! இவன் எனக்கு நாளாவது!   மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாலகுரு.இவருக்கு வயது (26).இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் பேஸ்புக் இணையத்தின் மூலம் மீரா என்ற பெண்ணிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இவர்களது நட்பு காதலில் முடிந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2019ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.   சில மாதங்களுக்கு பிறகு மீராவின் வேஷம் கலைந்துவிட்டது. அவரது நிஜ பெயர் ராஜபுஷ்பா. இவர் மேட்டுப்பாளயத்தை சேர்ந்த சகாயத்தின் பெண் என்று … Read more

விஜய் ரசிகர் செய்த ட்விட்!அதிர்ச்சியில் எடப்பாடியார்!

Vijay fan tweet! Shocked Edappadiyar!

விஜய் ரசிகர் செய்த ட்விட்!அதிர்ச்சியில் எடப்பாடியார்! திருப்பூரை சேர்ந்த ஹரி என்பவர் தீவிர விஜய் ரசிகர்.இவரது டிவிட்டர் பக்கத்தில் இருக்கும் பதிவுகளை பார்க்கும் போதே தெரிகிறது இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகர் என்பது.வாத்தி ரைடு என்ற ட்விட்டர் பக்கத்தில் ஹரி அவரது கோரிக்கையை வெளியிட்டார்.அவரது ட்விட்டர் பக்கத்தின் கோரிக்கையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனையடுத்து ஹரி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கேட்டுள்ளார்.அதில் … Read more

ஐயர்களிலே நான் ரவுடி ஐயராகும் என சினிமா பட பாணயில் நிஜ ரவுடி ஐயர்!

The real Rowdy Iyer in cinema style as I am Rowdy Iyer among the Iyers!

ஐயர்களிலே நான் ரவுடி ஐயராகும் என சினிமா பட பாணயில் நிஜ ரவுடி ஐயர்! திருச்சி மாவட்டத்தில் தெப்பக்குளம் ஆண்டாள் தெரு பகுதியில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத நாகநாதர் கோவில் உள்ளது.இதில் தினம் தோறும் பூசைகள் செய்யும் ஐயர் அனைவரிடமும்  அவர் கடுமையாக நடுந்து கொள்வதால் அவர் மீது  நடவடிக்கை எடுக்குமாறு  மற்ற பூசாரிகள் சில தினங்கள் முன் சிவனடியார் கோவிலின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் உதவி … Read more

டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்!

The anarchy of the superpowers at Tasmak! Disaster at OC Freight!

டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்! டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களின் அராஜக வேலைகள் நடந்துக்கொண்டே தான் உள்ளது.இந்நிலையில் கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் பார் வசதியுடன் கூடிய டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.நேற்று முன்தினம் இரவு அந்த டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தவர்கள் மது கடை ஊழியரிடம் சரக்கு கேட்டுள்ளனர், மதுக்கடை ஊழியர் காசு கொடுங்கள் என அவர்களிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவர்கள் நாங்கள் யார் என்று தெரியுமா? என்கிட்டேயே பண கேட்குறியா? எங்களை பகைச்சுகிட்டு … Read more

பெட்ரோலின் விலை உயர்வால் இவைகளும் விலை உயர்ந்துவிட்டது! அதிர்ச்சியில் பாமர மக்கள்!

These have also gone up in price due to the rise in petrol prices! Lay people in shock!

பெட்ரோலின் விலை உயர்வால் இவைகளும் விலை உயர்ந்துவிட்டது! அதிர்ச்சியில் பாமர மக்கள்! பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலையும் உயர்ந்துள்ளது.திண்டுக்கள் மாவட்டத்தில் காந்தி  காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.சென்ற மாதம் வரை குறைந்த அளவே காணப்பட்ட காய்கறி விலையானது இப்பொழுது சற்று அதிகரித்துள்ளது.அதுமட்டுமின்றி காய்கறிகளின் வரத்துகள் அதிகாமான நிலையில் விலை குறைவாக இருந்தது.ஆனால் பெட்ரோல் விலை  ரூபாய் 100 நோக்கி அதிகரித்து வருவதாலும் டீசலின் விலை ரூபாய் 87 அதிகரித்ததாலும்  காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. … Read more