நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன?

The car that caught fire in the middle of the road! what happened?

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன? திருப்பூர் மாவட்டம் அனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பனியன் கம்பனி தொழிலதிபர் ஆனந்த்.தனது கம்பெனியில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 பேரை ஊருக்கு வழி அனுப்பி வைக்க தனது காரில் அவர்களை அழைத்து சென்றார்.அவ்வாறு அழைத்து செல்லும் வேளையில் கோவையை நோக்கி நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தார்.கார் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்த போது அதன் முன் பக்கம் திடீரென்று தீ பிடித்து எரிய ஆரம்பித்துவிட்டது.இதை பார்த்ததும் … Read more

திருச்சி அருகே பரபரப்பு! பெண் கடத்தப்பட்டாரா!

Excitement near Trichy! The girl was abducted!

திருச்சி அருகே பரபரப்பு! பெண் கடத்தப்பட்டாரா! திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் செபஸ்தியார் வயது 50.இவரது மகள் விமல் ரோஸி இவருக்கு வயது 22.இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு விமல் ரோஸ் சென்றுள்ளார்.ஆனால் மாலை நேரம் ஆகியும் நீண்ட நேரம் வராததால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர்கள் மகளை தேடியுள்ளார். ஆனால் ஓரிரு நாட்கள் ஆகியும் … Read more

ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்!

Public gathering for a kottar and chicken biryani!

ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்! சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிக அளவு பணப்புழக்கம்  ஆரம்பித்து விட்டது.தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாகவே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் தான் திருப்பூர் மாவட்டம் சட்டசபை தொகுதியை கைப்பற்றுவதற்கு திமுக மற்றும் அதிமுகவினர்  ஒருவர்பின் ஒருவராக போட்டிப்போட்டு  பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி … Read more

வயது முதிந்தவர்களுக்கு ப்ரீ ட்ரிப்! அரசாங்கம் அறிவித்த அதிரடி அறிவிப்பு!

Free trip for country seniors! Government announces announcement!

வயது முதிந்தவர்களுக்கு ப்ரீ ட்ரிப்! அரசாங்கம் அறிவித்த அதிரடி அறிவிப்பு! 6௦ வயதிற்கும் மேற்பட்டோர் சிரமத்திற்கு உள்ளக கூடாது என அரசாங்கம் அவர்களுக்கென்று எம்டிசி பஸ் பாஸ் திட்டத்தை வெளியிட்டது.கொரோனா காரணத்தினால் இந்த திட்டம் கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது.கொரோனா தொற்று குறைந்து வரும் வேலையில் மீண்டும் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வயது முதிந்தோர்களுக்காக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இத்திட்டத்தில் மாதம் 10 டோக்கன்கள் வழங்கப்படும்.6 மாதத்திற்கு இதை வைத்து இலவச பயணம் மேற்கொள்ளலாம்.கொரோனா பரவல் தடுப்புக் காரணமாக இத்திட்டம் கடந்த … Read more

போதை ஆசாமிகளின் அட்டூழியம்! பிணவறையில் இருக்கும் பிணத்தை கடத்த முயற்சி!

Atrocities of drug addicts! Attempt to smuggle the body in the morgue!

போதை ஆசாமிகளின் அட்டூழியம்! பிணவறையில் இருக்கும் பிணத்தை கடத்த முயற்சி! திருச்சி மாவட்டம் உய்யக்கொண்ட பகுதியில் உள்ள கால்வாய் வாசன் பகுதியில் வசிப்பவர் பிரபு. இவருக்கு வயது 32. இவருக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு தேவி என்பவருடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவருக்கிடையே வெகு நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.இக்காரணத்தினால் பிரபு வீட்டின் ஒரு அறையில்  தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். … Read more

கலப்பு திருமணம் செய்தவர்களா? இனி உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது! தீர்த்து வைத்த தமிழக அரசு!

Government of Tamil Nadu has solved the problems of mixed marriages!

கலப்பு திருமணம் செய்தவர்களா? இனி உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது! தீர்த்து வைத்த தமிழக அரசு! இக்கால கட்டத்தில் சாதிகள் இல்லை என்று கூறினாலும் அதன் தொடர்பான பிரச்சனைகள் வந்த வண்ணமே உள்ளன.அதில் ஒன்றான கலப்பு திருமணம் செய்தவர்கள் அவர் குழந்தைகளின் சாதி சான்றிதழில் எவ்வாறு சாதிகளை குறிப்பிடுவது என கோரிக்கைகள் பல காலமாக இருந்து வருகிறது.இந்த பிரச்சனைகளுக்காண   தீர்வினை தமிழக அரசு அளித்துள்ளது. கலப்புத்திருமணம் செய்தவர்கள் அவர்களது குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் சாதியை குறிப்பிட்டு … Read more

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை!

Mettur dam water level is declining! Water shortage situation!

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை! மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று காலை முதல் 104.87 அடியிலிருந்து 104.76 அடியாக சரிந்தது. அணையில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 91 கன அடியிலிருந்து 79 கன அடியாக குறைத்துள்ளது.அணையின் நீர் இருப்பு  71.14 டிஎம்சியாக இருந்தது.இக்காரணத்தினால் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட … Read more

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!!

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!!

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!! காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளுவம்பாக்கம் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது.நேற்று நள்ளிரவு அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்,பணம் ஏதாவது இருக்குமா என்று தேடியுள்ளனர். கடையில் பணம் இல்லாததனால்,ஒரு லட்சம் மதிப்பிலான மதுபான பெட்டிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இந்நிலையில் காலையில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அரசு மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு … Read more

#Breaking இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்கும் நேரத்தில் மாற்றம்!

#Breaking இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்கும் நேரத்தில் மாற்றம்!

#Breaking இன்று முதல் மெட்ரோ ரயில் இயங்கும் நேரத்தில் மாற்றம்! கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை விமான சேவை ரயில் சேவை பேருந்து சேவை என அனைத்து பொது போக்குவரத்துகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக போக்குவரத்து இயங்க அரசு உத்தரவிட்டது. இது போன்றே சென்னை மெட்ரோ ரயிலும் சமீபத்தில் இயங்கியது. இருப்பினும் சென்னை மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இல்லாமல் இயக்க நேரத்தில் … Read more

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்   இன்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது, அதிமுகவை ஒருவர் கைப்பற்றுவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.அவர் அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும்.முதலில் சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். டி.டி.வி. தினகரனிடமிருந்து உங்களை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள்.   குடும்பத்திலிருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். முதலில் அவர் குடும்பத்தில் ஒற்றுமையை … Read more