#breakingnews:! திரைப்பட பாணியில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை! அச்சத்தில் பெற்றோர்கள்!

#breakingnews:! திரைப்பட பாணியில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை! அச்சத்தில் பெற்றோர்கள்!

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து கஞ்சா விற்ற நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மாணவர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து அவர்களுக்கு கஞ்சா விற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து திரைப்பட பாணியில் கஞ்சா விற்பனை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.மேலும் கஞ்சா கும்பலின் தலைவனை விருகம்பாக்கம் … Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலன் வீட்டாருக்கு இளம்பெண் செய்த காரியம் தெரியுமா?

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலன் வீட்டாருக்கு இளம்பெண் செய்த காரியம் தெரியுமா?

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் நடுப்பட்டி எலத்தூரைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான பெண்மணி ஒருவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே பகுதியை சார்ந்தவர் ராஜா. இவரது மகன் கிரிசங்கரும் பொறியியல் பட்டதாரி ஆவார். மேலே குறிப்பிடப்பட்ட பொறியியல் பட்டதாரியான இளம்பெண்ணும் கிரிசங்கரும் சில காலங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்து வந்த விஷயம் சமீபத்தில் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. எனவே இவர்களின் காதலுக்கு பெண்வீட்டார் பச்சைக்கொடி காட்டி சம்மதித்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கும் … Read more

B.com மற்றும் MBA படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

B.com மற்றும் MBA படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

B.com மற்றும் MBA படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! Genpact என்னும் கம்பெனி அவர்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் Assistant Manager – Record to Report காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதியாக B.Com, மற்றும் MBA கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் தகுதியுடையோர் ஆன்லைன் மூலமாக இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.டைரக்ட் இன்டர்வியூ (direct interview) மூலம் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்று நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்: நிறுவனத்தின் பெயர் : Genpact பணியின் … Read more

ஓட்டுனர் உரிமம் வாகன உரிமம் காலாவதி ஆகிறதா:? இனி கவலை வேண்டாம்! அரசு விதிக்கப்பட்ட உங்களுக்கான சலுகை!

ஓட்டுனர் உரிமம் வாகன உரிமம் காலாவதி ஆகிறதா:? இனி கவலை வேண்டாம்! அரசு விதிக்கப்பட்ட உங்களுக்கான சலுகை!

ஓட்டுனர் உரிமம் வாகன உரிமம் காலாவதி ஆகிறதா:? இனி கவலை வேண்டாம்! அரசு விதிக்கப்பட்ட உங்களுக்கான சலுகை! ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமம் போன்ற சாலைப் போக்குவரத்தை சேர்ந்த உரிமங்கள் காலாவதியாகி விட்டால் அதனை ஆர்டிஓ அலுவலகம் சென்று புதுப்பிக்க வேண்டும்.தற்போது கொரோனா காலத்தில் இந்த உரிமங்களை புதுப்பிப்பதற்காக ஆர்டிஓ(RTO) அலுவலகத்தில் கூட்டம் கூடுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் வாகன உரிமங்களை … Read more

அரசு பள்ளிகளில் சேர்ந்தால் புதிய ஸ்மார்ட்போன்!

அரசு பள்ளிகளில் சேர்ந்தால் புதிய ஸ்மார்ட்போன்!

அரசு பள்ளிகளில் சேர்ந்தால் ஸ்மார்ட்போன் வழங்கும் தலைமையாசிரியர்! வசதி இல்லாத கிராமத்தில் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர வைப்பதற்காக பள்ளிகளில் சேர்ந்தால் ஸ்மார்ட்போன் வழங்கும் புதிய உத்தியை கையாண்டு உள்ளார் தலைமையாசிரியர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் ஊராட்சி பள்ளி ஒன்று உள்ளது. இந்த ஊராட்சி பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையே கிட்டத்தட்ட 16 மாணவர்கள் தான் படித்து வருகின்றனர். ஒரு ஆசிரியை மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், மாணவர்களை … Read more

ஆன்லைன் வகுப்புகளின் பிரச்சனைகள் குறித்து தமிழக அரசை விளாசிய சென்னை உயர்நீதிமன்றம்!

ஆன்லைன் வகுப்புகள் குறித்து தமிழக அரசை விளாசிய சென்னை உயர்நீதிமன்றம்! ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கினை வரும் வியாழக்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தயாராகின. ஆனால் அனைத்து மாணவர்களும் பயன் அடைகிறார்களா? என்பது கேள்விக்குறியே இதன் மூலம் … Read more

சேலத்தில் உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் புகும் 2 காதல் ஜோடிகள்!

சேலத்தில் உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் புகும் 2 காதல் ஜோடிகள்!

சேலம் அஸ்தம்பட்டி உடையார் காலனி பகுதியை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். அதிமுக கட்சி மாணவரணி பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சின்னமுத்து மகள் சர்மிளா படிப்பு முடித்துவிட்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முரளி கிருஷ்ணன் ஷர்மிளா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.மேலும் ஷர்மிளா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் முரளி கிருஷ்ணன் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு உருவாகியது. இந்த நிலையில் ஷர்மிளா வீட்டில் வேறு ஒரு நபருடன் … Read more

வந்தாச்சு! ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு!

வந்தாச்சு! ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு!

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின்\பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் தேர்வுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பெயர் : நியாய விலைக்கடை விற்பனையாளர் காலிப்பணியிடம்: 89 கல்வித்தகுதி: +2 தேர்ச்சி ஊதியம்: தொகுப்பு ஊதியம் ரூ. 5,000/- ஓராண்டுக்குப்பின்னர் ரூ.4300-12000/– வேலைவாய்ப்பின் பெயர்: நியாய விலைக்கடை கட்டுனர் காலிப்பணியிடம்: 12 கல்வித்தகுதி: இறுதி வகுப்பு தேர்ச்சி (பத்தாம் வகுப்பு தேர்ச்சி) ஊதியம்: தொகுப்பு ஊதியம் ரூ. 4250/- ஓராண்டுக்குப்பின்னர் ரூ.3900-11000/- … Read more

சரிந்தது தங்கத்தின் விலை! மக்கள் மகிழ்ச்சி! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சரிந்தது தங்கத்தின் விலை! மக்கள் மகிழ்ச்சி! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கொரோனாவில் அனைத்தும் முடங்கி இருந்த நிலையில் தங்கத்தின் விலை மட்டும் உச்சத்தையே கண்டு வந்தது. அரை லட்சத்தை தாண்டி கொண்டிருந்த தங்கத்தின் விலையை கண்டு ஏழை மக்கள் பயந்து கொண்டிருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் குறைய தொடங்க உள்ளது. ஒரு வாரமாக குறைய தொடங்கிய தங்கம் ஆட்டம் காட்டி ஏறி மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. … Read more

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசாவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்! நித்தியானந்தா!

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசாவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்! நித்தியானந்தா!

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசாவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்! நித்தியானந்தா! நித்யானந்தா கைலாச என்ற நாடு உருவாக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா உருவாக்கிவரும் கைலாசா நாடு பற்றி பலரும் பலவிதமாக வைரலாக பேசி வருகின்றனர். அந்த நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று கைலாசாவின் தங்க நாணயங்களை அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் நித்தியானந்தாவிற்கு … Read more