நடுரோட்டில் துடிதுடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் வேடிக்கை பார்த்து சென்ற மக்கள்.!

Madurai

காலம் செல்ல செல்ல மனிதர்களிடத்தில் மனிதமும் குறைந்து கொண்டே செல்கிறது. ஐந்தறிவு கொண்ட விலங்குகள் கூட அவற்றின் கூட்டத்தில் ஒரு விலங்கிற்கு ஆபத்து என்றால் யோசிக்காமல் உடனே ஓடிச்சென்று உதவும். ஆனால், மனிதர்களாகிய நாம் தான் சக மனிதனுக்கு என்ன நடந்தாலும், ஒன்னு நின்று வேடிக்கை பார்க்கிறோம் இல்லை கண்டுகொள்ளாமல் நகர்ந்து சென்று விடுகிறோம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது மதுரை அருகே நடந்துள்ளது. மதுரை திருமங்கலம் நெடுஞ்சாலையில், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் சாலை … Read more

தயாரான மினி டைடல் பார்க்! சென்னை ரேஞ்சுக்கு மாறப்போகும் சேலம்!!  ரெசியூமுடன் ரெடியா இருங்க

tidel-park-salem

தயாரான மினி டைடல் பார்க்! சென்னை ரேஞ்சுக்கு மாறப்போகும் சேலம்!!  ரெசியூமுடன் ரெடியா இருங்க இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் மென்பொருள் நிறுவனங்களின் பங்கு இன்றியமையாதது.நாட்டில் சென்னை,பெங்களூரு,மும்பை,டெல்லி, ஹைதரபாத் போன்ற முக்கிய நகரங்களில் தான் மென்பொருள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.ஆனால் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் கிடைக்கின்ற வேலைகளை செய்யும் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம். கிராமப்புற மாணவர்கள் பட்டப்படிப்பு மேற்கொள்ள நகரங்களை … Read more

சேலத்தில் ஆஃப் பாயில் போட்ட நபர்களை அள்ளிச்சென்ற போலீசார்!!

In Salem, the police took the people who were put off the boy!!

சேலத்தில் ஆஃப் பாயில் போட்ட நபர்களை அள்ளிச்சென்ற போலீசார்!! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கேற்றாற்போல் நாளாக நாளாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. மேலும், பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டி வெப்பம் … Read more

இந்த மாவட்டத்திற்கு மட்டும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!!

Opening of schools on 3rd June only for this district!! Important information for students!!

இந்த மாவட்டத்திற்கு மட்டும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! இந்த வருட பொதுத்தேர்வானது நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி முன்கூட்டியே நடத்தி முடித்து விட்டனர். முதற்கட்டமாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்தது. இதனையடுத்து மீண்டும் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்று எந்த ஒரு தகவலையும் பள்ளிக் கல்வித் … Read more

இன்னும் சில மணி நேரத்தில் இந்த இடங்களெல்லாம் குளிரப்போகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெய்ன் அப்டேட்!!

All these places are going to get cold in a few hours - Rain Update by Chennai Meteorological Department!!

இன்னும் சில மணி நேரத்தில் இந்த இடங்களெல்லாம் குளிரப்போகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெய்ன் அப்டேட்!! தமிழகத்தில் வீசி வரும் அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கடந்த கோடை காலத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் அதிகளவு வெயில் வாட்டி வருகிறது.வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை மக்கள் முடிந்தளவிற்கு தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழகத்தில் வட … Read more

செஸ் விளையாட்டிற்காக நான் தியாகம் செய்தது ஏராளம்! இது எனது பயணத்தின் ஆரம்பமே – கேண்டிடேட் செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி!

I have sacrificed a lot for the game of chess! This is just the beginning of my journey - Interview with Candidate Chess Champion Gukesh!

செஸ் விளையாட்டிற்காக நான் தியாகம் செய்தது ஏராளம்! இது எனது பயணத்தின் ஆரம்பமே – கேண்டிடேட் செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி! தமிழகத்தில் கிரிக்கெட்,கால்பந்து,கபடி போன்று செஸ் விளையாட்டிலும் இளைய தலைமுறையினரிடம் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.இந்தியாவில் செஸ் என்றால் விஸ்வநாதன் ஆனந்த் மட்டும் தான் என்ற நிலை மாறி இருக்கிறது.இன்று குகேஷ்,பிரக்ஞானந்தா,வைஷாலி போன்ற பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி விட்டனர்.செஸ் மீதான இவர்களின் ஆர்வம் மற்றவர்களை செஸ் விளையாட ஊக்குவிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் கனடாவின் டொரொண்டோவில் … Read more

இனி இது கடைகளில் இருந்தால் 10 லட்சம் அபராதம்!! உணவு வழங்கல் துறை அதிரடி நடவடிக்கை!!

10 lakhs fine if it is in stores anymore!! Action taken by food supply department!!

இனி இது கடைகளில் இருந்தால் 10 லட்சம் அபராதம்!! உணவு வழங்கல் துறை அதிரடி நடவடிக்கை!! இன்றைய பேஷன் காலகட்டத்தில் உடலுக்கு ஆரோக்கியமற்ற பல உணவு பழக்க வழக்கங்கள் அதிக அளவு ட்ரெண்டாகி வருகிறது.அதில் ஒன்றுதான் ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் ஜூஸ் போன்றவை ஆகும். நாம் பிஸ்கட் அல்லது ஜூஸை சாப்பிடும் பொழுது நமது வாயிலிருந்து ஒரு வித ஸ்மோக் வெளியேறும் இது திரவ நைட்ரஜன் மூலம் உண்டாகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அனைவரையும் கவரும் … Read more

மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த கொடூரம்..அலறியடித்து ஓடிய பக்தர்கள்..!!

The brutality that happened in Madurai Chitra festival

மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த கொடூரம்..அலறியடித்து ஓடிய பக்தர்கள்..!! உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். பச்சை பட்டுடுத்தி எழுந்தருளிய கள்ளழகரை கண்டுகளித்து மகிழ்ந்தனர். இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு கொடூர சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதன்படி, சித்திரை திருவிழாவை காண வந்த இளைஞர்களில் சிலர் வைகை ஆற்றுக்குள் … Read more

நீங்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அப்போ சென்னை ஏர்போர்ட்டின் இந்த அசத்தல் வேலைவாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Have you passed 10th standard? So don't miss out on this awesome job at Chennai Airport!!

நீங்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அப்போ சென்னை ஏர்போர்ட்டின் இந்த அசத்தல் வேலைவாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இந்த பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் பணியமர்த்தப்பட உள்ளனர். நிறுவனம்: சென்னை சர்வதேச விமான நிலையம் பணி: உதவியாளர் காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கல்வி தகுதி: உதவியாளர் பணிக்கு … Read more

இரயில்களில் கூட்ட நெரிசல் எதிரொலி..!! எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்..!!

Echoes of overcrowding in trains

இரயில்களில் கூட்ட நெரிசல் எதிரொலி..!! எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்..!! இரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) சென்னை எழும்பூர் முதல் நெல்லை வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு இரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு இரயில் நள்ளிரவு 12.45 மணிக்கு நெல்லையை சென்று … Read more