வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் கொரோனோ விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
காய்கறி வியாபாரம் செய்யும் மாணவி! முதல் ரேங்க் எடுத்தும் முள்ளங்கி விற்கும் அவலம்
ரவுடி பேபி.. லாக்கப் பேபி’யான பரிதாப சம்பவம்? கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறை வழக்குப்பதிவு!
சென்னை:ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் பணியாற்றும் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக புருஷோத்தமன் அவர்கள் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பால் சிரமம் அடைந்தார். இதன்பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த மருத்துவ … Read more
நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட உள்ளது
வடகரை மயான பூமியை சீர்படுத்தி தர சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கரிடம் கோரிக்கை
கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்