10 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம்! எந்தெந்த துறையில் துறையில் தெரியுமா?

Jobs in Chennai

10 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம்! எந்தெந்த துறையில் துறையில் தெரியுமா? சென்னையில் சமூக பாதுகாப்புத் துறையானது வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தலைவருக்கு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மைய நிர்வாகி மூத்த ஆலோசகர், வழக்கறிஞர்கள் பன்முக உதவியாளர் மற்றும் பாதுகாப்பாளர், காலி பணியிடங்கள் உள்ளது. மொத்தம் 20 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வமான இணையதளம் chennai.nic.in இணையதளத்தில்  விண்ணப்பிக்க கடைசி தேதி ஆனது 30 .6 .2022  … Read more

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை! விண்ணப்பிங்க கடைசி நாள் இதுவே!

Student Admission to MGR Film College! This is the last day to apply!

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை! விண்ணப்பிங்க கடைசி நாள் இதுவே! தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பாடப் பிரிவானது நான்காண்டு கால பட்டப் படிப்பாகும்.2022-23 ஆம் கல்வியாண்டில் நான்காண்டு கால பட்டப் படிப்பிற்காக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளங்கலை காட்சிக்கலை ஒளிப்பதிவாளர் Bachelor of visual Arts (Cinematography)மற்றும் இளங்கலை  காட்சிக்கலை  எண்மிய இடைநிலை Bachelor of visual … Read more

+1 மாணவர் சேர்க்கையின் இட ஒதுக்கீடு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

+1 Student Admission Reservation! Announcement issued by the School Education Department!

+1 மாணவர் சேர்க்கையின் இட ஒதுக்கீடு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு! அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறையை அறிவித்துள்ளார். இட ஒதுக்கீடு சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட பகுதியைச் சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலையங்களின் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். அப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் இனம் ,ஜாதி, மொழி ,பால் ,வசிப்பிடம் பொருளாதார சூழல் … Read more

18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்!

What is going to happen to the lives of 18 lakh students? Fear of parents!

18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிறுவனங்களும்  மூடப்பட்ட நிலையில் பள்ளி மற்றும்  கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. அதனால் 2020-2021 ஆம் கல்வியாண்டில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைக்க படாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அதிமுக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் தற்போது மாணவர்கள் அனைவரும் எந்த … Read more

கல்லூரி பேராசிரியர்களின் கவனத்திற்கு! யுஜிசி நெட் தேர்வு தொடக்கம்!

Attention College Professors! UGC NET Exam Start!

கல்லூரி பேராசிரியர்களின் கவனத்திற்கு! யுஜிசி நெட் தேர்வு தொடக்கம்! தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது  இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள்  பணிக்கான தகுதியையும் இளைஞர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நடதப்படுகிறது  எனவும் கூறியுள்ளது. தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் இந்தத் தேர்வானது தேசிய தேர்வுகள் முதுமையால் நடத்தப்படுகிறது 84 நகரங்களில் இந்த  தேர்வு நடைபெறும் ஒரு ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோன  … Read more

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!! பொது  சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை புதிய வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலை வாய்ப்பானது phosiotherapists for block,phosiotherapists for commissioner office,dental assistant,data entry operator போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக மொத்தம் ஏழு காலி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 02/07/2022 தேதிக்குள் … Read more

அட்ரா சக்க! 10th,12th படித்தவர்களுக்கு அறிய வேலை வாய்ப்பு! மாதம் ரூபாய் 12000!

அட்ரா சக்க! 10th,12th படித்தவர்களுக்கு அறிய வேலை வாய்ப்பு! மாதம் ரூபாய் 12000!

அட்ரா சக்க! 10th,12th படித்தவர்களுக்கு அறிய வேலை வாய்ப்பு! மாதம் ரூபாய் 12000! திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது.இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது புறத்தொடர் பணியாளர் மற்றும் கணினி இயக்குபவர் போன்ற பணிகளை அறிவித்துள்ளனர். இந்த பணிக்கு மொத்தம் 3 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் காலியிடத்தை நிரப்ப தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  இந்த பச்சை இருபத்தொரு வயது முதல் அதிகபட்சமாக 40 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் … Read more

குழந்தைகளின் கல்வியை தொடர விடாமல் தடுப்பவருக்கு இதுதான் தண்டனையாம்!! நீதிபதியின் அதிரடி உத்தரவு!

Strict punishment for preventing children from continuing their education! Judge's Order of Action!

குழந்தைகளின் கல்வியை தொடர விடாமல் தடுப்பவருக்கு இதுதான் தண்டனையாம்!! நீதிபதியின் அதிரடி உத்தரவு! இந்தியாவில்  குழந்தை தொழிலாளர்கள் அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தான் குறைந்து வருகிறது. இதனை முற்றிலும் குறைக்க வேண்டும் என்றால்  பெற்றோர்கள் தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அனைத்து பெற்றோர்களும், தங்களுடைய குழந்தைகள் அனைவரும் பள்ளிக்குச் சென்று படித்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்  என்ற  சிந்தனையை வளர்த்து  கொள்ள  வேண்டும். மேலும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு சார்பில் மனோஜிபட்டி … Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!  

Jackpot for government school students! Announcement by the Minister of Finance!

அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! 2022-2023 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டுதொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில் பள்ளி படிப்பை முடித்து மாணவர்கள் தங்களது உயர்கல்வி தொடங்குவதற்கு மிகவும் கடினமாக இருகின்றது.அதனால்  இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி திட்டதின் கீழ் பள்ளி படிப்பு முடித்து உயர்கல்வி படிப்பை தொடங்குவதற்கு உதவும் வகையில் இந்த அறிவிப்பானது அமையும் எனவும் கூறினார். இதன் முலம் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் … Read more