கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவு!!

Tamil Nadu government has decided to give 1000 rupees per month to female students studying higher education under innovation women scheme

Tamil Nadu Govt: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண் திட்டம்” உருவாக்கப்பட்டது. இதன் வாயிலாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்குகிறது. இந்த திட்டம் முதற்கட்டமாக 05.09.2022 அன்று செயல்படுத்தப்பட்டது. 2-ஆம் … Read more

என்டிஏ உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும்! ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தக்கூடாது: பிரதான்

என்டிஏ உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும்! ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தக்கூடாது: பிரதான்

என்டிஏ 2025 ஆம் ஆண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும், ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் கணினி அடாப்டிவ் தேர்வு, தொழில்நுட்பம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்குச் செல்வதை அரசாங்கம் கவனித்து வருவதாக அவர் கூறினார். மேலும், தேசிய தேர்வு முகமை (NTA) 2025 இல் மறுசீரமைக்கப்படும், அதற்காக 10 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என தேர்வு சீர்திருத்தங்களைப் பற்றியும் பிரதான் … Read more

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை!! நுழைவுத்தேர்வை திணிக்க கூடாது – ராமதாஸ் கண்டிப்பு!!

Ramadoss condemned that the central government should not impose the entrance exam in the name of new education policy

New Education Policy: புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு நுழைவுத் தேர்வை திணிக்க கூடாது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசு புதிய கல்வி கொள்கை அறிமுகம் செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மாணவர்கள் 12ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவை படித்து இருந்தாலும் கூட கல்லூரியில் விரும்பிய துறையில்  உயர்கல்வி பயில நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என அறிவித்து இருந்தது. அவ்வாறாக நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விரும்பி படைப்பிரிவு … Read more

தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் சேர்க்கை!! உயர்க்கல்வி மாணவர்களுக்கு சப்ரைஸ்!!

Admission based on National Education Policy!! Surprise for high school students!!

சென்னை: இந்த அறிக்கையில், “பன்னிரெண்டாம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும், மாணவர்கள் விரும்பும் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேரலாம். அதற்கேற்ற வகையில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய குறிப்பிட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். பட்டப்படிப்பில் பயில்கின்ற போதே பாதியில் அதிலிருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்வதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய வகையிலும், முதுகலை படிப்புகளை இரண்டு அல்லது ஓராண்டில் … Read more

10 11 12 பொதுத் தேர்வு குறித்து வெளியான முக்கிய அப்டேட்!! இவர்களெல்லாம் உடனே நோட் பண்ணிக்கோங்க!!

Tamil Nadu Department of School Education

Tamil Nadu Department of School Education: 10 11 12 ஆம் வகுப்பு தனி தேர்வாளர்களுக்கு பொதுத்தேர்வு எழுதுவது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பெஞ்சால் புயலால் கடந்த 4 தினங்களாக விடாது அடை மழையாகவே தமிழகம் முழுவதும் காணப்பட்டது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி தொடங்கி 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. அந்த … Read more

இனி இன்டர் நெட் சிக்னல் கட் ஆகாது!! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

The central government is taking various measures to improve telecommunication in India

Digital Bharat Fund Scheme: இந்தியாவில் தொலைத்தொடர்பு மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு  வருகிது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் இணைய சேவை முடங்கினால் உலகம் இயங்காது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. உணவகங்களில் உணவு ஆடர் செய்வது முதல் மாணவர்கள் கல்வி கற்பது வரை மொபைல் போன் வாயிலாக இருந்த இடத்தில் இருந்தே … Read more

இஸ்லாமிய போதனை தெரியாதா உங்களுக்கு..தாலிபான் க்கு எதிராக குரல் கொடுத்த ரஷித் கான்!!

Rashid Khan raised his voice against the Taliban

afghanistan: பெண்கள் மருத்து கல்வி க்கு தாலிபான் அரசு தடை விதித்ததற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் அந்நாட்டு வீரர் ரசித் கான். ஆப்கானிஸ்தான் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் இருந்து ஆட்சி செய்து வருகின்றனர். தற்போது பெண்கள் மருத்துவ படிப்பிற்கு தடை விதிக்கபட்டிருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போது அந்நாட்டு கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் பெண்கள் மருத்துவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் அதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் … Read more

மாணவர்களுக்கு ஆசிரியராக மாறிய கிராம மக்கள்!!  கண்டுகொள்ளாத பள்ளி கல்வித்துறை!!

The primary school in Paraliputur panchayat has not appointed a teacher for a year

Dindigul:பரளிபுதூர் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு ஒரு வருடமாக ஆசிரியர் நியமிக்கப்பட வில்லை. தமிழகத்தில் பள்ளிக்கு  மாணவர்கள் வராமல் இருப்பதை பார்த்து இருப்போம். ஆனால் ஒரு வருடமாக ஆசிரியர் வராமல் பள்ளிக்கூடம் செயல்பட்டு இருக்கிறது என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பரளிபுதூர் என்ற ஊரில் நடந்து இருக்கிறது. இந்த ஊரில் 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள குழந்தைகள் ஒரு … Read more

மாதந்தோறும் உதவித்தொகை!! பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Stipend every month!! Important announcement released by the Government Examinations Department for Class 10 students!!

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் தேதியை அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வினை அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வானது வருகின்ற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு தமிழ்நாடு … Read more

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு!!

வடகிழக்குப் பருவமழை டெல்டா மாவட்டங்களை முற்றிலும் உலுக்கியுள்ள நிலையில், அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டெல்டா மழையால் அதிர்ச்சிகள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் கனமழை மக்களின் இயல்பான வாழ்க்கையை முடக்கியுள்ளது. வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததால், தமிழக கடலோர பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் பரிந்துரையின்படி, மின் விநியோக தடைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுக்கள் … Read more