அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! இமெயில் அனுப்பினால் போதும்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! இமெயில் அனுப்பினால் போதும்!

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் தங்களது சுய விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி பயன்பெறுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு வரும். நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம். காலியிடங்கள்: 4 இடம்: சென்னை. பணியின் பெயர் மற்றும் விபரங்கள்: விருப்பமும் தகுதியும் உடையவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. Project associate II 2. Project associate (1) management 3. Project technician. 4. Office assistant … Read more

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு. தமிழ்நாட்டில் உள்ள வட்டங்களுக்கு அஞ்சல் துறையின் கார் டிரைவருக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. பணி: Tamilnadu Postal Circle பணி : மத்திய அரசு பணி காலிபணியிடம்: 25 இடம்: சென்னை பணியின் பெயர்: Staff Car Driver கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க … Read more

பல்வேறு ஆசிரியர் பணிக்கு 170 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

பல்வேறு ஆசிரியர் பணிக்கு 170 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

சுவாமி ஆத்மானந்த் ஆங்கிலப் பள்ளியில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் 5. 6. 2021 அன்று க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 170 ஆசிரியர் மற்றும் மற்ற உதவி பணிகளுக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த வேலைக்கான கூடுதல் தகவல்களை அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் உங்களுக்காக. பள்ளியின் பெயர்: Swami Atmanand English Medium School. பணியிடம்: சத்தீஸ்கர். காலி பணியிடம்: 170 எண்ணிக்கை – ஒரு பதவிக்கான காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை … Read more

தேர்வு இல்லாத வேலை வாய்ப்புகள்! சம்பளம் 70000 ரூபாயில்!

Jobs without a choice! Salary at 70000 rupees!

தேர்வு இல்லாத வேலை வாய்ப்புகள்! சம்பளம் 70000 ரூபாயில்! UGC – ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி இட்டுள்ளது.தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்படிவங்கள் வரவேற்க்கப்படுகின்றன. பணி நிறுவனம்: UGC (University Grant Commission) பணி: Consultant சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.70,000 வரை கல்வி தகுதி: அரசியல் அறிவியல் (Political Science) முதுகலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண் இருக்க இருக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிப்பதற்கான கடைசித் … Read more

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை! Degree போதும்! 50,000 வரை சம்பளம்!

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை! Degree போதும்! 50,000 வரை சம்பளம்!

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் (AIATSL-Air India Air Transport Services Limited) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.   அதற்கான கல்விதகுதி மற்றும் பிற தகுதிகள் பின்வருமாறு!   நிறுவனம்: ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் (AIATSL-Air India Air Transport Services Limited)   பதவி: Manager, Officer   காலி பணியிடம்: 15   கல்வித்தகுதி: … Read more

30,000 சம்பளம்! No Exams! Direct Interview!

30,000 சம்பளம்! No Exams! Direct Interview!

  தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அக்கழகம் வெளியிடப்பட்டுள்ளது.   விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்கண்ட விவரங்களை தெரிந்த பின் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெறலாம்.   இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வேலையின்றி தவித்து வரும் நிலையில் தமிழக வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கீழ்கண்ட விவரங்கள் தனக்கு பொருத்தமட்டில் வேலை வாய்ப்பினை பெறவேண்டும் என்று நினைப்போர் விண்ணப்பிக்கலாம்.   நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.   பணி: … Read more

தேர்வே இல்லாமல் அரசு வேலை! 31000 ரூபாய் சம்பளம்

Government job at 31000 rupees without exam!

தேர்வே இல்லாமல் அரசு வேலை! 31000 ரூபாய் சம்பளம் பொது மக்களுக்கென அரசு பல்வேறு வேலைவாய்ப்பு  அறிவிப்புகளை  வெளியிட்டுள்ளது.அதில் ஒன்றாக வேளாண் பல்கலையில் உள்ள வேலைவாய்ப்பை தகுதி உடையவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டிய அறிவிப்புகளை வெளி இட்டுள்ளது.தங்களது விண்ணப்படிவங்களை அனுப்பலாம் என தெரிவித்தது. பணி நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பணி: Senior Research Fellow தகுதி: அங்கீகரிக்கப்பட்ட Farm Universityகளில் M.Sc (Agriculture) … Read more

விண்ணப்பித்து விட்டீர்களா? இன்றே கடைசி நாள்! 5000+ காலிப்பணியிடங்கள்!

விண்ணப்பித்து விட்டீர்களா? இன்றே கடைசி நாள்! 5000+ காலிப்பணியிடங்கள்!

பாரத ஸ்டேட் வங்கி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி SBI   பணி: Junior Associate   மொத்த காலியிடங்கள்: 5000 மேல்   வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.   தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.   சம்பளம்: மாதம் ரூ.17,900 – ரூ.47,920 வரை.   தேர்வு முறை: … Read more

ஐடி மற்றும் சர்வதேச நிறுவனங்களை சார்ந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து பணி செய்ய கேள்விக்குறி?? பெங்களூரில் பரபரப்பு!!

Question to continue working for IT and international based employees ?? Excitement in Bangalore !!

ஐடி மற்றும் சர்வதேச நிறுவனங்களை சார்ந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து பணி செய்ய கேள்விக்குறி?? பெங்களூரில் பரபரப்பு!! கொரோனா தொற்று 2 ஆம் அலை மக்களிடையே  வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறுக் கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டுவந்து உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டது. அது நாளை மறுநாள் அதாவது மே 1௦0 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி அதிகாலை … Read more

அரசு ஊழியர்களுக்கு இன்ப செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Good news for government employees! Government of Tamil Nadu announces action!

அரசு ஊழியர்களுக்கு இன்ப செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அரசு மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வு பெறும் வயதை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அந்தவகையில் ஆணையில் கூறியிருப்பது,அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 யிலிருந்து 59 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அதனையடுத்து அரசு மின் வாரியத்தில் பணி புரிபவர்களுக்கு வயது 58 யிலிருந்து வயது 59 ஆக ஆக உயர்ந்தது.அதனையடுத்து தற்போது மின் வாரியத்தில் … Read more