பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான வேலை!! லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் மிஸ் பண்ணாதீர்கள்!!

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான வேலை!! லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் மிஸ் பண்ணாதீர்கள்!!

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான வேலை!! லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் மிஸ் பண்ணாதீர்கள்!! தமிழ்நாட்டில் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது அமுல் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அமுல் நிறுவனம் தற்போது அறிவித்த அறிவிப்பில் காலி பணியிடங்கள் பற்றிய தெரிவித்துள்ளது. அதில் territory sales incharge பணிகளுக்கு பல காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணி செய்ய விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. நிறுவனம் … Read more

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!!

Young people are for you!! Great opportunity to start your own business!!

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!! தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக அரசாங்கம் கடன் வழங்கி வருகிறது. இதற்காக ஐந்து லட்சம் வரை கடன் தருகிறது. மேலும் 1.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த கடனுக்கு வட்டியும் குறைவாகவே உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இளைஞர்கள் அனைவரும் தொழில் துவங்கி முன்னேற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கூறியுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் … Read more

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Good news for transport workers!! Action order issued by Chief Minister Stalin!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு!  முதல்வர் ஸ்டாலின் போக்குவரத்து தொழிலாளர்களை கௌரவிக்கும் வண்ணம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி அவசர தேவைகளுக்காக கொரோனா காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்து தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில் மூக்குத்தொகை ஊக்கத்தொகை ரூ.17.15 கோடி மற்றும் ஊதிய நிலுவைத் தொகையான ரூ. 171. 05 கோடி வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதுபற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14 … Read more

Degree முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான (IBPS) அறிவிப்பு!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

Degree Completers Here is your (IBPS) Notification!! Last day to apply!!

Degree முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான (IBPS) அறிவிப்பு!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! Institute of banking personal selection (IBPS) புதிய வேலைவாய்ப்பு பற்றிய தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தது . அந்த அறிவிப்பியில் officer scale , clerk, probationary officer போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடம் பற்றிய தகவலை தெரிவித்திருந்தது. மேலும் ஜூன் 28 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இந்நிலையில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்                   : … Read more

டிகிரி முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்குக்கான அரசு வேலை!! வேளாண்மைதுறை அதிரடி அறிவிப்பு  இன்றே கடைசி நாள்!!

Graduates, here is a government job for you!! Agriculture Department Action Notification Today is the last day!!

டிகிரி முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்குக்கான அரசு வேலை!! வேளாண்மைதுறை அதிரடி அறிவிப்பு  இன்றே கடைசி நாள்!! இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வேலைவாய்ப்பு  பெறுவது கடினமாக உள்ளது . இந்நிலையில் தமிழக அரசு படித்து முடித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. மேலும் அரசு வேலை பெறுவது அனைவரின் நோக்கமாகவுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு தமிழநாட்டில் இருக்கும்  காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு வேலைவாய்ப்பு தகவலை தற்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில் வேளாண்மை துறை 260 காலிப்பணியிடம் … Read more

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!!

Govt jobs for 10th passers!! Interested candidates can apply immediately!!

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!! தமிழ்நாடு அரசு தற்போது பல வேலைவாய்ப்புகள் பற்றிய தகவலை அறிவித்து வருகிறது. ஏற்கனவே காவலர் காலி பணியிடம் மற்றும் ஆவின் காலி பணியிடம் இது போன்ற  தகவல்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு பணி என்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணி மத்திய அரசின் தேசிய பயற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் போக்குவரத்து கழகத்திலுள்ள காலி … Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!!

Don't miss it guys!! Employment camp tomorrow!!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!! படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், செங்கல்பட்டில் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது என்று அவர் கூறி உள்ளார். இது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்களுக்காக நாளை … Read more

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு என்ஐ டி -யில் வெளிவந்துள்ள சூப்பரான வேலை வாய்ப்பு!! விண்ணப்பித்து விட்டீர்களா? 

Great job opportunities in NIT for engineering graduates!! Have you applied?

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு என்ஐ டி -யில் வெளிவந்துள்ள சூப்பரான வேலை வாய்ப்பு!! விண்ணப்பித்து விட்டீர்களா?  தேசிய தொழில்நுட்ப கழகத்தில்[ NIT] காலியாக உள்ள ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இன்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. என்ஐடி -யின் திருச்சி கிளைக்கு தற்போது காலியாக உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி ;  Junior Research Fellow காலியிடங்கள் ; 1 சம்பளம் ;  ரூ. 31000-35000+ 18% எச்ஆர் ஏ தகுதி ; … Read more

வந்துவிட்டது தமிழக  காவல் துறையில் புதிய வேலை வாய்ப்பு !! 750 பணியிடங்களுக்கு வெளிவந்த சூப்பர் அறிவிப்பு!! 

New Vacancies in Tamil Nadu Police Department are here!! Super notification for 10978 posts!!

வந்துவிட்டது தமிழக  காவல் துறையில் புதிய வேலை வாய்ப்பு !! 750 பணியிடங்களுக்கு வெளிவந்த சூப்பர் அறிவிப்பு!!  தமிழக காவல் துறையில் வெளிவந்துள்ள காவல் துணை ஆய்வாளர் பணிகளுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 750 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுபற்றி வந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 750 காவல் துணை ஆய்வாளர்கள் காலியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் [டிஎன்யுஎஸ்ஆர்பி]  வெளியிட்டுள்ளது. இதற்க்கான தகுதியும், ஆர்வமும் … Read more

குரூப் 4 பதவிகளுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!! வெளிவந்த முக்கிய தகவல்! 

குரூப் 4 பதவிகளுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!! வெளிவந்த முக்கிய தகவல்! 

குரூப் 4 பதவிகளுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!! வெளிவந்த முக்கிய தகவல்!  தமிழ்நாடு அரசு பணிகளுக்கான குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுகளில் காலியிடங்களுக்கான எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதா?? என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான குரூப்-4 பதவிகளில் 7,381 பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பிக்கலாம் என்று … Read more