இந்த இலையை அரைத்து குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இந்த இலையை அரைத்து குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இந்த இலையை அரைத்து குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!! வயல்வெளி பகுதிகளில் அதிகளவு வளரக் காணப்படும் தாவரங்களில் ஒன்று ரணகள்ளி.இவை பச்சை நிறத்தில் இலைகள் மிருதுவாக காணப்படும்.இதன் இலையை மண்ணில் வைத்தாலே மீண்டும் ரணகள்ளி மூலிகை செடி உருவாகி விடும். இந்த இலை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.ரணகள்ளியை அரைத்து சாறு எடுத்து காதில் ஊற்றினால் காதுவலி குணமாகும்.காலையில் வெறும் வயிற்றில் ரணகள்ளி இலையை பச்சையாக … Read more

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!!

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!!

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!! மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் ஆரோக்கியமான முறையில் வெளியேற வேண்டும் என்றால் இந்த வீட்டு வைத்திய குறிப்பை தவறாமல் செய்து பார்க்கவும். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் 2)நெய் 3)உலர் திராட்சை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 5 உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் … Read more

இதை ஒரு கிளாஸ் குடித்தால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உங்களை சீண்டாது!! 100% பலன் உண்டு!!

இதை ஒரு கிளாஸ் குடித்தால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உங்களை சீண்டாது!! 100% பலன் உண்டு!!

இதை ஒரு கிளாஸ் குடித்தால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உங்களை சீண்டாது!! 100% பலன் உண்டு!! உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க இந்த மூலிகை பாலை தினமும் குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- *பால் *மஞ்சள் தூள் *இலவங்கப்பட்டை தூள் *மிளகு *ஏலக்காய் *தேன் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் உரலில் ஒரு ஏலக்காய்,ஒரு துண்டு இலவங்கப்பட்டை,நான்கு கருப்பு மிளகு சேர்த்து இடித்து … Read more

வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!!

வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!!

வயிறு உப்பசம்? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டு விடலாம்!! எந்த உணவு சாப்பிட்டாலும் வயிறு உப்பசமாக இருப்பது போன்ற உணர்வு உங்களில் சிலருக்கு ஏற்படும்.சிலருக்கு எதுவும் சாப்பிடாமலே வயிறு உப்பசம் ஏற்படும்.இந்த பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கை வைத்தியம் நிச்சயம் கை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி துண்டு 2)மிளகு 3)ஓமம் 4)மஞ்சள் தூள் 5)சீரகம் செய்முறை:- உரலில் ஒரு துண்டு இஞ்சி போட்டு … Read more

சர்க்கரை நோய்க்கு எமன் கோவைக்காய்!! இதை இப்படி பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

சர்க்கரை நோய்க்கு எமன் கோவைக்காய்!! இதை இப்படி பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

சர்க்கரை நோய்க்கு எமன் கோவைக்காய்!! இதை இப்படி பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்!! இன்றைய உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வண்ணம் உள்ளது.உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் சர்க்கரை நோயில் இருந்து எளிதில் தப்பித்து விடலாம். ஆனால் சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை குணமாக்குவது அவ்வளவு எளிதல்ல.ஆகையால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கோவைக்காய் 2)இஞ்சி 3)சீரகம் 4)உப்பு … Read more

100 வயதிலும் மூட்டு மற்றும் முதுகு எலும்பு வலிமையாக இருக்கும் இந்த சத்து உருண்டை சாப்பிட்டு வந்தால்!!

100 வயதிலும் மூட்டு மற்றும் முதுகு எலும்பு வலிமையாக இருக்கும் இந்த சத்து உருண்டை சாப்பிட்டு வந்தால்!!

100 வயதிலும் மூட்டு மற்றும் முதுகு எலும்பு வலிமையாக இருக்கும் இந்த சத்து உருண்டை சாப்பிட்டு வந்தால்!! இன்று மூட்டு வலி,முதுகு வலி வருவது சாதாரண ஒரு பாதிப்பாக மாறிவிட்டது.முன்பெல்லாம் முதுமையில் சந்திக்க கூடிய பாதிப்பாக இருந்த மூட்டு மற்றும் முதுகு வலி இன்றைய மோசமான உணவுமுறை பழக்கத்தால் இளம் தலைமுறையினரை பாதிக்கும் நோயாக உருவெடுத்து விட்டது. ஆரம்ப நிலையிலேயே இதை கவனித்து உரியத் தீர்வு காண்பது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)பாதாம் பருப்பு … Read more

இந்த கை வைத்தியம் உங்களுடைய மருத்துவ செலவுகளை கட்டாயம் குறைத்து விடும்!!

இந்த கை வைத்தியம் உங்களுடைய மருத்துவ செலவுகளை கட்டாயம் குறைத்து விடும்!!

இந்த கை வைத்தியம் உங்களுடைய மருத்துவ செலவுகளை கட்டாயம் குறைத்து விடும்!! *சளி பாதிப்பு வெற்றிலை,துளசி,ஓமவல்லி இலை சம அளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் சளி பாதிப்பு முழுமையாக அகலும். *காயம்,இரத்த கட்டு திரிபலா சூரணத்தை சிறிதளவு சூடான நீரில் போட்டு குழைத்து உங்கள் உடலில் காயம்,இரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் தடவினால் அவை விரைவில் குணமாகும். *இருமல் அடிக்கடி இருமல் வந்தால் அதை குணமாக்க தாளிசாதி … Read more

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க!

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க!

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க! நம்முடைய உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள நாம் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இரத்த அழுத்தம் என்பது எல்லாருடைய உடலிலும் இருக்கும். அது ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்கும் வரையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதுவே மிகக் குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ இருந்தால் … Read more

மார்பில் தேங்கிய சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் இந்த பானம் பற்றி தெரியுமா?

மார்பில் தேங்கிய சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் இந்த பானம் பற்றி தெரியுமா?

மார்பில் தேங்கிய சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் இந்த பானம் பற்றி தெரியுமா? காலநிலை மாற்றம் காரணமாக உங்களில் பலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.சளி தொல்லையை ஆரம்பத்தில் குணப்படுத்திக் கொண்டால் எந்த வித பிரச்சனையும் இல்லை.ஒருவேளை சளி பாதிப்பை குணப்படுத்திக் கொள்ள அலட்சியப்படுத்தினால் அவை நுரையீரலில் தேங்கி சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கும். இந்த சளி பாதிப்பை சரி செய்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)திப்பிலி 3)ஏலரிசி 4)தேன் … Read more

ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!!

ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!!

ஆயுள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த இலையை பொடி செய்து பாலில் கலந்து குடியுங்கள்!! இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை தொடர்ந்து செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)மாவிலை 2)முருங்கை இலை செய்முறை:- மாவிலை ஒரு கைப்பிடி அளவு மற்றும் முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து … Read more