வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!! மனித உடல் ஆரோக்கியமாகவும்,சீராகவும் இயங்க தண்ணீர் மிகவும் அவசியம்.ஒருவர் உணவு இல்லாமல் கூட நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து விட முடியும்.ஆனால் தண்ணீர் இல்லாமல் 1 நாளை கடத்துவதே பெரும் சவாலாக இருக்கும்.இதை தான் “நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் அன்றே கூறியிருக்கிறார். நம் முன்னோர்கள் தினமும் 5 லிட்டர் தண்ணீரை பருக வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.காரணம் தேவையான அளவு தண்ணீர் உடலில் இருந்தால் … Read more

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!!

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!!

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!! நமக்கு 10 நொடிகளில் தூக்கம் வருவதற்கு மிலிட்டரி டெக்னிக் என்று அழைக்கப்படும் இராணுவ தூக்க முறையை எவ்வாறு பின்பற்றுவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஊருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக தூக்கமின்மை பிரச்சனை இருக்கின்றது. தூக்கத்தை வரவழைக்க நாம் பலவித முறைகளை பின்பற்றுகிறோம். தற்பொழுது உள்ள காலத்தில் ஒரு சிலருக்கு தூக்க மாத்திரை இல்லையென்றால் தூக்கம் வராது … Read more

முதுகு வலி பிரச்சனை ஒழிய பாட்டி சொன்ன வைத்தியம்!! 100% தீர்வு கிடைக்கும்!!

முதுகு வலி பிரச்சனை ஒழிய பாட்டி சொன்ன வைத்தியம்!! 100% தீர்வு கிடைக்கும்!!

முதுகு வலி பிரச்சனை ஒழிய பாட்டி சொன்ன வைத்தியம்!! 100% தீர்வு கிடைக்கும்!! நாம் அனைவரும் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று முதுகு வலி.ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல்,முதுகு தண்டு வளைந்த படி உட்காருதல் போன்றவற்றால் ஏற்படுகிறது.எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாவிட்டாலும் இந்த முதுகு வலி பிரச்சனை ஏற்படும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு விடுகிறது.தினசரி உணவில் … Read more

நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா!!? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்!!!

நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா!!? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்!!!

நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா!!? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்!!! பிரபல நடிகர் சூரியா அவர்கள் போல சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள நினைக்கும் நபர்களுக்கு இந்த பதிவு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும். சிக்ஸ் பேக் என்பது சில வருடங்களாக இளைஞர்கள் மத்தியில் பெரும் லட்சியமாக இருந்து வருகின்றது. சிக்ஸ் பேக் வைப்பது கடினம் என்பது தற்போதைய இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆனால் அதற்கு சில வழிமுறைகள் … Read more

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!? மூலநோய்க்கு மருந்தாக பயன்படும் கருணைக்கிழங்கு பொடியை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொடிகளில் பல வகைகள் உள்ளது. கருவேப்பிலை பொடி, இட்லி பொடி, பாகற்காய் பொடி, தனியா இட்லி பொடி, கருப்பு உளுந்து பொடி என்று பல வகைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் மூல … Read more

இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!! நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கண்.இவை இல்லாவிட்டால் வாழ்க்கையை நகர்த்துவது மிகவும் கடினம்.இறைவனின் இந்த அற்புதமான படைப்பை பாதுகாப்பது நமது கடமை.ஆனால் சிலருக்கு பிறந்தது முதல் கண் பாதிப்பு இருக்கும்.ஒரு சிலருக்கு அதிக நேரம் மொபைல்,கணினி உள்ளிட்டவைகளை பார்ப்பதால் கண் பார்வை குறைந்து சிறு வயதிலேயே கண்ணாடி போடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. … Read more

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் குழியடிச்சான் அரிசி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் குழியடிச்சான் அரிசி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் குழியடிச்சான் அரிசி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? பாரம்பரிய உணவு வகைகளை தயாரிப்பதில் குழியடிச்சான் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குழியடிச்சான் அரிசியின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பாரம்பரிய முறையான பத்திய முறையில் முக்கியமான பங்கு வகிக்கின்றது இந்த குழியடிச்சான் அரிசி. குறியாக இருக்கும் நீரில் இந்த அரிசியின் நெற்கதிர்கள் வளரும். பின்னர் இது வெடித்து நமக்கு இந்த அரிசி … Read more

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி அவதிப்பட்டு வரும் பாதிப்புகளில் ஒன்று சளி,இருமல்.இவை பொதுவாக மழைக்காலங்களில் அதிகளவில் ஏற்படுகிறது.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த சளி,மூக்கடைப்பு,இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக கற்பூரவள்ளி இருக்கிறது.இதை கஷாயமாகவோ,துவையலாகவோ,பானமாகவோ எடுத்து வந்தோம் என்றால் சளி,இருமல் பாதிப்பு நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த கற்பூரவள்ளி இலைகளில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் … Read more

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!! நவீன காலத்தில் ஆரோக்யமான வாழக்கை மற்றும் உணவு என்பது மிகவும் அரிதாகி விட்டது.அரிசி,காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் ரசாயனங்கள் நிறைந்து விட்டது.அதேபோல் வீட்டு முறை உணவை விட ஹோட்டல் உணவுகளை உண்ண பழகி விட்டதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி பல இன்னல்களை நாம் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இப்படி ஆரோக்கியமற்ற உணவு நம் உடலில் செரிமான பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் … Read more

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!!

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!!

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!! நாம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தும் புதினாவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் அதிகளவு உலோகச்சத்துக்கள்,நீர்ச்சத்து,கொழுப்புச் சத்து,புரதம், கார்போஹைடிரேட்,நார்ச்சத்துக்கள்,பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து,வைட்டமின் ஏ உள்ளிட்டவை அடங்கி இருக்கிறது. இன்றைய காலத்தில் பெரும் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது வாயு தொல்லை.இந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயுத் தொல்லையை நீக்குவதில் புதினா முக்கிய பங்கு வைக்கிறது. அதுமட்டும் அல்லாமல் புதினாவை உணவாக எடுத்து கொள்வதால் வாய் துர்நாற்றம் அகலும்,பசியை … Read more